| |
 | தெரியுமா?: மனிதநேயத்தின் மறுபெயர் ரவிச்சந்திரன் |
கொல்கத்தாவிலிருந்து சங்கரதாஸ் சென்னைக்கு வந்து, அந்த ஆட்டோவில் ஏறியபோது இன்னும் சிறிது நேரத்தில் மாரடைப்பு வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். மாரடைப்பு சொல்லிக்கொண்டு வருவதில்லையே... பொது |
| |
 | பார்வை |
மினியாபோலிஸ் நகரத்தில், ஒரு சாதாரண நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார் ஜான். அந்த நிறுவனம் மாற்றுத்திறனாளிகளை மட்டுமே பணியமர்த்தும் நிறுவனம். பிறவியிலே பார்வை இழந்தவர் ஜான். சிறுகதை (4 Comments) |
| |
 | மகளிர்தினக் கவிதை: பெண் எனும் நான் |
மெல்லிய மலரல்ல புயல் கொண்டுபோக; ஆழமாய்ப் பதிந்திட்ட ஆணிவேர் நான்! குளிர்தவழும் மதியல்ல கருமேகம் சூழ; நெருப்பினை இறகாக்கும் ஆதவன் ஆர்கதிர் நான்!.... கவிதைப்பந்தல் |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 19) |
அலெக்ஸ் மார்ட்டனுக்கு மிக அதிகப் பணத்தேவை இருப்பதாகச் சூர்யா யூகிக்கவும், அதனால் தன்னையே சந்தேகிப்பதாக உணர்ந்த அலெக்ஸ் பொங்கியெழுந்து எரிமலையாக வெடிக்கவும், அகஸ்டா அவரை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் |
தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 208வது தலம் இது. திருச்செங்கோடு என்பதற்கு இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை என்பதே ஊருக்கும் பெயராக அமைந்துவிட்டது. பிருங்கி முனிவர் கயிலை... சமயம் |
| |
 | சில்லறை விஷயம் கல்லறை ஆகலாம்! |
சில்லறை விஷயம் என்று நாம் நினைப்பது சமயத்தில் மணவாழ்க்கைக்குக் கல்லறையாக மாறிப்போகிறது என்பது தெரியாமல், நம்மில் பலர் we take things and people for granted. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |