| |
 | அம்மா என்னும் அரிய சக்தி |
இரண்டு வார விடுமுறையை அருமையான நண்பர்கள், குடும்பங்கள் என்று மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு நிம்மதியாக வீடு திரும்பித் தூங்க முயற்சித்தேன். இரவு 12 மணி. அந்த "ஃபோன் கால்" வந்தது. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: விநாச காரணன் |
பாண்டவர்களுக்காகத் தூதுவந்த கண்ணன் சபையில் பேசினார். துரியோதனன் அவரிடம் "ஓ! கேசவரே! கூர்மையான ஊசியினுடைய முனையினால் குத்தப்படுமளவுகூட எங்கள் பூமியில் பாண்டவர்களுக்குக... ஹரிமொழி |
| |
 | குருவே இறுதிப் புகலிடம் |
ஞானம் தேடிப் புறப்பட்ட ஒருவர் அடர்ந்த, மிருகங்கள் நிரம்பிய காட்டுக்குள் சென்றார். திடீரென்று அவருக்குச் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. அதனிடமிருந்து தப்பிக்க அவர் ஒரு மரத்தில் ஏறினார். சின்னக்கதை |
| |
 | அனீஷ் கிருஷ்ணன் |
ஜூலை 15, 2016 அன்று விரிகுடாப்பகுதியில் நடைபெற்ற Shape Hackathon போட்டியில், அனீஷ் கிருஷ்ணனும் கரண் மேத்தாவும் இணைந்து உருவாக்கிய App முதல் பரிசை வென்றுள்ளது. கூப்பர்ட்டினோ... சாதனையாளர் |
| |
 | மஹாஸ்வேதா தேவி |
வங்கமொழியின் மூத்த எழுத்தாளரும், நாடறிந்த சமூகச் செயல்பாட்டாளருமான மஹாஸ்வேதா தேவி (90) ஜூலை, 28 அன்று கொல்கத்தாவில் காலமானார். ஜனவரி 14, 1926 அன்று வங்கத்தின்... அஞ்சலி |
| |
 | மக்செஸே விருது |
ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மக்செஸேயின் நினைவாக 1957 முதல் ஆண்டுதோறும் ரமோன் மக்செஸே விருது வழங்கப்பட்டு வருகிறது. சமூகசேவை, கலை, இலக்கியம், அமைதி... பொது |