Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
அனேகன் தனுஷ்!
'நய்யாண்டி' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் அனேகன். மும்பையைச் சேர்ந்த அமிரா நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களு மேலும்...
 
தமிழ்மகன்
வித்தியாசமான பல களங்களில் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருபவர் தமிழ்மகன். இயற்பெயர் பா. வெங்கடேசன். சென்னையை அடுத்த திருவள்ளூரி மேலும்...
 
சக்கை பொடிமாஸ்
சக்கை (பலாப்பிஞ்சு) பொடிமாஸ்

தேவையான பொருட்கள்:
பலாப்பிஞ்சு (Baby Jackfruit) - 1

அரைத்துப்
மேலும்...
 
ரா. ராகவையங்கார்
உரையாசிரியர், செய்யுளாசிரியர், எழுத்தாளர், கவிஞர், பதிப்பாசிரியர், பேச்சாளர், ஆராய்ச்சியாளர், கட்டுரையாளர் எனத் தமிழ் இலக்கிய மேலும்...
 
தெரியுமா?: காஞ்சி காமகோடிபீட ஆஸ்தான வித்வானாக மது வெங்கடேஷ்
ஃப்ளோரிடா மாகாணத்தில் வாழும் இசைக்கலைஞர் மது வெங்கடேஷ் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வானாகக் கௌரவிக்கப் பட்டுள்ளார். காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி...பொது
தெரியுமா?: 'பொன்விலங்கு' ரேடியோ நாடகம்
நா. பார்த்தசாரதியின் புகழ்பெற்ற நாடகம் "பொன்விலங்கு". அதை வானொலி நாடகமாகத் தயாரித்தளித்திருக்கிறார் திண்டுக்கல் எழுத்தாளர் மா. கமலவேலன். இதுபற்றிக் கூறிய அவர்...பொது
செல்வாக்கு
ஊரிலிருந்து வந்திருக்கும் நேசந்தூவும் அம்மாவுக்கு அப்படியொரு வரவேற்பு ஆசியா மார்க்கெட்டில்! கோவைக்காய் குவியலில் தனக்குத்தான் பொறுக்கினாள்!...கவிதைப்பந்தல்
மாமழை
மூத்தவள் இரண்டாமவள் கடைச்செல்லம் கூட நானும். மெளனத்தை உடைத்து சொற்சோழி பரப்பியவள் அந்தத் துடுக்கு மூன்றாமத்துதான்! எல்லாரும் ஒவ்வொரு விரலா எல்லா விரலையும் நீட்டுங்க தலைக்குமேல...கவிதைப்பந்தல்(1 Comment)
அம்மாவின் பிரார்த்தனை
அன்று செவ்வாய்க்கிழமை. கோவிலில் துர்க்கைக்கு ராகுகால பூஜை நடந்து கொண்டிருந்தது. வெய்யிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட வந்து கொண்டிருந்தனர். அதிகம் கன்னிப் பெண்கள்தாம்.சிறுகதை(1 Comment)
மாதவப் பெருமாள் ஆலயம், மயிலாப்பூர்
ஸ்ரீ மாதவப் பெருமாள் ஆலயம் மயிலையில், கபாலீச்வரர் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட கோயில் என்பது கட்டட அமைப்பின்மூலம் தெரிய வருகிறது.சமயம்
பாரதம் - சில பயணக் குறிப்புகள்
- ஹரி கிருஷ்ணன்

சமுதாயக் கூடு உடையும்....
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-8b)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline