| |
| இந்தநாள் பங்குகள் அந்தநாள் தேதியில் |
இன்றைக்கு காந்திஜி உயிரோடு இருந்தால் என்ன சொல்லியிருப்பார்?ஔ என்ற கேள்வி பாரத்தையும் திவ்யாவையும் அதிரச் செய்தது. ஒரு நிதி நிறுவனத்தில் சேர்வதற்குக்...நிதி அறிவோம் |
| |
| திரு காமேஸ்வரன் சிவமணி |
நம் வளைகுடா பகுதியில் சிவமணி மாமா என்று அன்புடன் அழைக்கப்பட்ட, திரு காமேஸ்வரன் சிவமணி அவர்கள், 1973-ம் வருடம் அமெரிக்காவிற்கு வந்தார். தன் குடும்பத்துடன் வளைகுடா பகுதிக்கு 1986-ம் வருடம் குடிபெயர்ந்தார்.அஞ்சலி |
| |
| மதுரையில் மும்முனை போட்டி! |
கடந்த மாதம் மதுரையில் விழா ஒன்றிற்கு வருகை தந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினை, மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி. சண்முகம் புகழ்ந்து பேசி அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தினார்.தமிழக அரசியல் |
| |
| நாட்டிய பேரொளி மறைந்தது |
பழம்பெரும் நடிகை பத்மினி கடந்த ஞாயிறு (24.09.06) அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள பூஜாப்பூரைச் சேர்ந்தவர் பத்மினி.அஞ்சலி |
| |
| சிக்குன் - குனியா அரசியல்! |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையை ஐந்து முறை ஏற்றிய மத்திய - மாநில அரசுகளை கண்டித்து அ.தி.மு.க தலைமையிலான எதிர்க்கட்சிகள் சென்னை யில் மிகப்பிரம்மாண்டமான பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் நடத்தியது.தமிழக அரசியல் |
| |
| தொடர்பற்று... செயலிழந்து... |
எங்கள் குடும்ப நண்பர் தன் மகன் திருமணத்திற்கு பெண் பார்த்து நாளும் குறித்துவிட்டார்கள். அவர்கள் எங்கள் தாய், தந்தை போலத்தான் இருந்தார்கள்.அன்புள்ள சிநேகிதியே |