| |
| தாகம் தீர்க்க வருகிறது கடல்நீர்! |
சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக கருதப்பட்ட "கடல்நீரைக் குடிநீராக்கும்" திட்டத்திற்குக் கடந்த வாரம் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெய லலிதா முன்னிலையில் ஒப்பந்தம் ஆனது.தமிழக அரசியல் |
| |
| பங்குச் சந்தையில் பண வேட்டை |
டொக், டொக், டொக் எனக் கதவு தட்டும் ஓசை கேட்டவுடன் கார்த்திக் தனது மடிக்கணினியை ஓரமாக எடுத்து வைத்து விட்டுக் கதவைத் திறந்தான். வெளியே அவனுடைய நண்பன் மாதவனும், அவன் தங்கை ஆர்த்தியும்!நிதி அறிவோம் |
| |
| மறுபக்கம் |
ஒட்டுதலின்றித்தான் சந்திரா ஒவ்வொரு முறையும் ரகுவிடம் பேசினாள், ஒரு பயனர் வணிகரிடம் பேசுவதைப் போல. ஆனாலும், அவள் அவருடன் பேசும்போதெல்லாம் என்னுள் ஏதோ ஒரு நிலையற்ற தன்மையும், பதட்டமும் டக்கென்று வந்து எனக்குள் உட்கார்ந்து கொண்டன. பட்டுப்போன உறவு துளிர்த்துவிடுமோ என்று என் மனம் அலாதியாய் பயந்தது.சிறுகதை |
| |
| சென்னையில் காளிக்கு ஒரு கோயில் |
சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுடன் போட்டியிட்ட தில்லைக் காளியைப் பற்றி அனைவரும் அறிவர். காளி என்றாலே கடைவாயில் கோரைப் பற்களுடனும், பிதுங்கி நிற்கும் விழிகளுடனும், ஆயுதங்கள்...சமயம் |
| |
| செய்திக் கட்டுரை: குழந்தை நல மருத்துவர் கைது |
ஜூலை 27ம் தேதி புதன்கிழமை அதிகாலை 1:27க்கு சின்சின்னாட்டி, ஓஹையோவின் புறநகர்ப் பகுதியான புளூ ஆஷ் நகரைச் சார்ந்த சுமதி பாலசுப்ரமணியன் தன் தாயார் திருமதி சரோஜா பாலசுப்ரமணியன் (53 வயது) காணவில்லை...பொது |
| |
| கற்பனையல்ல: டுகூன் கண்டுபிடித்த உடல் |
இந்தோனேசியாவின் மேடான் நகரம். ஆதம் மாலிக் மருத்துவமனை. 'இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது அம்மா! பொது அடக்கத்திற்குப் பிணங்களை எடுத்துச் செல்ல மற்ற உறவினர்கள் எல்லாரும் காத்திருக்கிறார்கள்.பொது |