| |
| திருவாரூரில் ஆழித்தேரோட்டம் |
தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புடைய திருவிழாக்களில் ஒன்று அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் ஆழித்தேரோட்டம். இது முப்பதாண்டு களுக்குப் பின் இந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்றது.சமயம் |
| |
| தமிழ் பள்ளிகளில் ஆண்டுவிழா |
மே 21, 2006 அன்று, சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதிக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் (www.catamilacademy.org) ஆண்டு விழா சான் ஹொசே நகரத்தின் CET அரங்கத்தில் நடைபெற்றது.பொது |
| |
| பழனிவேல்ராஜன் திடீர் மரணம் |
மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், தமிழக அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.தமிழக அரசியல் |
| |
| டொரண்டோவில் தமிழியல் மாநாடு |
தமிழ்மொழி, தமிழியல் சார்ந்த ஆய்வுகளும் அவற்றின் மேம்பாடு, வளர்ச்சிக்குத் தேவையான அறிவுநிலை சார்ந்த முயற்சி களும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் முனைப்புப் பெற்றுள்ளன.பொது |
| |
| நினைவுகளே நமக்குச் சொந்தம் |
"ஊருக்கெல்லாம் உபதேசம் செய்கிறாயே; அப்பாவை இழந்துவிட்டுத் துடிக்கிறேனே. அறைஅறையாகப் போய் அவர் இருக்கிறாரா என்று பார்த்து ஏமாற்றம் அடைகிறேனே. எனக்கு என்ன ஆறுதல் சொல்லப் போகிறாய் என்று என் அம்மா டெலிபோனில் கதறினாள்.அன்புள்ள சிநேகிதியே |
| |
| நிலையில்லா கண்ணாடி |
காலையில் எழுந்தவுடன் கண்ணாடியைப் பார்க்க வேண்டுமென்று சகுன சாஸ்திரத்தில் கூறியுள்ளது. எனக்கு இதிலெல்லாம் அத்தனை நம்பிக்கையில்லை. ஆனாலும்...சிரிக்க சிரிக்க |