Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்
முன்னோட்டம் | எனக்குப் பிடிச்சது | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
நூல்கோல் மசாலா
பனாரஸ் அல்வா
- தங்கம் ராமசாமி|செப்டம்பர் 2015|
Share:
தேவையான பொருட்கள்
பால் - 3 கிண்ணம்
முற்றிய பூசணித் துண்டுகள் (தோல் நீக்கியது) - 1 கிண்ணம்
சர்க்கரை - 2 1/2 கிண்ணம்
நெய் - 2 1/2 கிண்ணம்
பாதாம்பருப்பு + முந்திரிப் பருப்பு - 1/2 கிண்ணம்
கேசரிப் பவுடர் - சிறிதளவு
ஏலப்பொடி - சிறிதளவு

செய்முறை
பூசணித் துண்டுகளை ஒரு கிண்ணம் பால்விட்டுக் குக்கரில் வேகவைத்து ஆறியதும் மிக்சியில் அரைக்கவும். இரண்டு கிண்ணம் பாலை ஒரு பாத்திரத்தில் போட்டு சுருளக்காய்ச்சி, கெட்டியாக எடுத்துவைக்கவும். கொஞ்சம் முந்திரி, பாதாம் பருப்புகளை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு கெட்டிப் பாகு வரும்போது அரைத்து வைத்துள்ள பூசணிவிழுது, கெட்டிப்பால், முந்திரி, பாதாம் பொடி எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கிளறவும். கேசரிப் பவுடர் போடவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது எடுத்து மிச்சமுள்ள முந்திரி, பாதாம் பருப்புகளை நெய்யில் வறுத்துப் போடவும். ஏலக்காய்ப் பொடி போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும். இது சூப்பர் அல்வா.
தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி
More

நூல்கோல் மசாலா
Share: 




© Copyright 2020 Tamilonline