| |
 | குருவே இறுதிப் புகலிடம் |
ஞானம் தேடிப் புறப்பட்ட ஒருவர் அடர்ந்த, மிருகங்கள் நிரம்பிய காட்டுக்குள் சென்றார். திடீரென்று அவருக்குச் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. அதனிடமிருந்து தப்பிக்க அவர் ஒரு மரத்தில் ஏறினார். சின்னக்கதை |
| |
 | உராய்வு |
வெறுமனேதான் ஒரு சொல் வைத்தேன்! ஏட்டியாக அவளும் ஒரு சொல் வைத்தாள்! போட்டிக்கு நானும் ஒரு சொல் வைத்தேன்!! சுவர் எழும்பி நிற்கிறது இருவருக்குமிடையில்! கிடைத்தது... கவிதைப்பந்தல் |
| |
 | ஞானக்கூத்தன் |
தமிழின் தனித்துவமிக்க கவிஞர்களுள் ஒருவரும், தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் புதுக்கவிஞருமான ஞானக்கூத்தன் (78) காலமானார். 1938ல் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூரில் பிறந்த... அஞ்சலி |
| |
 | லால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயம் |
திருச்சிராப்பள்ளி அருகேயுள்ள தலம் லால்குடி. திருத்தவத்துறை என்ற புராணப்பெயரை உடைய இத்தலத்தை சாலை மற்றும் ரயில் வழியே அடையலாம். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த... சமயம் |
| |
 | தெரியுமா?: இறகுப்பந்து விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள் |
இறகுப்பந்து விளையாட்டு அமெரிக்காவில் வளர்ந்துவரும் ஒரு விளையாட்டு. அமெரிக்காவின் எல்லா நகரங்களிலும் விளையாடப்படுவது. இதை நிறைய ஆசியர்கள், இந்தியர்கள் சிறப்பாக விளையாடியும்... பொது |
| |
 | மஹாஸ்வேதா தேவி |
வங்கமொழியின் மூத்த எழுத்தாளரும், நாடறிந்த சமூகச் செயல்பாட்டாளருமான மஹாஸ்வேதா தேவி (90) ஜூலை, 28 அன்று கொல்கத்தாவில் காலமானார். ஜனவரி 14, 1926 அன்று வங்கத்தின்... அஞ்சலி |