Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜெயம் ரவியின் 'தில்லாலங்கடி'
விஜயின் ஐம்பதாவது படம்
புதுமுகங்களின் 'புகைப்படம்'
தீவிரவாதத்தைப் பற்றிப் பேசும் 'நிமிடங்கள்'
கலிபோர்னியா நாயகனின் 'கதை'
ஹாலிவுட் படத்தில் ரம்பா
திகில்படம் 'பவுர்ணமி நாகம்'
வீரசோழன்
- |செப்டம்பர் 2009|
Share:
Click Here Enlargeஸ்ரீமுத்துமாரியம்மன் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படம் 'வீரசோழன்'. இந்தப் படத்தில் புதுமுகம் அஜய்குமார் அறிமுகமாகிறார். 'வள்ளுவன் வாசுகி' ஸ்வேதா கதாநாயகி. பிரிந்து கிடக்கும் கிராமத்தை, பிரிந்து போன நண்பர்கள் இணைந்து எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. 'சிவகங்கை' மாவட்டத்தில் உள்ள வீரசோழன் என்ற கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவம் தான் படத்தின் கதை என்பதால் படத்திற்கு அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். மனிதநேயத்துடன் வாழ்ந்தால் கிராமம் மட்டுமல்ல; உலகமே ஒற்றுமையுடன் வாழலாம் என்பதுதான் படத்தின் கரு என்கிறார் இயக்குநர் அன்புசரவணன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கும் இவர், ராம. நாராயணனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். பாடல்களைப் பிறைசூடன், பழனிபாரதி, யுகபாரதி ஆகியோர் எழுத, இசையமைக்கின்றார் விஜய் சர்மா.
அரவிந்த்
More

ஜெயம் ரவியின் 'தில்லாலங்கடி'
விஜயின் ஐம்பதாவது படம்
புதுமுகங்களின் 'புகைப்படம்'
தீவிரவாதத்தைப் பற்றிப் பேசும் 'நிமிடங்கள்'
கலிபோர்னியா நாயகனின் 'கதை'
ஹாலிவுட் படத்தில் ரம்பா
திகில்படம் 'பவுர்ணமி நாகம்'
Share: 




© Copyright 2020 Tamilonline