| |
 | சத்குரு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் (பகுதி - 2) |
புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் சாதுக்கள்மீது மதிப்புக் கொண்டவர். பிரம்மேந்திரரை அரண்மனைக்கு வருமாறு வேண்டினார். சதாசிவர் பதிலே சொல்லவில்லை.` இப்படியே மாதங்கள் பல கடந்தன. மேலோர் வாழ்வில் |
| |
 | இதுவும் வானப்பிரஸ்தம் தான் |
"கமலி... கமலி" எங்க இருக்கே என்று உற்சாகமாகக் கூவியபடி வீட்டிற்குள் நுழைந்தான் மோகன். "ஏங்க, என்ன ஒரே குஷி? கமலிக்கு என்ன வெச்சிருக்கீங்க?" என்றபடி வந்தாள் கமலி. சிறுகதை |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 18) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தெரியுமா?:எழுத்தாளர் இமையத்துக்கு இயல் விருது |
2018ஆம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத்தோட்ட இயல் விருது, வாழ்நாள் சாதனைக்காக எழுத்தாளர் இமையத்திற்கு 9 ஜூன் 2019 அன்று கனடாவில் வழங்கப் பட்டது. விருது வழங்கும் விழாவில், மருத்துவர் ஜானகிராமன்... பொது |
| |
 | தெரியுமா?: அட்லாண்டாவில் TNFன் 45ஆவது மாநாட்டில் $100,000 நிதி திரண்டது |
மே 25-26, 2019 நாட்களில் தமிழ் நாடு அறக்கட்டளையின் 45ஆவது மாநாடு கண்டோர் மனம் களிக்கக் கோலாகலமாக நடந்து முடிந்தது. 'மண்வாசனை' என்ற மையக்கருத்தில், தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும்... பொது |
| |
 | இர. பிரபாகரன் எழுதிய 'The Ageless Wisdom' |
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் இயற்றிய ஒப்புயர்வற்ற நூல் உலகப் பொதுமறையான திருக்குறள். இதன் பெருமை மற்றும் கருத்துக்களை அமெரிக்காவில் பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் முன்னோடி... நூல் அறிமுகம் |