| |
| தாய் தாய்தான் |
அன்று ஞாயிற்றுக்கிழமை. பூஜையை முடித்துவிட்டு ஹாலுக்குள் பிரவேசித்த ராகவனை, அவனது மொபைல் ஃபோன் தனது இனிய சங்கீதத்தால் அழைத்தது. ஃபோனைக் கையில் எடுத்து டிஸ்ப்ளேயில் யார் என்று...சிறுகதை |
| |
| விவேக் பாரதி |
அந்தப் படங்களைப் பார்த்தால் நீங்கள் 10 வயதுப் பையன் வரைந்தவை என்று சொல்லமாட்டீர்கள். அத்தனை நேர்த்தி, அழகு, நுணுக்கம். விவேக் பாரதி Faria Academics Plus பள்ளியில் 5வது கிரேடு...சாதனையாளர்(2 Comments) |
| |
| ஆத்ம சாந்தி (அத்தியாயம் 13) |
திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினீயரிங்கில் நாட்டம் உள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், இதில் முறையான கல்வி இல்லாததால்...புதினம் |
| |
| நாகூர் ஹனிஃபா |
"இசைமுரசு" என்று போற்றப்பட்டவரும், இஸ்லாமிய பக்திப் பாடகருமான நாகூர் ஹனிஃபா (90) சென்னையில் காலமானார். 1925ல் ராமநாதபுரத்தில் பிறந்த ஹனிஃபா மேடைப்பாடகராக வாழ்வைத் துவக்கினார்.அஞ்சலி |
| |
| சூரியனார் கோயில் |
தென்னிந்தியாவில் சூரியனுக்கென்று அமைந்துள்ள ஒரே தலம் சூரியனார் கோயில். இத்தலம் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும்...சமயம் |
| |
| ஜெயகாந்தன் |
எழுத்தாளர் ஜெயகாந்தன் (81) சென்னையில் காலமானார். உலகத்தரத்திலான கதைகளை எழுதித் தமிழையும் தம்மையும் செழுமைப்படுத்திய எழுத்தாளர்களுள் ஜெயகாந்தனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு.அஞ்சலி |