Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
வீர சிவாஜி
விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் படம் வீர சிவாஜி. நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். உடன் ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு, 'நான் மேலும்...
 
ஆண்டாள் பிரியதர்ஷினி
சிநேகமே தருகிறேன்
சிலுவையில் அறைபவர்களுக்கும்

உயிர்த் தெழுகிறேன்
மரிக்கும் போதெல்லாம்

என்னைப் புனிதமாக
மேலும்...
 
வாழைத்தண்டுப் பச்சடி
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு - 1/4 அடித் துண்டு
பூண்டு - 2 பல் (விருப்பமானால்)
இஞ்சி - 1 துண்டு
பச்சைமிளக
மேலும்...
   
தெரியுமா?: மனிதநேயத்தின் மறுபெயர் ரவிச்சந்திரன்
கொல்கத்தாவிலிருந்து சங்கரதாஸ் சென்னைக்கு வந்து, அந்த ஆட்டோவில் ஏறியபோது இன்னும் சிறிது நேரத்தில் மாரடைப்பு வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். மாரடைப்பு சொல்லிக்கொண்டு வருவதில்லையே...பொது
பார்வை
மினியாபோலிஸ் நகரத்தில், ஒரு சாதாரண நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார் ஜான். அந்த நிறுவனம் மாற்றுத்திறனாளிகளை மட்டுமே பணியமர்த்தும் நிறுவனம். பிறவியிலே பார்வை இழந்தவர் ஜான்.சிறுகதை(4 Comments)
மகளிர்தினக் கவிதை: பெண் எனும் நான்
மெல்லிய மலரல்ல புயல் கொண்டுபோக; ஆழமாய்ப் பதிந்திட்ட ஆணிவேர் நான்! குளிர்தவழும் மதியல்ல கருமேகம் சூழ; நெருப்பினை இறகாக்கும் ஆதவன் ஆர்கதிர் நான்!....கவிதைப்பந்தல்
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 19)
அலெக்ஸ் மார்ட்டனுக்கு மிக அதிகப் பணத்தேவை இருப்பதாகச் சூர்யா யூகிக்கவும், அதனால் தன்னையே சந்தேகிப்பதாக உணர்ந்த அலெக்ஸ் பொங்கியெழுந்து எரிமலையாக வெடிக்கவும், அகஸ்டா அவரை...சூர்யா துப்பறிகிறார்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்
தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 208வது தலம் இது. திருச்செங்கோடு என்பதற்கு இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை என்பதே ஊருக்கும் பெயராக அமைந்துவிட்டது. பிருங்கி முனிவர் கயிலை...சமயம்
சில்லறை விஷயம் கல்லறை ஆகலாம்!
சில்லறை விஷயம் என்று நாம் நினைப்பது சமயத்தில் மணவாழ்க்கைக்குக் கல்லறையாக மாறிப்போகிறது என்பது தெரியாமல், நம்மில் பலர் we take things and people for granted.அன்புள்ள சிநேகிதியே(1 Comment)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்திராத சாரதி
- ஹரி கிருஷ்ணன்

சில்லறை விஷயம் கல்லறை ஆகலாம்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline