Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
அனேகன் தனுஷ்!
'நய்யாண்டி' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் அனேகன். மும்பையைச் சேர்ந்த அமிரா நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களு மேலும்...
 
தமிழ்மகன்
வித்தியாசமான பல களங்களில் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருபவர் தமிழ்மகன். இயற்பெயர் பா. வெங்கடேசன். சென்னையை அடுத்த திருவள்ளூரி மேலும்...
 
சக்கை பொடிமாஸ்
சக்கை (பலாப்பிஞ்சு) பொடிமாஸ்

தேவையான பொருட்கள்:
பலாப்பிஞ்சு (Baby Jackfruit) - 1

அரைத்துப்
மேலும்...
 
ரா. ராகவையங்கார்
உரையாசிரியர், செய்யுளாசிரியர், எழுத்தாளர், கவிஞர், பதிப்பாசிரியர், பேச்சாளர், ஆராய்ச்சியாளர், கட்டுரையாளர் எனத் தமிழ் இலக்கிய மேலும்...
 
வாசல் அனுபவம்
"இருங்க, கொஞ்சம் தண்ணி குடுச்சிட்டு வந்துடறேன்!" "என்ன லக்ஷ்மி, கிளம்பற சமயத்துல இருன்னு சொல்றியே! இரு, நானும் தண்ணி குடுச்சுடறேன்." அப்பா, எனக்கும் தண்ணி கொண்டு வா!சிறுகதை
அம்மாவின் பிரார்த்தனை
அன்று செவ்வாய்க்கிழமை. கோவிலில் துர்க்கைக்கு ராகுகால பூஜை நடந்து கொண்டிருந்தது. வெய்யிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட வந்து கொண்டிருந்தனர். அதிகம் கன்னிப் பெண்கள்தாம்.சிறுகதை(1 Comment)
குழந்தை வளர்ப்பு
"நாம எப்ப சான் ஹோசே போகணும். பெரிய பொண்ணு தன் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள கூப்பிட்டாளே" என்றார் ரங்கண்ணா. "அது கேன்சலாயிடுத்து. குழந்தகளை சம்மர் கேம்புக்கு அனுப்பறாளாம். நாம வரவேண்டாம்னு சொல்லிட்டா"...சிறுகதை(1 Comment)
தெரியுமா?: 'பொன்னியின் செல்வன்' ஒலிப் புத்தகம்
பிரபல நாடக இயக்குநர் பாம்பே கண்ணன், கல்கியின் பொன்னியின் செல்வனை ஒலிப்புத்தகமாக (ஆடியோ சிடி) தயாரித்து வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே கோமல் சுவாமிநாதன், சுஜாதா, பாக்கியம்...பொது
தெரியுமா?: 'பொன்விலங்கு' ரேடியோ நாடகம்
நா. பார்த்தசாரதியின் புகழ்பெற்ற நாடகம் "பொன்விலங்கு". அதை வானொலி நாடகமாகத் தயாரித்தளித்திருக்கிறார் திண்டுக்கல் எழுத்தாளர் மா. கமலவேலன். இதுபற்றிக் கூறிய அவர்...பொது
கி.வா.ஜவின் சிலேடைகள்
ஒரு ஊருக்குச் சொற்பொழிவாற்ற இரவு ரயிலில் புறப்பட்டு மறுநாள் காலை சென்று இறங்கினார் கி.வா.ஜ. அங்குள்ளவர்கள் அவரை மாலை மரியாதையோடு வரவேற்றார்கள். உடனே கி.வா.ஜ, ஆஹா....பொது
பாரதம் - சில பயணக் குறிப்புகள்
- ஹரி கிருஷ்ணன்

சமுதாயக் கூடு உடையும்....
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-8b)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline