| |
| சென்னையில் தேர்தல் வன்முறை! |
தமிழக உள்ளாட்சி தேர்தல்களை இரண்டு கட்டமாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து முதல் கட்டமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் கடந்த 13ம் தேதி நடைப்பெற்றது.தமிழக அரசியல் |
| |
| மெய்நிகர் மாயத்தின் மர்மம் |
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார்.சூர்யா துப்பறிகிறார் |
| |
| தி.மு.க கூட்டணி அமோக வெற்றி! |
இரண்டு கட்டமாக நடைபெற்ற தமிழக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை, சேலம், கோவை, நெல்லை ஆகிய நான்கு மாநகராட்சிகள் அ.தி.மு.கவிடமிருந்து தி.மு.க கைப்பற்றியது...தமிழக அரசியல் |
| |
| நிம்மதியின் நிழலில் |
என்னடா சொல்றே நீ! நீ சொல்றது நிஜமா?.. என்னால் நம்பவே முடியலையேடா'' ஏர்போர்டின் வாயிலில் நின்றபடி கேட்டாள் சந்தியா.சிறுகதை |
| |
| முல்லைப் பெரியாறு அணை மீண்டும் பேச்சுவார்த்தை! |
முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக தமிழக அரசு கேரள அரசுடன் பல ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்காததால் வேறுவழியின்றி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.தமிழக அரசியல் |
| |
| விஜயகாந்த் வரவு! |
நடைபெற்ற மதுரை மத்திய சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெறும் 19 ஆயிரம் ஓட்டுக்களே பெற்று அ.தி.மு.க இரண்டாம் இடத்தில் வந்துள்ளது. ஆளும் தி.மு.க பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றிருப்பது மட்டுமல்லாமல்...தமிழக அரசியல் |