| |
 | பாரதியார் சொன்ன கதை: புழுவும் எறும்பும் |
கதை என்றால் பலருக்கு அதிக விருப்பம். அதனால்தான் சிலர் எடுத்ததற்கெல்லாம் கதை எழுதுகிறார்கள். பாட்டிமார்கூடக் கதை சொல்கிறார்கள். பாரதியாரும் கதை சொன்னார். இவைகளில் பாட்டிமார் கதை மிக நீளம். அலமாரி |
| |
 | பெற்றோர் சிந்தனைக்கு: ஐபேசி ஜுரம் |
அது என்ன ஐபேசி என்கிறீர்களா? மேலே படியுங்கள், புரியும். ஆகஸ்ட் மாதம் வந்தால் போதும், குழந்தைகள் பள்ளிக்குப் போக ஆர்வமாக இருக்கிறார்கள். புது வகுப்பு. புது நண்பர்களைப் பார்க்கும் ஆர்வம். சில வாரங்கள் கழித்து... அமெரிக்க அனுபவம் |
| |
 | எல்லே முனி! |
அப்பா பணி ஓய்வுபெற்று கிராமத்துக்கு வரும்போது நான் கல்லூரியில் படிக்கச் சென்னைக்குக் கிளம்பி விட்டேன். படித்து முடித்த உடனேயே சென்னையிலேயே வேலை கிடைத்து, இரண்டொரு வருடங்களில் விசா வாங்கி... சிறுகதை |
| |
 | துடைப்பம் |
ஒரு முதியவர் மரணப்படுக்கையில் கிடந்தார். அவர் கன்னட நாட்டைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். கடைசித் தருணங்களில் அவரால் சில வார்த்தைகளை மட்டுமே உளற முடிந்தது. அவர் சொன்னதை அவரது பிள்ளைகளால்... சின்னக்கதை |
| |
 | சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-4) |
சுவாமி சிவானந்தரின் ஆன்மிகப் பணிகளும், சமூகப் பணிகளும் மக்களின் ஆதரவுடன் ரிஷிகேஷில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. சுவாமிகள் தொடங்கிய மருந்தகம் மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு பெரிய மருத்துவமனையாக... மேலோர் வாழ்வில் |