| |
 | பாரதமெங்கும் வள்ளுவம் |
உத்தராகண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் திருக்குறள்மீது மிகவும் பற்றுக்கொண்டவர். அது உலகப்பொதுமறை என்பதை நன்குணர்ந்தவர். இவரது வேண்டுகோளை ஏற்று உத்தரப்பிரதேச... பொது |
| |
 | தன்வி ஜெயராமன் |
"பாலியல் வன்முறைக்கு ஆளாவோரில் 54 சதவீதம் பேர் முதலாண்டுக் கல்லூரி மாணவியர்" என்று தொடங்குகிறார் அந்த இளம்பெண். அரங்கத்திலுள்ளோர் சற்றே அதிர்ந்து பின் நிமிர்ந்து உட்காருகிறார்கள். சாதனையாளர் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: எரிந்த மாளிகை |
நம் வாசகர் திரு. பார்த்தசாரதி "பாண்டவர்களின் வருகைக்கு முன்னமேயே அரக்குமாளிகைதான் தயாராக இருந்ததே, பாண்டவர்கள் அங்கே வாசம் செய்ய வந்தவுடனே கொளுத்திவிட வேண்டியதுதானே, எதற்காக... ஹரிமொழி (3 Comments) |
| |
 | டாக்டர். சுந்தரவேலும் திருமூலர் பிராணாயாமமும் |
டாக்டர். சுந்தரவேல் பாலசுப்பிரமணியன். மெடிக்கல் யுனிவர்சிடி ஆஃப் சவுத் கரோலினாவில் ஆராய்ச்சித் துணைப்பேராசிரியர். அவர் ஒரு செல் பயாலஜிஸ்ட்கூட. திருமூலர் அருளிய திருமந்திரத்தில் கூறியபடி... பொது |
| |
 | பழம் புத்தகம் |
எண்ணைய்ப் பிசுக்கேறிய பழம்புத்தகமொன்று சுலோகம் வாசிக்க வசதியாய் இருந்தது. அநேகமாய் சிதலமடைந்துவிட்ட புத்தகத்திற்கு மாற்றாய் புதுப்புத்தகம் தேடிக் கிடைத்தது. பழம்புத்தகத்தின் அனைத்தையும்... கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | கருத்துச் சொல்லலாம், அறிவுரை கொடுக்கமுடியாது! |
ஒரு வயதுக்குமேல் நம்மால் நம் கருத்துக்களைத்தான் தெரிவிக்கமுடியும். அறிவுரை கொடுக்கமுடியாது. இது ஒரு கலாசார இடைவெளி. தனிமனிதக் கலாசாரம்... அன்புள்ள சிநேகிதியே |