Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
அன்னை சாயிமாதா சிவபிருந்தா தேவி (பகுதி-1)
Mar 2024

தமிழகத்தின் முதல் பெண் ஆதீனம், அன்னை சாயிமாதா சிவபிருந்தா தேவி அவர்கள். 1983ல் புதுக்கோட்டையில், திலகவதியார் திருவருள் ஆதீன மடம் என்னும் பெண் ஆதீனத்தைத் தோற்றுவித்த இவரது சாதனை வரலாறு மகளிர் மட்டுமல்லாமல் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.

தோற்றம்
சாயிமாதா சிவபிருந்தா தேவியின் இயற்பெயர் பிருந்தாவனம். இவர் 1927ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானான சிவராம நட்டுவனார் - திருக்கோகர்ணம் நல்லம்மாள் இணையருக்கு கடைசி மகளாகப் பிறந்தார். இவருக்கு ஐந்து சகோதரிகள், ஒரு சகோதரர். பாரம்பரியம மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
காரைக்காலம்மையார்
Feb 2024
உலகத்துக்கெல்லாம் தாயும், தந்தையுமான இறைவன் சிவபெருமானால் "அம்மையே" என்று அழைக்கப்பட்ட பெருமையை உடையவர் காரைக்காலம்மையார். இயற்பெயர் புனிதவதி. இவரது வரலாறு பக்தியின் மாண்பை, சிறப்பை... மேலும்...
நம்பியாண்டார் நம்பி
Jan 2024
திருத்தொண்டர்களின் வரலாற்றைக் கூறும் 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்னும் நூலைப் படைத்தவர் நம்பியாண்டார் நம்பி. திருத்தொண்டர் திருவந்தாதியை இயற்றியதோடு, தேவாரப் பாடல்களைத் தேடிக் கண்டறிந்து... மேலும்...
தொண்டரடிப்பொடியாழ்வார்
Dec 2023
"புலியின் கண்ணில் பட்ட இரை ஒருபோதும் தப்பாது" என்று கூறப்படுவது போல, ஆண்டவனின் அருள்நோக்கம் பெற்ற அடியவர்கள் என்றும் அவனால் காக்கப்படுவார்கள் என்பதற்கு உதாரணம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின்... மேலும்...
பி.வி. நரசிம்ம சுவாமி (நிறைவுப் பகுதி)
Oct 2023
பகவான் சாயிநாதர், நரசிம்ம சுவாமியை ஆட்கொண்டார். சாயிநாதரைத் தரிசித்த அந்தக் கணத்திலேயே அவரது சீடரானார் நரசிம்மசுவாமி. சாயிநாதரின் வாழ்க்கை, அவர் செய்த அற்புதங்கள் ஆகியவை பற்றி... மேலும்...
பி.வி. நரசிம்ம சுவாமி (பகுதி - 3)
Sep 2023
சென்ற வழியெல்லாம் பல்வேறு இன்னல்களை அனுபவித்தார் நரசிம்ம சுவாமி. வடநாட்டின் குளிர் தாங்காமல் அவதிப்பட்டார். சாலை ஓரங்களிலும், பாலத்தின் அடியிலும் படுத்துறங்கினார். யாரேனும் உணவளித்தால் மட்டுமே... மேலும்...
பி.வி. நரசிம்ம சுவாமி (பகுதி - 2)
Aug 2023
ரமணாச்ரமத்திலிருந்து நரசிம்ம சுவாமி ஏன் வெளியேறினார்? எங்கே சென்றார்? என்ன செய்தார்? இந்தத் தகவல்கள் பலருக்கும் புரியாமலே இருந்தது. ரமணாச்ரமத் தொண்டர்கள் பலரும் தங்களுக்குள் பலவாறாகப்... மேலும்...
பி.வி. நரசிம்ம சுவாமி
Jul 2023
பி.வி. நரசிம்ம சுவாமி, சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் பக்தர்; அவர் வாழ்க்கை வரலாற்றை எழுத ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுத் தகவல்களைத் திரட்டிக் கொண்டிருந்தார். ஆனால், ஏனோ... மேலும்...
குணங்குடி மஸ்தான் சாஹிப்
Jun 2023
மகான்கள் மதம் கடந்தவர்கள். குறிப்பிட்ட மதத்தில், சமூகத்தில் பிறந்திருந்தாலும், அவர்கள் எல்லா மானுடர்களுக்கும் பொதுவான அறங்களை உபதேசித்தார்கள். மக்களை நல்வழிப்படுத்தினார்கள். மானுடம் உய்ய... மேலும்...
சேக்கிழார்
May 2023
தொண்டை நாட்டின் வளமிக்க ஊர்களுள் ஒன்று குன்றத்தூர். இவ்வூரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் சேக்கிழார். இயற்பெயர் அருண்மொழித் தேவர். 'கிழான்' என்பது அக்காலத்தில் அறிவிலும் செல்வத்திலும் சிறந்தவர்களுக்கான... மேலும்...
காரைச் சித்தர்
Apr 2023
'சித்தர்' என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். 'சித்தத்தை வென்றவர்கள்' என்ற பொருளும் உண்டு. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு... மேலும்...
ஸ்ரீ மா ஆனந்தமயி
Mar 2023
மானுடகுலம் உய்ய மகான்கள் வருகின்றனர். தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு நித்திய சத்தியத்தைப் போதித்து அவர்களது இம்மை, மறுமை உயரப் பாடுபடும் மகா புருடர்களில் ஆண், பெண் என்ற வேறுபாடில்லை. மேலும்...
விட்டோபா சுவாமிகள்
Feb 2023
சுவாமிகள், சென்னை திருவல்லிக்கேணியில், மராத்தியக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இயற்பெயர் தோதி. சிறுவயது முதலே தனித்த உணர்வு உடையவராய், பிற சிறுவர்களுடன் ஒட்டாத தன்மை உடையவராய் வளர்ந்தார். மேலும்...





© Copyright 2020 Tamilonline