| |
 | ஆதியோகி - உலகின் முதல் யோகி |
செப்டம்பர் 23 அன்று டென்னசி மக்மின்வில்லில் உள்ள ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆப் இன்னர் சயன்ஸ் வளாகத்தில் ஆதியோகி என்ற 30,000 சதுர அடியிலமைந்த யோக நிலையத்தை சத்குரு அவர்கள் தமது கையால்... முன்னோட்டம் |
| |
 | ராகுதசை |
சூரியன் பூமியையே ஆக்கிரமித்துவிட்ட போதிலும் இன்னும் என் போர்வைக்குள் வர முடியவில்லை என்ற ஆணவந்தான் எனக்கு! அந்த ஆணவத்தை உடைத்தெறிய ஆண்டவனால் அனுப்பப்பட்ட வீராங்கனைபோல... சிறுகதை |
| |
 | கண்ணகியும் வாசுகியும் |
மலேசியாவில் பிறந்த நான் வளர்ந்தது பூராவும் பெரியகுளத்தில். அந்தக்காலப் பெரியகுளம் ஒரு சின்ன சொர்க்கம். தட்டாத குழாய்த் தண்ணீர், நிற்காத மின்சாரம், காய்கறிகள்... சிறுகதை |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 13) |
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு விரைந்தனர். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | பழம் புத்தகம் |
எண்ணைய்ப் பிசுக்கேறிய பழம்புத்தகமொன்று சுலோகம் வாசிக்க வசதியாய் இருந்தது. அநேகமாய் சிதலமடைந்துவிட்ட புத்தகத்திற்கு மாற்றாய் புதுப்புத்தகம் தேடிக் கிடைத்தது. பழம்புத்தகத்தின் அனைத்தையும்... கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | பாரதமெங்கும் வள்ளுவம் |
உத்தராகண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் திருக்குறள்மீது மிகவும் பற்றுக்கொண்டவர். அது உலகப்பொதுமறை என்பதை நன்குணர்ந்தவர். இவரது வேண்டுகோளை ஏற்று உத்தரப்பிரதேச... பொது |