| |
 | மல்லிப்பூ மரகதம் |
சுமனா பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரையில்தான். அப்பாவின் மாற்றல்கள் பிள்ளைகளின் படிப்பைப் பாதிக்காதவாறு குடும்பம் மதுரையிலேயே இருந்தது. மதுரையில் பள்ளி, கல்லூரித் தோழிகள், அண்டை அயலார்... சிறுகதை |
| |
 | நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் |
தமிழ்நாட்டில் சேலம் செல்லும் சாலையில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக அருள் பாலிக்கிறார். சமயம் |
| |
 | பேராசிரியர் இரா. மோகன் |
நூற்றுக்கணக்கான மாணவர்கள் முனைவர், இளமுனைவர் பட்டம் பெற வழிகாட்டியவரும், ஏராளமான இலக்கிய நூல்களை எழுதிக் குவித்தவருமான பேராசிரியர் இரா. மோகன் (69) மதுரையில் காலமானார். எழுத்தாளர், திறனாய்வாளர்... அஞ்சலி |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 18) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | இதுவும் வானப்பிரஸ்தம் தான் |
"கமலி... கமலி" எங்க இருக்கே என்று உற்சாகமாகக் கூவியபடி வீட்டிற்குள் நுழைந்தான் மோகன். "ஏங்க, என்ன ஒரே குஷி? கமலிக்கு என்ன வெச்சிருக்கீங்க?" என்றபடி வந்தாள் கமலி. சிறுகதை |
| |
 | சங்கடத்தில் இருந்து சகஜநிலைக்கு... |
குடும்பத்தின் முக்கிய நபர் - ஆனால் அழையாத விருந்தாளி. உங்களுக்கு இக்கட்டான நிலைமை தான். ம்ம்ம்... என்ன செய்வது?... அன்புள்ள சிநேகிதியே |