| |
 | கருத்துச் சொல்லலாம், அறிவுரை கொடுக்கமுடியாது! |
ஒரு வயதுக்குமேல் நம்மால் நம் கருத்துக்களைத்தான் தெரிவிக்கமுடியும். அறிவுரை கொடுக்கமுடியாது. இது ஒரு கலாசார இடைவெளி. தனிமனிதக் கலாசாரம்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | இந்தியாவில் எளிதாக வீடு/நிலம் வாங்க.. |
இந்தியாவில் நல்ல நிலமோ, வீடோ வாங்க ஆசை இருந்தாலும், அதற்கான முயற்சிகள் நம்மை அசரவைக்கும்! இந்தியாவிற்குப் போய் வாங்கலாம் என்றால் நேரம் எடுக்கும். இப்படித் தொடங்கி பல பிரச்சினைகள். பொது |
| |
 | கண்ணகியும் வாசுகியும் |
மலேசியாவில் பிறந்த நான் வளர்ந்தது பூராவும் பெரியகுளத்தில். அந்தக்காலப் பெரியகுளம் ஒரு சின்ன சொர்க்கம். தட்டாத குழாய்த் தண்ணீர், நிற்காத மின்சாரம், காய்கறிகள்... சிறுகதை |
| |
 | பாரதமெங்கும் வள்ளுவம் |
உத்தராகண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் திருக்குறள்மீது மிகவும் பற்றுக்கொண்டவர். அது உலகப்பொதுமறை என்பதை நன்குணர்ந்தவர். இவரது வேண்டுகோளை ஏற்று உத்தரப்பிரதேச... பொது |
| |
 | சமையல் |
ஆடையிட்ட பாலினை ஊதி விலக்குவதுபோல எளிதல்ல உனது பிடிவாதத்தை விலக்குவது. மஞ்சள் கலந்து வெந்து நிறமிழந்த கத்தரிக்காய் போல நிறம் மாறக்கூடியதில்லை உனது கற்பனைகள்... கவிதைப்பந்தல் |
| |
 | தமிழகத்துக்கு 12 ஸ்மார்ட் நகரங்கள் |
மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு அண்மையில் நாடு முழுவதிலும் 98 நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக அறிவித்தார். இதில் தமிழ்நாடு, சென்னை உட்பட 12 நகரங்களைப் பெற்றுள்ளது. பொது |