| அரவிந்த் |
|
 |
|
|
|
|
|
|
|
| அரவிந்த் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
காந்தலக்ஷ்மி சந்திரமௌலி - (Nov 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
சிறார் படைப்பு, சிறுகதைத் தொகுப்பு, நாவல், மொழிபெயர்ப்பு, ஆன்மீகம், சிறுவர் இலக்கியம், கட்டுரை, நேர்காணல் என எழுத்துலகின் பல களங்களில் செயல்பட்டு வருபவர் காந்தலக்ஷ்மி சந்திரமௌலி. எழுத்தாளர், இதழாளரும்... மேலும்... |
|
| |
|
 |
சென்னை - தில்லி விமானப் பயணம் - (Nov 2025) |
| பகுதி: அலமாரி |
இந்தியா சுதந்திரம் பெறுவதற்குமுன், சென்னை - ஹைதராபாத் - நாகபுரி தில்லி விமானப் போக்குவரத்து, டெக்கான் ஏர்வேஸ் என்ற கம்பெனியாரால் நடத்தப்பட்டு வந்தது. அந்தக் கம்பெனி, ஹைதராபாத் சமஸ்தான... மேலும்... |
|
| |
|
 |
ச. கலியாணராமன் - (Oct 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
ச. கலியாணராமன் சிறுகதை எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இயங்கியவர். மண்வாசம் மிக்க கதைகளையும், யதார்த்தமான சிறுகதைகளையும் தந்தவர். மார்ச் 22, 1936 அன்று, தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில்... மேலும்... |
|
| |
|
 |
கவிஞர் தங்கம் மூர்த்தி - (Oct 2025) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
கவிஞர் தங்கம் மூர்த்தி, வாழ்வியல் உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இயல்பான கவிதைகளைத் தருபவர். இனிய, எளிய கவிதை மொழிக்குச் சொந்தக்காரர். 'அன்பில் தோய்ந்த வார்த்தைகளால் மனதைக் குளிர்விக்கும் கவிதைகளை... மேலும்... |
|
| |
|
 |
பூர்ணம் சோமசுந்தரம் - (Sep 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
பூர்ணம் சோமசுந்தரம் என்னும் பூ. சோமசுந்தரம், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளராகச் செயல்பட்டவர். சுதந்திரப் போராட்ட வீரரும்கூட. 1918-ல் மதுரையில் பூர்ண கிருபேஸ்வர ஐயர் - உமா பார்வதி இணையருக்குப் பிறந்தார். மேலும்... |
|
| |
|
 |
தமிழ் அன்பர் மகாநாடு - (Sep 2025) |
| பகுதி: அலமாரி |
அக்காலத்தில் சென்னை சிண்டிகேட் உறுப்பினராக இருந்த கே.வி. கிருஷ்ணசாமி ஐயர் தமிழ் அன்பர்கள் மகாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். எந்தக் காரியத்தையும் முறையாகவும், திறமையாகவும் செய்யும் ஆற்றல்... மேலும்... |
|
| |
|
 |
பூர்ணம் விஸ்வநாதன் - (Aug 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
நாடக நடிகர், நாடகத் தயாரிப்பாளர், கதாசிரியர், நாடக இயக்குநர் என நாடக உலகின் பல களங்களில் பங்களித்தவர் பூர்ணம் விஸ்வநாதன். திரைப்பட நடிகராகவும் சிறந்த பங்களிப்பைத் தந்தார். அடிப்படையில் சிறந்த... மேலும்... |
|
| |
|
 |
தாமரை செந்தூர்பாண்டி - (Jul 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
தாமரை செந்தூர்பாண்டி அடிப்படையில் பள்ளி ஆசிரியர். (இயற்பெயர்: ஆர். செந்தூர்பாண்டி). இலக்கிய ஆர்வத்தால் எழுத்தாளராக வளர்ச்சி கண்டவர். திரைப்பட ஆர்வத்தால் இயக்குநராகப் பரிணமித்தவர். மேலும்... |
|
| |
|
 |
அறிவியல் புனைவெழுத்தாளர் ராம்பிரசாத் - (Jul 2025) |
| பகுதி: நேர்காணல் |
ராம்பிரசாத், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த சிறுகதை நூல் விருது பெற்ற அறிவியல் புனைவெழுத்தாளர். இவருடைய 'வாவ் சிக்னல்' நூல், தமிழ்நாடு அரசு விருது பெறும் முதல் அறிவியல் புனைவுச் சிறுகதை... மேலும்... |
|
| |
|
 |
புதுவை சந்திரஹரி - (Jun 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலிருந்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்கள் பலர் உண்டு. பாரதிதாசன், வாணிதாசன், புதுவைச்சிவம், தமிழ் ஒளி போன்ற கவிஞர்கள் மற்றும் சிறுகதை இலக்கியத்துக்கு... மேலும்... |
|
| |
|
| 1 2 3 4 5 6 7 8 9 10 ... |