Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2006 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | முன்னோடி | தமிழக அரசியல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா? | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
விக்ரம் பிரகாஷின் கர்நாடக இசை அரங்கேற்றம்
வளைகுடா பகுதி தமிழ் விளையாட்டு மையம் நடத்திய போட்டிகள்
ஆஷா நிகேதனின் நிதி திரட்டு நிகழ்ச்சி
யுவபாரதி - நந்திதா ஸ்ரீராம் பரதநாட்டியம்
விபா சுப்ரமணியம் நாட்டிய அரங்கேற்றம்
தமிழ்நாடு அறக்கட்டளையின் நிதி பெருக்கும் விழா !
இலங்கைத் தமிழ் சங்கம் 29 ஆவது ஆண்டு விழா
- |நவம்பர் 2006|
Share:
Click Here Enlargeஅமெரிக்க இலங்கைத் தமிழ் சங்கத்தின் 29 ஆவது ஆண்டு விழா, ஒரு முழு நாள் நிகழ்வாக கடந்த 14 ஆம் திகதி நியு ஜெர்சியில் மிகக் கோலாகலமாக அரங்கு நிறைந்து நடைபெற்றது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தமிழ் மருத்துவ நிபுணர்களால்-தமிழீழப் பகுதிகளில் போதிய மருத்துவ வசதியின்றி மக்கள் படும் அவலங்கள் பெரும் திரையில் காண்பிக்கப் பட்டதுடன் - அவை தொடர்பாகவும் அவற்றுக்கான தீர்வு தொடர்பாகவும் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

குறிப்பாக-அவுஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த வைத்திய கலாநிதி பிறையின் செனிவிரட்ன அவர்களும், அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் கரேன் பார்க்கர் அவர் களும் பிரதம அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
பல்லாண்டு காலமாக சிங்கள இனவாத அரசுகளால் ஏமாற்றப் பட்டுவரும் தமிழ் மக்கள் தமக்கென ஒரு தனி நாடு நிறுவினால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும் என்று வலியுறுத்தி திரு பிறையன் செனிவிரெட்னா அவர்கள் உரையாற்றினார். தமது இந்தக் கருத்துக்கு ஆதாரமாக பல தரவுகளையும் அவர் தனது உரையில் முன்வைத்தார்.

அடுத்து - ஐ நா மன்றத்தின் சர்வதேச மனித உரிமை நியதிகளை மீறி, சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இழைத்துவரும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை எடுத்துச் சொன்ன திருமதி கரேன் பார்க்கர் அவர்கள், சிறீலங்கா அரசு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
More

விக்ரம் பிரகாஷின் கர்நாடக இசை அரங்கேற்றம்
வளைகுடா பகுதி தமிழ் விளையாட்டு மையம் நடத்திய போட்டிகள்
ஆஷா நிகேதனின் நிதி திரட்டு நிகழ்ச்சி
யுவபாரதி - நந்திதா ஸ்ரீராம் பரதநாட்டியம்
விபா சுப்ரமணியம் நாட்டிய அரங்கேற்றம்
தமிழ்நாடு அறக்கட்டளையின் நிதி பெருக்கும் விழா !
Share: 




© Copyright 2020 Tamilonline