Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
ஏவி.எம். தயாரிப்பில் ரஜினி!
'சந்திரமுகி' வெற்றிகரமாக ஓடித் தமிழ்த்திரை உலகில் வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஜினியின் அடுத்தப் படத மேலும்...
 
மேலாண்மை பொன்னுச்சாமி
"கடந்த 25 ஆண்டுகால விருதுநகர் மாவட்ட மக்களின் மனோபாவங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் என் கதைகளை ஆய்வு செய்தாலே போதும். அப்ப மேலும்...
 
ரிகோட்டாசீஸ் இனிப்புகள்
ரிகோட்டா சீஸ் எனப்படும் பாலாடைக் கட்டியைப் பயன்படுத்திச் செய்யக்கூடிய சில இனிப்பு வகைகளைப் பார்க்கலாம்.

ரிகோட்டா சீஸ்
மேலும்...
 
பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
தமிழ் இலக்கியப் புலமையாளரான பேரா. வையாபுரிப்பிள்ளை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பெரும் புகழ் பெற்று விளங்கிய புலமையாளர மேலும்...
 
மிருகராஜ்யம்
ஆண் பூனை தன் காதலியிடம்: அன்பே என்னை திருமணம் செய்து கொண்டால் உனக்கு எலி மயமான வாழ்க்கை கிடைக்கும்.

காட்டுப்புலி: எப்
மேலும்...
தாகம் தீர்க்க வருகிறது கடல்நீர்!
சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக கருதப்பட்ட "கடல்நீரைக் குடிநீராக்கும்" திட்டத்திற்குக் கடந்த வாரம் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெய லலிதா முன்னிலையில் ஒப்பந்தம் ஆனது.தமிழக அரசியல்
பங்குச் சந்தையில் பண வேட்டை
டொக், டொக், டொக் எனக் கதவு தட்டும் ஓசை கேட்டவுடன் கார்த்திக் தனது மடிக்கணினியை ஓரமாக எடுத்து வைத்து விட்டுக் கதவைத் திறந்தான். வெளியே அவனுடைய நண்பன் மாதவனும், அவன் தங்கை ஆர்த்தியும்!நிதி அறிவோம்
மறுபக்கம்
ஒட்டுதலின்றித்தான் சந்திரா ஒவ்வொரு முறையும் ரகுவிடம் பேசினாள், ஒரு பயனர் வணிகரிடம் பேசுவதைப் போல. ஆனாலும், அவள் அவருடன் பேசும்போதெல்லாம் என்னுள் ஏதோ ஒரு நிலையற்ற தன்மையும், பதட்டமும் டக்கென்று வந்து எனக்குள் உட்கார்ந்து கொண்டன. பட்டுப்போன உறவு துளிர்த்துவிடுமோ என்று என் மனம் அலாதியாய் பயந்தது.சிறுகதை
சென்னையில் காளிக்கு ஒரு கோயில்
சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுடன் போட்டியிட்ட தில்லைக் காளியைப் பற்றி அனைவரும் அறிவர். காளி என்றாலே கடைவாயில் கோரைப் பற்களுடனும், பிதுங்கி நிற்கும் விழிகளுடனும், ஆயுதங்கள்...சமயம்
செய்திக் கட்டுரை: குழந்தை நல மருத்துவர் கைது
ஜூலை 27ம் தேதி புதன்கிழமை அதிகாலை 1:27க்கு சின்சின்னாட்டி, ஓஹையோவின் புறநகர்ப் பகுதியான புளூ ஆஷ் நகரைச் சார்ந்த சுமதி பாலசுப்ரமணியன் தன் தாயார் திருமதி சரோஜா பாலசுப்ரமணியன் (53 வயது) காணவில்லை...பொது
கற்பனையல்ல: டுகூன் கண்டுபிடித்த உடல்
இந்தோனேசியாவின் மேடான் நகரம். ஆதம் மாலிக் மருத்துவமனை. 'இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது அம்மா! பொது அடக்கத்திற்குப் பிணங்களை எடுத்துச் செல்ல மற்ற உறவினர்கள் எல்லாரும் காத்திருக்கிறார்கள்.பொது
இது என்னுடையது......
- சித்ரா வைத்தீஸ்வரன்

தொடக்கநிலை நிறுவனங்களுக்கு வழி - பங்கு வெளியீடா, நிறுவன விற்பனையா?
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline