Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சிகாகோ தமிழ்ச் சங்கம்: பல்சுவை திருவிழா
இஷா இசை: 'என்றென்றும் ராஜா'
BATM: மெல்லிசை நிகழ்ச்சி
பரதநாட்டியம்: ஷ்ரேயா ரமேஷ்
இன்னர் எஞ்சினியரிங் - சத்குரு வழங்கிய நல்வாழ்வுத் தொழில்நுட்பம்
விலா கருணா: பத்தாண்டு நிறைவு விழா
சான் டியேகோவில் பாரதியார் தமிழ்ப்பள்ளி
கர்நாடிக் மியூசிக் ஐடல் அமெரிக்கா - சீசன் 3
OVBI: வளமான பாரதத்தை உருவாக்க
கனெக்டிகட் தமிழ் மையம் துவக்கம்
சிகாகோ: 'ஹனிமூன் கப்பிள்ஸ்' நாடகம்
வாழும் கலை: சர்வதேச அமைதி தினம்
கனெக்டிகட்: நிதிக்கொடை இசைமழை
வேளாங்கன்னி மாதா திருவிழா
அரங்கேற்றம்: சுமனா கிருஷ்ணகுமார்
அரங்கேற்றம்: ராஜி வெங்கட்
அரங்கேற்றம்: ஸ்வேதா, ஆர்த்தி
மிசோரி: தமிழிசை விழா
- ஜயஸ்ரீ, சின்னமணி|நவம்பர் 2013|
Share:
செப்டம்பர் 22, 2013 அன்று செயின்ட் லூயிஸ் மிசோரியில் தமிழிசை விழா ஒன்றை Midwest Music Conservatory அரங்கில் மிசோரி தமிழ் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தார்கள். மங்கள இசையுடன் விழா தொடங்கியது. வரவேற்புரை ஆற்றிய திரு. பொற்செழியன் "உலகெல்லாம் வழங்கிவரும் இசைமுறை எல்லாம் தமிழர் இசையினின்றும் தோன்றியவை என்று கூறப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் அடிப்படையாய் விளங்கும் ச,ரி,க,ம,ப,த,நி என்னும் ஏழு சுரங்களை உலகுக்குத் தந்தவர்களும் பழந்தமிழர்களே" என்றுரைத்தார்.

திருமதி. கீதா சிவசங்கர் விழாவைத் தொகுத்து வழங்கினார். இசை ஆசிரியர்கள் திருமதி. மாலா கோபினாத், திருமதி. வித்யா ஆனந்த், திருமதி. சீமா கஸ்தூரி, திருமதி. நித்யா சாய்கணேஷ், திரு. ஆத்மனாதன், செல்வி. கோமதி, செல்வி. விதுஸ்ரீ ராஜேஷ்வரி பட் ஆகியோரின் இசை மாணவர்கள் தமிழிசை விருந்து படைத்தனர். 5 வயதுமுதல் மேல்நிலைப் பள்ளி மாணாக்கர் வரை 52 பேர் தமிழிசை பாடி மெய் மறக்கச்செய்தனர். அகத்தியர், அருணகிரிநாதர், பாரதியார், பாரதிதாசன், பாபனாசம் சிவன், தண்டபாணி தேசிகர், அருணாசலக் கவிராயர், பெ. தூரன், ஊத்துக்காடு வேங்கடகவி மற்றும் பலரின் பாடல்களை குழந்தைகள் சங்கதிகள், தாளங்களுடன் பாடி வியப்பில் ஆழ்த்தினர். இறுதியில் 19 மாணவர்கள் "சாந்தி நிலவ வேண்டும்" என்று பாடியது மனதைக் கொள்ளை கொண்டது.

சங்கத் தலைவர் திரு. பிருத்விராஜ் நன்றியுரை வழங்கினார். பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இசையாசிரியர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.
ஜெயஸ்ரீ மற்றும் சின்னமணி
More

சிகாகோ தமிழ்ச் சங்கம்: பல்சுவை திருவிழா
இஷா இசை: 'என்றென்றும் ராஜா'
BATM: மெல்லிசை நிகழ்ச்சி
பரதநாட்டியம்: ஷ்ரேயா ரமேஷ்
இன்னர் எஞ்சினியரிங் - சத்குரு வழங்கிய நல்வாழ்வுத் தொழில்நுட்பம்
விலா கருணா: பத்தாண்டு நிறைவு விழா
சான் டியேகோவில் பாரதியார் தமிழ்ப்பள்ளி
கர்நாடிக் மியூசிக் ஐடல் அமெரிக்கா - சீசன் 3
OVBI: வளமான பாரதத்தை உருவாக்க
கனெக்டிகட் தமிழ் மையம் துவக்கம்
சிகாகோ: 'ஹனிமூன் கப்பிள்ஸ்' நாடகம்
வாழும் கலை: சர்வதேச அமைதி தினம்
கனெக்டிகட்: நிதிக்கொடை இசைமழை
வேளாங்கன்னி மாதா திருவிழா
அரங்கேற்றம்: சுமனா கிருஷ்ணகுமார்
அரங்கேற்றம்: ராஜி வெங்கட்
அரங்கேற்றம்: ஸ்வேதா, ஆர்த்தி
Share: 




© Copyright 2020 Tamilonline