| |
| கீதாபென்னெட் பக்கம் |
இந்த கட்டுரையை எழுதும் சமயத்தில் தமிழ்நாடு ஒரே அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது. நடு இரவில் முன்னாள் முதல் அமைச்சர் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டு அரை குறை ஆடையுடன் கைது செய்யப்படுகிறார்.பொது |
| |
| ஜெயலலிதா எப்படி மீளப் போகிறார்? |
தமிழக அரசியலில் அதிமுக ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் திமுக பழிவாங்கப்படும் எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. கலைஞர், ஸ்டாலின் அமைச்சர்கள் மீத பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக சுமத்தப்பட்டன.தமிழக அரசியல் |
| |
| 'X' |
பன்னிரெண்டு வயதில் உலகமே பெரிய X (எக்ஸ்) குறியாகத் தெரிந்தது அவனுக்கு. அர்த்தத்தைத் தன்னுள் மறைத்துக் கொண்டு வெறும் எழுத்தாய், ஏளனமாய்ச் சிரிக்கும் அல்ஜீப்ரா X அவனைச் சிறையில்...சிறுகதை |
| |
| ஆகஸ்டு 3 நண்பர்கள் தினத்தை நினைவுபடுத்த இந்த இதழில் சில கவிதைகள். |
கவிதைப்பந்தல் |
| |
| ஒரே நிமிடத்தில் கவுத்திட்டியே! |
முதல் கவர்னர் ஜெனரல் திரு. இராஜாஜி அவர்கள், தனது சிப்பந்தியிடம் 'கிங் ஜார்ஜ்' தலையிட்ட தபால் தலையை கொடுத்து ஒரு மணிலா கவரில் ஒட்டி வரச் சொன்னாராம்.பொது |
| |
| அன்னிய மண்ணில் கொடி நா(க)ட்டினேன் |
'ஏன் அத்தை சிரமப்படுறீங்க. எல்லாவற்றையும் என்னிடம் கொடுங்க. நான் ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினில் போட்டு நன்றாக துவைத்து காய வைத்து தருகிறேன்' விசயத்தை இப்படி அந்தரத்திலிருந்து...அமெரிக்க அனுபவம் |