| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 9) |
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | நாகூர் ஹனிஃபா |
"இசைமுரசு" என்று போற்றப்பட்டவரும், இஸ்லாமிய பக்திப் பாடகருமான நாகூர் ஹனிஃபா (90) சென்னையில் காலமானார். 1925ல் ராமநாதபுரத்தில் பிறந்த ஹனிஃபா மேடைப்பாடகராக வாழ்வைத் துவக்கினார். அஞ்சலி |
| |
 | உங்கள் மனநிம்மதிக்கு அவள் பொறுப்பல்ல |
முதலில் ஒரு காலை ஊன்றிக்கொண்டு பறக்கப்பார்ப்போம். தோல்வியையே சந்திக்காத காலகட்டத்தில், இரண்டு கால்களையும் நழுவவிடுகிறோம். சின்னத் தோல்வியோ, பிரச்சனையோ... அன்புள்ள சிநேகிதியே (2 Comments) |
| |
 | ஜெயகாந்தன் |
எழுத்தாளர் ஜெயகாந்தன் (81) சென்னையில் காலமானார். உலகத்தரத்திலான கதைகளை எழுதித் தமிழையும் தம்மையும் செழுமைப்படுத்திய எழுத்தாளர்களுள் ஜெயகாந்தனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அஞ்சலி |
| |
 | தெரியுமா?: பாதையோரத்தில் பரதநாட்டியம் |
நவா டான்ஸ் தியேட்டரின் நடனமணிகள் பரதநாட்டியம் பாதையோரத்தையும் புனிதமாக்கும் என்பதைத் தமது 'Sacred Sidewalks' நிகழ்ச்சியால் நிரூபித்தனர். அதன் கலை இயக்குனர்கள் நதி திக்கேக் மற்றும்... பொது |
| |
 | கோபுலு |
மூத்த ஓவியரும், ஓவியப் பிதாமகராக சக ஓவியர்களால் மதிக்கப்படுபவருமான கோபுலு (91) சென்னையில் காலமானார். கார்ட்டூனிஸ்டாக வாழ்க்கையைத் துவங்கி, பத்திரிகை ஓவியர், விளம்பர நிறுவன... அஞ்சலி |