Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
கொலம்பஸ் தமிழ்ப் பள்ளி கலந்துரையாடல்
பரதநாட்டியம்: சுவாதி ரமேஷ்
ப்ளேனோ தமிழ்ப் பள்ளி ஆண்டுவிழா
சிகாகோ: பாபநாசம் சிவன் இசைவிழா
நியூ மெக்ஸிகோ: சித்திரைத் திருவிழா
ஈஸ்வர் நாட்யாலயா ஆண்டுவிழா
லாஸ் ஏஞ்சலஸ் இந்தியன் மியூசிக் அகாதமி துவக்கம்
கனெக்டிகட்: ஷாந்தலா புல்லாங்குழல் இசை
நாதலயா: கலை நிகழ்ச்சி
இர்விங்: பங்குனிஉத்திர விழா
ஆண்டுவிழா: லட்சுமி தமிழ் பயிலும் மையம்
நெவார்க்: ஹனுமான் கோவில் ஆண்டுவிழா
மேற்கு ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி பிக்னிக்
டாலஸ்: வசந்தகால பிக்னிக்
தி ஐடியல் கிட்ஸ் 2015
மிசௌரி தமிழ்ப்பள்ளி: தமிழ்த்தேனீ போட்டிகள்
சிகாகோ: பரதம் நாட்டியப் பள்ளி ஆண்டுவிழா
- குமார் சரவணன்|மே 2015|
Share:
மார்ச் 28, 2015 அன்று சிகாகோவிலுள்ள பரதம் நாட்டியப் பள்ளியின் (Bharatam Academy of Dance Arts) 11ம் ஆண்டுவிழா ஓஸ்வேகோ கிழக்கு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிகளை, நடனத்திலும் பாட்டிலும் தேர்ச்சிபெற்ற சுதீக்ஷ்ணா தொகுத்து வழங்கினார். கணேச கவுத்துவத்தோடு நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்தடுத்து வந்த 17 நடன நிகழ்ச்சிகள் அவையோரைக் களிப்பில் ஆழ்த்தின. நாட்டியப் பள்ளி நிறுவனரும் மேடையேறிய 109 குழந்தைகளின் ஆசிரியையுமான வனிதா வீரவல்லி, முதுநிலை மாணவி அன்னு முத்தொலோத்துடன் ராஜராஜேஸ்வரி அஷ்டகத்துக்கு நடனம் ஆடினார். பல்வேறு படிநிலையிலிருக்கும் மாணவர்களின் இயல்புக்கேற்ப நடனங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சமீபத்தில் அரங்கேற்றம் நிகழ்த்தி 'பரதமணி' பட்டம்பெற்ற அங்கிதா நாதன், கண்ணன் மண்தின்ற கதையைச் சிறப்பாக அபிநயித்தார். மற்றொரு பரதமணியான மாதவி ராமகிருஷ்ணன், அனுமனின் 'கண்டேன் சீதையை' கதையைத் தானே அனுமனாகவும், ராவணனாகவும், சீதையாகவும் மாறிமாறிச் சித்திரித்தது அதிசயிக்க வைத்தது. 109 குழந்தைகளும் சேர்ந்து மங்களம் பாடியது கண்கொள்ளாக் காட்சி.

வலைமனை: www.bharatam.org
குமார் சரவணன்,
அரோரா, இல்லினாய்ஸ்
More

கொலம்பஸ் தமிழ்ப் பள்ளி கலந்துரையாடல்
பரதநாட்டியம்: சுவாதி ரமேஷ்
ப்ளேனோ தமிழ்ப் பள்ளி ஆண்டுவிழா
சிகாகோ: பாபநாசம் சிவன் இசைவிழா
நியூ மெக்ஸிகோ: சித்திரைத் திருவிழா
ஈஸ்வர் நாட்யாலயா ஆண்டுவிழா
லாஸ் ஏஞ்சலஸ் இந்தியன் மியூசிக் அகாதமி துவக்கம்
கனெக்டிகட்: ஷாந்தலா புல்லாங்குழல் இசை
நாதலயா: கலை நிகழ்ச்சி
இர்விங்: பங்குனிஉத்திர விழா
ஆண்டுவிழா: லட்சுமி தமிழ் பயிலும் மையம்
நெவார்க்: ஹனுமான் கோவில் ஆண்டுவிழா
மேற்கு ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி பிக்னிக்
டாலஸ்: வசந்தகால பிக்னிக்
தி ஐடியல் கிட்ஸ் 2015
மிசௌரி தமிழ்ப்பள்ளி: தமிழ்த்தேனீ போட்டிகள்
Share: 




© Copyright 2020 Tamilonline