Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
நவம்பர் 2011: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
- வாஞ்சிநாதன்|நவம்பர் 2011|
Share:
Click Here Enlargeகுறுக்காக
3. மாபெரும் மத்தா வாகனம் ஓரங்கள் சிதைந்தோடச் செய்தது? (5)
6. செய்யாமல் விட்ட ஏழ்மையான தர்மத் தலைவனை முன்னே கொண்டுவா (4)
7. கலையரசி பாதி நாடகம் அரங்கேற்றிய வியாபாரம் (4)
8. முத்தமிழ் நகர் (6)
13. அங்காடியிலுள்ள இளம்பெண் அதற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை (6)
14. பயங்கொண்ட அடையாளம் தலைவாலில்லாத முண்டம் (4)
15. ஆயத்த நிலையில் ஓயாத ராகம் ப்ரணவ ஒலி ஒழிந்து நிலை குலைந்தது (4)
16. கொம்பா, தலைபோன சுதந்திரம் குழப்ப‌ வெறுப்பில் எரிப்பர் (5)

நெடுக்காக
1. அற்பமாகக் கருதப்படும் அடித்தூள் (5)
2. தெரிந்தபோதிலும் ஜ‌ந்தும் அலறி ஜலதோஷம் நீங்கியது (5)
4. திருடி கடிவாளம் இறுதியில் தேய்ந்து சிதைந்தது (4)
5. தண்ணீர்த் தவிப்பில் யமுனைநதி மூலம் பிறந்தவீடு அடையலாம் (4)
9. ஆழமாக இருக்குமோ என்னவோ உயரமாக இருக்காது (3)
10. தேவைக்கு அதிகமான‌ மிளகு இடையொடிய தியான நிலை பெற்றது (5)
11. கட்டிடம் கட்ட முதலில் போடப்படுவது பன்னிரு அங்குல அளவில் இருக்குமோ? (5)
12. சக்கரம்போல் சென்று தின்று தெரு ஓரம் உள்ளே செல் (4)
13. ஆந்திராவில் நெல்லூரா? இல்லை கல்லூர் (4)

வாஞ்சிநாதன்
அக்டோபர் 2011 விடைகள்:
Share: 




© Copyright 2020 Tamilonline