| |
 | கரையும் கோலங்கள் |
டெலிஃபோன் மணி அடித்தது. ஒரு மணி நேரம் அடம் பிடித்துவிட்டு ஒரு வழியாக அப்பொழுதுதான் தூங்கி இருந்தான் சஞ்சீவ். ஃபோன் பேசினால் எழுந்து விடுவானோ என்ற பயத்தில் வாய்ஸ் மெஸேஜ் தட்டிவிட்டாள் அபிநயா. சிறுகதை |
| |
 | வாழையிலை |
நாளைக்கு எங்கள் வீட்டில் ஒரு முக்கியமான விருந்து. அம்மா கண்டிப்பாக வாழையிலையில்தான் பந்தி பரிமாறுவாள். என் அண்ணாவின் கேர்ள் ஃபிரண்டுக்கு அதிலே சாப்பிடத் தெரியுமா தெரியாதா என்பதைப் பற்றி அம்மா யோசிக்கவே இல்லை. சிறுகதை |
| |
 | எஸ்.பொ.வுக்கு இயல் விருது |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருதுகளுக்கான விழா டொரண்டோவில் ஜூன், 18 அன்று ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்றது. வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது இவ்வாண்டு எஸ்.பொ. என்று... பொது |
| |
 | ராதிகா சித்சபையீசன் |
கனடிய நாட்டின் பாராளுமன்றத்துக்குப் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராதிகா சித்சபையீசன் இப்பதவியை அலங்கரிக்கும் முதல் தமிழ்ப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர். அதுமட்டுமல்ல, இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா... சாதனையாளர் (2 Comments) |
| |
 | மயிலை கபாலீஸ்வரர் கோயில் |
'கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்பது ஆன்றோர் வாக்கு. சென்னை நகரின் மையப்பகுதியில் மயிலை அமைந்துள்ளது. இக்கோவில் 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமயம் |
| |
 | ரொட்டி அய்யா |
அய்யா தனி மனிதர், அவருக்கு என்று சொல்லிக்கொள்ள உறவு என்று யாருமே கிடையாது. ஆகையால், என்மேல் அவருக்கு ஏற்பட்ட அன்பு அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராய் ஆக்கிவிட்டது. அவர் தொழில் ரொட்டி விற்பது என்பதாலும்... சிறுகதை (2 Comments) |