Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search

 
கஜமுகன்
கஜமுகன் என்ற புனைபெயரில் எழுத்துலகில் இயங்கியவர் ஆர்.எஸ். வெங்கட்ராமன். ஏப்ரல் 14, 1923 அன்று, மன்னார்குடிக்கு அருகிலுள்ள ராத மேலும்...
     

Advertisers
முத்ரா சார்
டென்வர் கனெக்‌ஷன் பிளைட் நான்கு மணி நேரம் தாமதம் என்று தகவல்பலகை அறிவிப்பைப் பார்த்ததும் மனம் ச‌ற்றுக் கடுப்பாகிப் போனது. அந்த வாரத்தில் தீபாவளிப் பண்டிகை விடுமுறையும் அதுவுமாக வீடு சென்று சேரத் தாமதம்.சிறுகதை
குவான்ட்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-21)
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன்...சூர்யா துப்பறிகிறார்
மாறியது தர்மம்
ஒரு தேர்ந்த நடிகர் சந்நியாசி வேடத்தில் மன்னரின் தர்பாருக்குச் சென்றார். மன்னர் அவரைப் பெரிய துறவி எனக் கருதினார். அவரிடம் ஆன்மிக சாதனை மற்றும் தத்துவம் குறித்த கேள்விகளைக் கேட்டார். அதற்கு அவர் ஆழ்ந்த...சின்னக்கதை
பாரதியாரும் போலீஸாரும் - புதுமைப்பித்தன்
நந்தமிழ் நாட்டு கவிஞர் திலகமாகிய பாரதியாரை அறியாதார் யாரே? அவரது வாழ்க்கையின் நுட்பத்தை யறிந்தோர், அவருக்கும் போலீஸாருக்கும் உள்ள நெருங்கிய நட்பை அறியாமலிரார். அவர் போலீஸ்காரர்களின் நட்பைப் போற்றி...அலமாரி
உ.சி.யின் படைப்பும் பதிப்பும்: பன்னாட்டுக் கருத்தரங்கம் & நூல் வெளியிடுதல்
வ.உ. சிதம்பரனார் சுதந்திரப் போராட்ட வீரர், காலனியாதிக்க காலத்தில் இந்தியக் கப்பல் போக்குவரத்தை முன்னிறுத்த சுதேசி கப்பல் நிறுவனத்தை நிறுவியவர் மட்டும் அல்ல. மிகச்சிறந்த படைப்பாளி, பதிப்பாசிரியர் மற்றும்...பொது
கிழக்குத் தேடிய ஓளி
சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ரோம் தன் எழுநூற்று ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடிய காலத்தில், டைக்ரிஸ் நதியின் கரையில் உள்ள செடெசிபோன் நகரில், பாரசீகத்தின் மாகி என்றழைக்கப்படும் அரண்மனை...சிறுகதை
துருபதனுடைய புரோகிதரின் தூது
- ஹரி கிருஷ்ணன்

இதோ ஓடிவிடும் மூன்று மாதம்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-20-S)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline