| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-5) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | சில மாற்றங்கள் (மாற்றம்-6) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து... குறுநாவல் |
| |
 | திருத்தணி முருகன் ஆலயம் |
முருகனுக்குரிய ஆறு படைவீடுகளில் திருத்தணியும் ஒன்று. இது சென்னை-காட்பாடி ரயில் பாதையில் அமைந்துள்ளது. சூரபத்மனை அழித்த முருகன், தன் சினம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால் 'தணிகை மலை' என அழைக்கப்பெற்றது. சமயம் |
| |
 | நேரத்தின் கனத்தைக் குறையுங்கள் |
அவரவர் பார்வையில் ஏதோ நியாயம் கற்பித்துக் கொள்கிறோம். சில சமயம் மிகவும் எமோஷனாலாகப் போய் விடுகிறோம். சில சமயம் ப்ராக்டிகல் ஆக இருக்க முயற்சி செய்கிறோம். சில சமயம் சிந்திக்காமல் கூட... அன்புள்ள சிநேகிதியே (2 Comments) |
| |
 | பார்வைக் கோணங்கள் |
காலையில் எழுந்திருந்து வேலைகளை முடித்த மீனா, கொஞ்சம் இளைப்பாற உட்கார்ந்தாள். கணவனும் மகனும் வேலைக்குப் போய்விட்டனர். சமீபகாலமாக முதுகுத் தண்டில் ஏற்பட்ட வலி காரணமாக மருந்து சாப்பிடும் அவளை அவர்கள்... சிறுகதை |
| |
 | '3rd i' திரைப்பட விழா |
தெற்காசியர்களின் மாறுபட்ட பிம்பங்களை முற்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டது 'தர்டு ஐ' (மூன்றாம் கண்). சான் ஃபிரான்சிஸ்கோவின் மிஷன் மாவட்டத்தில் உள்ள இதை ஐவன் ஜெய்கிர்தார், ஷில்பா மன்கிகர், கெமில் ரமணி... பொது |