| |
| ஃபேஸ்புக்கில் ஓராண்டு |
கணினிப் பொறியைக் கை தட்டியதாலோ என்னமோ
கவிதைப் பொறி கவனத்தைத் தட்டவில்லை
கற்பனை மலர்வதும் இல்லை
கனவில் வருவதும் இல்லை!கவிதைப்பந்தல் |
| |
| போஜராஜன் ரசனை |
பெ.நா. அப்புஸ்வாமி தமிழில் சிறந்த அறிவியல் கட்டுரைகளை வழங்கியவர். அவரது 'தேன் துளி' என்ற நூலில் நான் ரசித்த பகுதியை இங்கே தருகிறேன். மன்னன் போஜராஜன் சிறந்த கவிஞர். கொடையாளி. இலக்கிய ரசிகர். கவிஞர்களுக்குச் சவால் விட்டு அவர்களின் திறமையை வெளிக் கொணர்ந்து அதன் மூலம்...எனக்குப் பிடிச்சது |
| |
| ராதிகா சித்சபையீசன் |
கனடிய நாட்டின் பாராளுமன்றத்துக்குப் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராதிகா சித்சபையீசன் இப்பதவியை அலங்கரிக்கும் முதல் தமிழ்ப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர். அதுமட்டுமல்ல, இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா...சாதனையாளர்(2 Comments) |
| |
| கரையும் கோலங்கள் |
டெலிஃபோன் மணி அடித்தது. ஒரு மணி நேரம் அடம் பிடித்துவிட்டு ஒரு வழியாக அப்பொழுதுதான் தூங்கி இருந்தான் சஞ்சீவ். ஃபோன் பேசினால் எழுந்து விடுவானோ என்ற பயத்தில் வாய்ஸ் மெஸேஜ் தட்டிவிட்டாள் அபிநயா.சிறுகதை |
| |
| நடேசன் பூங்கா பொலிவுடன் இருக்கிறது |
சென்னை தி.நகர் நடேசன் பூங்கா பொலிவுடன் காட்சியளிக்கிறது. அதன் மராமத்து வேலைகள் சென்ற வருடம் நடந்தபோது நாங்கள் மிகவும் திண்டாடிப் போனோம். நாங்கள் என்று நான் குறிப்பிடுவதில் என்னுடன் தொலைபேசியில் பணியாற்றிய...சிறுகதை |
| |
| பீனாவுக்கு புத்தி பேதலித்து விட்டது! |
எனக்கும் அவளுடைய மன உளைச்சல் புரிந்தது. அவள் சேகருடன் (பெயர் மாற்றம்) பழகிய காலத்திலிருந்து எனக்குத் தெரியும். வடக்கு-தெற்கு, பஞ்சாபி-தமிழ் என்று நிறைய வேற்றுமைகள் இருந்து இரண்டு குடும்பங்களும் எதிர்த்தாலும்...அன்புள்ள சிநேகிதியே(3 Comments) |