Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஆறு மனமே ஆறு
ஆறு வருடங்கள், ஆறு மாதங்கள், ஆறு வாரங்கள், ஆறு நாட்கள், ஆறு மணிநேரம், ஆறு நிமிடம், ஆறு நொடி என்று அனைத்தும் ஆறில் நடப்பது போல மேலும்...
 
என்.சி.மோகன்தாஸ்
தமிழில் முழுநேர எழுத்தாளராக இல்லாமல், பிற பணிகளினூடே எழுத்திலும் அபிமானம் வைத்து நல்ல பங்களிப்புகளைத் தந்து கொண்டிருப்பவர்கள் மேலும்...
 
சப்பாத்தியோடு சாப்பிட...
பச்சைப் பசேல் சப்ஜி

தேவையான பொருட்கள்
கீரை - 2 கட்டு
எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
வெண்ணெய் - 1 தேக
மேலும்...
 
கா. அப்துல்கபூர்
கவிமணி தொடங்கி அழ.வள்ளியப்பா, வாண்டுமாமா, கல்வி கோபாலகிருஷ்ணன், பூவண்ணன், ரேவதி, பூதலூர் முத்து எனப் பலர் தமிழில் சிறுவர் இலக மேலும்...
 
நவம்பர் 2011: ஜோக்ஸ்
நோயாளி: டாக்டர்... டாக்டர்.. எனக்கு வயித்துல ரயில் ஓடற மாதிரி அடிக்கடி சத்தம் கேட்குது டாக்டர்.
டாக்டர்: (வயிற்றைப் பரிசோத
மேலும்...
தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-5)
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம்...சூர்யா துப்பறிகிறார்
சில மாற்றங்கள் (மாற்றம்-6)
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து...குறுநாவல்
திருத்தணி முருகன் ஆலயம்
முருகனுக்குரிய ஆறு படைவீடுகளில் திருத்தணியும் ஒன்று. இது சென்னை-காட்பாடி ரயில் பாதையில் அமைந்துள்ளது. சூரபத்மனை அழித்த முருகன், தன் சினம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால் 'தணிகை மலை' என அழைக்கப்பெற்றது.சமயம்
நேரத்தின் கனத்தைக் குறையுங்கள்
அவரவர் பார்வையில் ஏதோ நியாயம் கற்பித்துக் கொள்கிறோம். சில சமயம் மிகவும் எமோஷனாலாகப் போய் விடுகிறோம். சில சமயம் ப்ராக்டிகல் ஆக இருக்க முயற்சி செய்கிறோம். சில சமயம் சிந்திக்காமல் கூட...அன்புள்ள சிநேகிதியே(2 Comments)
பார்வைக் கோணங்கள்
காலையில் எழுந்திருந்து வேலைகளை முடித்த மீனா, கொஞ்சம் இளைப்பாற உட்கார்ந்தாள். கணவனும் மகனும் வேலைக்குப் போய்விட்டனர். சமீபகாலமாக முதுகுத் தண்டில் ஏற்பட்ட வலி காரணமாக மருந்து சாப்பிடும் அவளை அவர்கள்...சிறுகதை
'3rd i' திரைப்பட விழா
தெற்காசியர்களின் மாறுபட்ட பிம்பங்களை முற்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டது 'தர்டு ஐ' (மூன்றாம் கண்). சான் ஃபிரான்சிஸ்கோவின் மிஷன் மாவட்டத்தில் உள்ள இதை ஐவன் ஜெய்கிர்தார், ஷில்பா மன்கிகர், கெமில் ரமணி...பொது
பேராசிரியர் நினைவுகள்: காளை எருதர்; காட்டில் உயர் வீரர்
- ஹரி கிருஷ்ணன்

நேரத்தின் கனத்தைக் குறையுங்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 18)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline