| |
 | Tuesdays with Morrie |
தினமும் அலுவலகத்துக்குச் செல்லும் நெடுநேரப் பயணத்தில் பெரும்பாலும் ஆடியோ புத்தகங்கள்தான் துணை வருகின்றன. அச்சுப் புத்தகங்கள் போலின்றி இதில் குறைந்த நேரத்தில் அதிகம் பெறமுடிகிறது. எனக்குப் பிடிச்சது (1 Comment) |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 17) |
திருவல்லிக்கேணி ஒண்டிக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினியரிங்கில் நாட்டம் உள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், முறையான பொறியியல் கல்வியில் தேர்ச்சி இல்லாததால்... புதினம் |
| |
 | கண்ணகியும் வாசுகியும் |
மலேசியாவில் பிறந்த நான் வளர்ந்தது பூராவும் பெரியகுளத்தில். அந்தக்காலப் பெரியகுளம் ஒரு சின்ன சொர்க்கம். தட்டாத குழாய்த் தண்ணீர், நிற்காத மின்சாரம், காய்கறிகள்... சிறுகதை |
| |
 | சமையல் |
ஆடையிட்ட பாலினை ஊதி விலக்குவதுபோல எளிதல்ல உனது பிடிவாதத்தை விலக்குவது. மஞ்சள் கலந்து வெந்து நிறமிழந்த கத்தரிக்காய் போல நிறம் மாறக்கூடியதில்லை உனது கற்பனைகள்... கவிதைப்பந்தல் |
| |
 | கருத்துச் சொல்லலாம், அறிவுரை கொடுக்கமுடியாது! |
ஒரு வயதுக்குமேல் நம்மால் நம் கருத்துக்களைத்தான் தெரிவிக்கமுடியும். அறிவுரை கொடுக்கமுடியாது. இது ஒரு கலாசார இடைவெளி. தனிமனிதக் கலாசாரம்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: எரிந்த மாளிகை |
நம் வாசகர் திரு. பார்த்தசாரதி "பாண்டவர்களின் வருகைக்கு முன்னமேயே அரக்குமாளிகைதான் தயாராக இருந்ததே, பாண்டவர்கள் அங்கே வாசம் செய்ய வந்தவுடனே கொளுத்திவிட வேண்டியதுதானே, எதற்காக... ஹரிமொழி (3 Comments) |