| |
 | ராகுதசை |
சூரியன் பூமியையே ஆக்கிரமித்துவிட்ட போதிலும் இன்னும் என் போர்வைக்குள் வர முடியவில்லை என்ற ஆணவந்தான் எனக்கு! அந்த ஆணவத்தை உடைத்தெறிய ஆண்டவனால் அனுப்பப்பட்ட வீராங்கனைபோல... சிறுகதை |
| |
 | பாரதமெங்கும் வள்ளுவம் |
உத்தராகண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் திருக்குறள்மீது மிகவும் பற்றுக்கொண்டவர். அது உலகப்பொதுமறை என்பதை நன்குணர்ந்தவர். இவரது வேண்டுகோளை ஏற்று உத்தரப்பிரதேச... பொது |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 17) |
திருவல்லிக்கேணி ஒண்டிக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினியரிங்கில் நாட்டம் உள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், முறையான பொறியியல் கல்வியில் தேர்ச்சி இல்லாததால்... புதினம் |
| |
 | கண்ணகியும் வாசுகியும் |
மலேசியாவில் பிறந்த நான் வளர்ந்தது பூராவும் பெரியகுளத்தில். அந்தக்காலப் பெரியகுளம் ஒரு சின்ன சொர்க்கம். தட்டாத குழாய்த் தண்ணீர், நிற்காத மின்சாரம், காய்கறிகள்... சிறுகதை |
| |
 | itsdiff ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா |
விரிகுடாப் பகுதித் தமிழர்கள் Itsdiff வானொலி நிகழ்ச்சியை நன்கு அறிவார்கள். மார்ச் 2005ல் தொடங்கப்பட்ட itsdiff இப்போது பத்தாவது ஆண்டுவிழா கொண்டாடுகிறது. இதுவரை ஐநூறுக்கும் மேல்... பொது |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: எரிந்த மாளிகை |
நம் வாசகர் திரு. பார்த்தசாரதி "பாண்டவர்களின் வருகைக்கு முன்னமேயே அரக்குமாளிகைதான் தயாராக இருந்ததே, பாண்டவர்கள் அங்கே வாசம் செய்ய வந்தவுடனே கொளுத்திவிட வேண்டியதுதானே, எதற்காக... ஹரிமொழி (3 Comments) |