Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku | சதுரங்கப் புலி | கவிதை |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|ஆகஸ்டு 2016|
Share:
1) 6 + 2 = 48; 7 + 3 = 410; 8 + 4 = 412 என்றால் 9 + 5 = ?

2) ஐந்து மூன்றுகளைப் பயன்படுத்தி 31ஐ விடையாகக் கொண்டுவர முடியுமா?

3) மூன்று இலக்கங்களைப் பயன்படுத்தி எழுதும் மிகப்பெரிய எண் எது?

4) 5 கோழிகள் 5 கிண்ண தானியங்களைச் சாப்பிட 5 நிமிடம் எடுத்துக்கொண்டால் நூறு கோழிகள், நூறு கிண்ணங்களில் உள்ள தானியங்களைச் சாப்பிட எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும் ?

5) ஒரு பூங்காவில் சில குழந்தைகள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 3 ஆப்பிள் வீதம் கொடுத்ததில் ஐந்து ஆப்பிள்கள் மீதம் இருந்தன. ஒவ்வொருவருக்கும் தலா நான்கு ஆப்பிள் வீதம் கொடுத்ததில் ஐந்து ஆப்பிள்கள் பற்றாக்குறையாக ஆனது. அப்படியென்றால் ஆப்பிள்கள் எத்தனை, குழந்தைகள் எத்தனை?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline