| |
 | தெரியுமா?: அட்லாண்டாவில் TNFன் 45ஆவது மாநாட்டில் $100,000 நிதி திரண்டது |
மே 25-26, 2019 நாட்களில் தமிழ் நாடு அறக்கட்டளையின் 45ஆவது மாநாடு கண்டோர் மனம் களிக்கக் கோலாகலமாக நடந்து முடிந்தது. 'மண்வாசனை' என்ற மையக்கருத்தில், தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும்... பொது |
| |
 | செல்வ வேட்கை |
செல்வம் சேர்ப்பதற்கான அரிப்பை எந்தச் சவுக்கடியாலும் தடுத்து நிறுத்தமுடியாது. ஒருமுறை லக்ஷ்மிதேவிக்கும் நாராயணருக்கும் இடையே ஒரு சர்ச்சை நடைபெற்றது. இருவருக்குள் யார் மனிதரின் இதயங்களில்... சின்னக்கதை |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: துணைவலியும் தூக்கிச் செயல் |
பீமன், "நாம் வனவாசம் இருந்த காலம் முடிந்துவிட்டது என்று கருத சாத்திரத்தில் இடமுண்டு" என்று பேசி, பன்னிரண்டு ஆண்டு வனவாசத்தையும் ஓராண்டு அக்ஞாத வாசத்தையும் நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களைக் குறிப்பிட்டு... ஹரிமொழி |
| |
 | பேராசிரியர் இரா. மோகன் |
நூற்றுக்கணக்கான மாணவர்கள் முனைவர், இளமுனைவர் பட்டம் பெற வழிகாட்டியவரும், ஏராளமான இலக்கிய நூல்களை எழுதிக் குவித்தவருமான பேராசிரியர் இரா. மோகன் (69) மதுரையில் காலமானார். எழுத்தாளர், திறனாய்வாளர்... அஞ்சலி |
| |
 | நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் |
தமிழ்நாட்டில் சேலம் செல்லும் சாலையில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக அருள் பாலிக்கிறார். சமயம் |
| |
 | விழிப்புணர்வு குறுநாடகம்: கி.பி. 2030 |
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில், தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் வளர்ந்து 2030ஆம் ஆண்டில், வேலை செய்யத்தொடங்கிய பிறகு மீண்டும் தமது நண்பர்களைக் கண்டு பேசுகின்றனர். குறுநாடகம் |