| |
 | லட்சுமணன் கோடு |
ஆளுயர நிலைக்கண்ணாடியில் சரஸ்வதி தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அதிகம் பழுத்த மாம்பழம்போல் முகமெல்லாம் தசைகள் சுருங்கிக் காணப்பட்டன. சிறுகதை (3 Comments) |
| |
 | மஹாஸ்வேதா தேவி |
வங்கமொழியின் மூத்த எழுத்தாளரும், நாடறிந்த சமூகச் செயல்பாட்டாளருமான மஹாஸ்வேதா தேவி (90) ஜூலை, 28 அன்று கொல்கத்தாவில் காலமானார். ஜனவரி 14, 1926 அன்று வங்கத்தின்... அஞ்சலி |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 24) |
குட்டன்பயோர்கின் பிரச்சனை கூட்டுமுயற்சி அல்ல, மிகவும் நுணுக்கமான தொழில்நுட்பத்திறன் கொண்ட ஒரே ஒருவரால் செய்யப்பட்டிருக்க வேண்டும், அதனால் ஜேகப் ரோஸன்பர்க் காரணகர்த்தாவாக... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | லால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயம் |
திருச்சிராப்பள்ளி அருகேயுள்ள தலம் லால்குடி. திருத்தவத்துறை என்ற புராணப்பெயரை உடைய இத்தலத்தை சாலை மற்றும் ரயில் வழியே அடையலாம். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த... சமயம் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: விநாச காரணன் |
பாண்டவர்களுக்காகத் தூதுவந்த கண்ணன் சபையில் பேசினார். துரியோதனன் அவரிடம் "ஓ! கேசவரே! கூர்மையான ஊசியினுடைய முனையினால் குத்தப்படுமளவுகூட எங்கள் பூமியில் பாண்டவர்களுக்குக... ஹரிமொழி |
| |
 | ஞானக்கூத்தன் |
தமிழின் தனித்துவமிக்க கவிஞர்களுள் ஒருவரும், தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் புதுக்கவிஞருமான ஞானக்கூத்தன் (78) காலமானார். 1938ல் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூரில் பிறந்த... அஞ்சலி |