| |
 | விழிப்புணர்வு குறுநாடகம்: கி.பி. 2030 |
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில், தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் வளர்ந்து 2030ஆம் ஆண்டில், வேலை செய்யத்தொடங்கிய பிறகு மீண்டும் தமது நண்பர்களைக் கண்டு பேசுகின்றனர். குறுநாடகம் |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 18) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தெரியுமா?: அட்லாண்டாவில் TNFன் 45ஆவது மாநாட்டில் $100,000 நிதி திரண்டது |
மே 25-26, 2019 நாட்களில் தமிழ் நாடு அறக்கட்டளையின் 45ஆவது மாநாடு கண்டோர் மனம் களிக்கக் கோலாகலமாக நடந்து முடிந்தது. 'மண்வாசனை' என்ற மையக்கருத்தில், தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும்... பொது |
| |
 | தெரியுமா?: சாகித்ய அகாதமி விருதுகள் |
2019ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2019ம் ஆண்டிற்கான யுவ புரஸ்கார் விருது கவிஞர் சபரிநாதனுக்கு, 2019ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார், குழந்தை இலக்கியத்திற்குச்... பொது |
| |
 | பேராசிரியர் இரா. மோகன் |
நூற்றுக்கணக்கான மாணவர்கள் முனைவர், இளமுனைவர் பட்டம் பெற வழிகாட்டியவரும், ஏராளமான இலக்கிய நூல்களை எழுதிக் குவித்தவருமான பேராசிரியர் இரா. மோகன் (69) மதுரையில் காலமானார். எழுத்தாளர், திறனாய்வாளர்... அஞ்சலி |
| |
 | இர. பிரபாகரன் எழுதிய 'The Ageless Wisdom' |
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் இயற்றிய ஒப்புயர்வற்ற நூல் உலகப் பொதுமறையான திருக்குறள். இதன் பெருமை மற்றும் கருத்துக்களை அமெரிக்காவில் பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் முன்னோடி... நூல் அறிமுகம் |