| |
 | நிதலாக்ஷயாவின் சாதனை |
நிதலாக்ஷயா ராஜாவுக்கு வயது இரண்டு. அவர் 'Collaborative for Children' அமைப்பு நடத்திய ஓவியப் போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கிறார். இதற்குப் பொதுமக்களே நடுவர்களாக இருந்திருக்கிறார்கள். பொது |
| |
 | கோமேதகக் கண்கள் |
ராதா தன் ஐந்து வருட மணவாழ்க்கையை நினைத்துப் பார்த்தாள். கல்யாணமான புதிதில் ரகு இப்படி சிடுசிடுப்பாக இருந்ததே இல்லை. தினம் தினம் மாலையில் மல்லிகைப் பூ வாங்கி வருவான். வாரம் ஏதாவது ஒரு சினிமா. சிறுகதை |
| |
 | கரையும் கோலங்கள் |
டெலிஃபோன் மணி அடித்தது. ஒரு மணி நேரம் அடம் பிடித்துவிட்டு ஒரு வழியாக அப்பொழுதுதான் தூங்கி இருந்தான் சஞ்சீவ். ஃபோன் பேசினால் எழுந்து விடுவானோ என்ற பயத்தில் வாய்ஸ் மெஸேஜ் தட்டிவிட்டாள் அபிநயா. சிறுகதை |
| |
 | ராதிகா சித்சபையீசன் |
கனடிய நாட்டின் பாராளுமன்றத்துக்குப் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராதிகா சித்சபையீசன் இப்பதவியை அலங்கரிக்கும் முதல் தமிழ்ப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர். அதுமட்டுமல்ல, இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா... சாதனையாளர் (2 Comments) |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: குயிலின் கதை |
பாரதியின் குயில் பாட்டில் உள்ளோட்டமான அந்த மையக்கருதான் என்ன? தன் கவிதாவேசத்தை வெளிப்படுத்துவதற்காக எழுதிய பாடலாக இருந்திருக்குமாயின், பாரதியால், கம்பன் ராமாயணத்தைத் தெரிவுசெய்ததுபோல் செய்திருக்க முடியும். ஹரிமொழி |
| |
 | நடேசன் பூங்கா பொலிவுடன் இருக்கிறது |
சென்னை தி.நகர் நடேசன் பூங்கா பொலிவுடன் காட்சியளிக்கிறது. அதன் மராமத்து வேலைகள் சென்ற வருடம் நடந்தபோது நாங்கள் மிகவும் திண்டாடிப் போனோம். நாங்கள் என்று நான் குறிப்பிடுவதில் என்னுடன் தொலைபேசியில் பணியாற்றிய... சிறுகதை |