| |
 | தெரியுமா?: TNF: தமிழகத்தில் சேவைசெய்ய இளையோருக்கு வாய்ப்பு |
அமெரிக்காவில் பிறந்து வாழும் தமிழ் இளையோர் சமூகசேவையில் ஈடுபடவும், தமிழகத்தைப்பற்றி அறியவும் ஒரு வாய்ப்பைத் தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) கோடைமுகாம் திட்டத்தின்மூலம் அறிமுகப்படுத்துகிறது. பொது |
| |
 | ஜெயகாந்தன் |
எழுத்தாளர் ஜெயகாந்தன் (81) சென்னையில் காலமானார். உலகத்தரத்திலான கதைகளை எழுதித் தமிழையும் தம்மையும் செழுமைப்படுத்திய எழுத்தாளர்களுள் ஜெயகாந்தனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அஞ்சலி |
| |
 | தாய் தாய்தான் |
அன்று ஞாயிற்றுக்கிழமை. பூஜையை முடித்துவிட்டு ஹாலுக்குள் பிரவேசித்த ராகவனை, அவனது மொபைல் ஃபோன் தனது இனிய சங்கீதத்தால் அழைத்தது. ஃபோனைக் கையில் எடுத்து டிஸ்ப்ளேயில் யார் என்று... சிறுகதை |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அரக்கு மாளிகையின் வித்து |
யுதிஷ்டிரனுக்கு அப்போதுதான் இளவரசுப் பட்டம் கட்டப்பட்டிருக்கிறது. மக்கள் அதற்குள்ளாகவே தருமபுத்திரனை அரசனாக்க வேண்டும் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். இந்தச் சமயத்தில் தருமபுத்திரனுக்கு... ஹரிமொழி (2 Comments) |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 13) |
திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினீயரிங்கில் நாட்டம் உள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், இதில் முறையான கல்வி இல்லாததால்... புதினம் |
| |
 | நாகூர் ஹனிஃபா |
"இசைமுரசு" என்று போற்றப்பட்டவரும், இஸ்லாமிய பக்திப் பாடகருமான நாகூர் ஹனிஃபா (90) சென்னையில் காலமானார். 1925ல் ராமநாதபுரத்தில் பிறந்த ஹனிஃபா மேடைப்பாடகராக வாழ்வைத் துவக்கினார். அஞ்சலி |