| |
| புழக்கடையில் கீதை |
பாலாகப் பொழிந்து கொண்டிருந்த நிலவொளியில் ஏழெட்டு வாண்டுகள் விளையாடிக் கொண்டிருந்தனர். கூச்சல் செவிப்பறையைக் கிழித்தது. ஆனாலும் அந்தக் கூப்பாடும் வெகு சுகமாக இருந்தது மஞ்சுவுக்கு.சிறுகதை |
| |
| ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு |
கிரண்பேடி. இந்தியாவின் முதல் பெண் காவல்துறை அதிகாரி. 1972-ல் அகாடமி பயிற்சியில் சேர்ந்தவர். அந்த ஆண்டு இந்திய காவல்துறை பணிக்கு மூன்று பெண்கள் தேர்வு பெற்றோம். நான், கிரண் மற்றும் ஒரு பெண்.நினைவலைகள் |
| |
| குழந்தைகளுக்குச் சத்துணவு |
கலி·போர்னியாவில் உள்ள ஆலன் டீக் அவரது மனைவி அனிதா டீக் இருவருமாக 'ராணி ராபர்ட்ஸ் மெமோரியல் கார்ப்பரேஷன்' என்ற பெயரில் ஒரு சேவை அமைப்பைத் தொடங்கி ...பொது |
| |
| ரசனை |
ஸ்டேஷனில் ரயில் வந்து நின்றது. ஒரு விவசாயியும் அவரது நண்பரும் ஏறினார்கள். ஏறின பெட்டியில் கூட்டம். நிற்கத்தான் இடமிருந்தது. மிருதங்கம், கடத்துடன் ஒரு வாத்திய கோஷ்டி அந்தப் பெட்டியில் இருந்தது.சிரிக்க சிரிக்க |
| |
| நட்பின் ஈர்ப்பு |
சிறு வயதில் குழந்தைகளைப் பெற்றோர்கள் கண்டிப்பார்கள். 'அந்தப் பெண்ணுடன் பழகாதே. அவள் வீட்டில் அம்மா, அப்பா கண்டிப்பதில்லை. நீயும் அவளோடு ஊர் சுற்றாதே' என்று பெண்ணைப் பெற்றவர்கள் சொல்வார்கள்.அன்புள்ள சிநேகிதியே |
| |
| அது பிரம்ம கமலம் அல்ல |
தென்றல் ஆகஸ்டு, 2007 இதழில் 'இரவில் மலர்ந்த தாமரை' என்ற பெயரில் வெளியாகியிருந்த செய்தியைப் பற்றி வாசகர் லாரன்ஸ் ரிச்சர்ட்ஸ் இவ்வாறு கூறுகிறார்...பொது |