| |
 | தெரியுமா?: TNF: தமிழகத்தில் சேவைசெய்ய இளையோருக்கு வாய்ப்பு |
அமெரிக்காவில் பிறந்து வாழும் தமிழ் இளையோர் சமூகசேவையில் ஈடுபடவும், தமிழகத்தைப்பற்றி அறியவும் ஒரு வாய்ப்பைத் தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) கோடைமுகாம் திட்டத்தின்மூலம் அறிமுகப்படுத்துகிறது. பொது |
| |
 | ஜெயகாந்தன் |
எழுத்தாளர் ஜெயகாந்தன் (81) சென்னையில் காலமானார். உலகத்தரத்திலான கதைகளை எழுதித் தமிழையும் தம்மையும் செழுமைப்படுத்திய எழுத்தாளர்களுள் ஜெயகாந்தனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அஞ்சலி |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 9) |
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 13) |
திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினீயரிங்கில் நாட்டம் உள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், இதில் முறையான கல்வி இல்லாததால்... புதினம் |
| |
 | தெரியுமா?: கீதா மதிவாணன் |
திருச்சி பொன்மலையைச் சேர்ந்த கீதா மதிவாணன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இவரது வலைப்பக்கம் 'கீதமஞ்சரி' கவிதை, சிறுகதை, கட்டுரை, நூல் விமர்சனம் என்று நிறைய எழுதுகிறார். பொது |
| |
 | தாய் தாய்தான் |
அன்று ஞாயிற்றுக்கிழமை. பூஜையை முடித்துவிட்டு ஹாலுக்குள் பிரவேசித்த ராகவனை, அவனது மொபைல் ஃபோன் தனது இனிய சங்கீதத்தால் அழைத்தது. ஃபோனைக் கையில் எடுத்து டிஸ்ப்ளேயில் யார் என்று... சிறுகதை |