Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அக்ஷயா சேகர் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா நடனக் கம்பெனியின் வருடாந்திரக் கலைவிழா
சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் இன்பச் சுற்றுலா
வருணிகா ராஜாவின் 'Timeless Journey'
சிந்தூரா ரவிச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமத்தின் நாட்டிய நாடகம்
ப்ளூமிங்டன் தமிழ்ச் சங்கம் கோடை விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் இன்பச் சுற்றுலா
இலக்கியா, ஹம்சா பரதநாட்டிய அரங்கேற்றம்
லிவர்மோர் திருக்கோவிலில் குரு-சிஷ்யர் தினம்
BATM முத்தமிழ் விழா
'நாட்யாரங்கம்' நிகழ்ச்சியில் செல்வி விநித்ரா மணி
'விஷன் எய்டு' அமைப்புக்காக கிருஷ்ணா நாட்டிய நாடகம்
கான்கார்டு ஹிந்து ஆலயத்தில் உமையாள் முத்து சொற்பொழிவு
வாஷிங்டன் தமிழ்ச்சங்க முத்தமிழ் விழா
GATS வருடாந்திரச் சுற்றுலா
சௌந்தர்ய நாட்யாலயா நான்காம் ஆண்டு நிறைவு விழா
அம்பிகா முரளி பரதநாட்டிய அரங்கேற்றம்
- |செப்டம்பர் 2009|
Share:
Click Here Enlargeஆகஸ்ட் 15, 2009 அன்று திருமதி ஹேமா ராஜகோபாலனின் மாணவி அம்பிகா முரளியின் அரங்கேற்றம் சிகாகோவிலுள்ள எல்ஜின் கம்யூனிடி கல்லூரியில் நடந்தேறியது.

ஜி. விஜயராகவன் இயற்றிய ஹம்ஸநாத ராகப் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து பாபநாசம் சிவனின் ‘கருணை செய்வாய்' கீர்த்தனைக்கும், தண்டாயுதபாணிப் பிள்ளையின் ‘மோஹமாகினேன்' என்ற வர்ணத்துக்கும் அழகாக அபிநயம் பிடித்தார் அம்பிகா. வர்ணத்தில் பக்தியையும், தாபத்தையும் அம்பிகா சிறப்பாகச் சித்திரித்திருந்தார்.

அடுத்து வந்த ‘ஏன் பள்ளி கொண்டீரையா' நடனத்தில், ரங்கநாதர் என்ன காரணத்தினால் பள்ளி கொண்டிருக்கிறார் என்று அம்பிகா ஆராய்ந்தது பார்த்தது அழகாக இருந்தது. பாரதியாரின் ‘திக்குத் தெரியாத காட்டில்' நடனத்தில், வழி தெரியாமல் காட்டில் தவிக்கும் ஒரு சிறுமி போலக் கண்ணனைத் தேடி உருகியது மனதைத் தொட்டது. கனம் கிருஷ்ணய்யரின் ‘யாருக்காகிலும் பயமா', அருணகிரிநாதரின் ‘ஏட்டிலே வரை பாட்டிலே' ஆகியவைக்கான நடன்ங்கள் வெகு அழகு. குருவின் நடன வடிவமைப்பு சிறப்பாக இருந்தது. தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார் கிருத்திகா ராஜகோபாலன். திருமதி சுசீலா ராமசாமி (குரலிசை), டி.எஸ். சங்கரன் (புல்லாங்குழல்), ஜி.விஜயராகவன் (மிருதங்கம்), ஸ்ரீகாந்த் வெங்கட்ராமன் (வயலின்) மற்றும் ஹேமா ராஜகோபாலன் (நட்டுவாங்கம்) ஆகியோர் நிகழ்ச்சிக்கு சிறப்புச் சேர்த்தனர். நானூறுக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.
மேலும் விவரங்களுக்கு: www.natya.com

மீனாக்ஷி சுப்ரமணியம், சிகாகோ
More

அக்ஷயா சேகர் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா நடனக் கம்பெனியின் வருடாந்திரக் கலைவிழா
சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் இன்பச் சுற்றுலா
வருணிகா ராஜாவின் 'Timeless Journey'
சிந்தூரா ரவிச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமத்தின் நாட்டிய நாடகம்
ப்ளூமிங்டன் தமிழ்ச் சங்கம் கோடை விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் இன்பச் சுற்றுலா
இலக்கியா, ஹம்சா பரதநாட்டிய அரங்கேற்றம்
லிவர்மோர் திருக்கோவிலில் குரு-சிஷ்யர் தினம்
BATM முத்தமிழ் விழா
'நாட்யாரங்கம்' நிகழ்ச்சியில் செல்வி விநித்ரா மணி
'விஷன் எய்டு' அமைப்புக்காக கிருஷ்ணா நாட்டிய நாடகம்
கான்கார்டு ஹிந்து ஆலயத்தில் உமையாள் முத்து சொற்பொழிவு
வாஷிங்டன் தமிழ்ச்சங்க முத்தமிழ் விழா
GATS வருடாந்திரச் சுற்றுலா
சௌந்தர்ய நாட்யாலயா நான்காம் ஆண்டு நிறைவு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline