| |
 | தெரியுமா?:எழுத்தாளர் இமையத்துக்கு இயல் விருது |
2018ஆம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத்தோட்ட இயல் விருது, வாழ்நாள் சாதனைக்காக எழுத்தாளர் இமையத்திற்கு 9 ஜூன் 2019 அன்று கனடாவில் வழங்கப் பட்டது. விருது வழங்கும் விழாவில், மருத்துவர் ஜானகிராமன்... பொது |
| |
 | நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் |
தமிழ்நாட்டில் சேலம் செல்லும் சாலையில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக அருள் பாலிக்கிறார். சமயம் |
| |
 | இர. பிரபாகரன் எழுதிய 'The Ageless Wisdom' |
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் இயற்றிய ஒப்புயர்வற்ற நூல் உலகப் பொதுமறையான திருக்குறள். இதன் பெருமை மற்றும் கருத்துக்களை அமெரிக்காவில் பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் முன்னோடி... நூல் அறிமுகம் |
| |
 | விழிப்புணர்வு குறுநாடகம்: கி.பி. 2030 |
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில், தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் வளர்ந்து 2030ஆம் ஆண்டில், வேலை செய்யத்தொடங்கிய பிறகு மீண்டும் தமது நண்பர்களைக் கண்டு பேசுகின்றனர். குறுநாடகம் |
| |
 | சத்குரு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் (பகுதி - 2) |
புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் சாதுக்கள்மீது மதிப்புக் கொண்டவர். பிரம்மேந்திரரை அரண்மனைக்கு வருமாறு வேண்டினார். சதாசிவர் பதிலே சொல்லவில்லை.` இப்படியே மாதங்கள் பல கடந்தன. மேலோர் வாழ்வில் |
| |
 | பேராசிரியர் இரா. மோகன் |
நூற்றுக்கணக்கான மாணவர்கள் முனைவர், இளமுனைவர் பட்டம் பெற வழிகாட்டியவரும், ஏராளமான இலக்கிய நூல்களை எழுதிக் குவித்தவருமான பேராசிரியர் இரா. மோகன் (69) மதுரையில் காலமானார். எழுத்தாளர், திறனாய்வாளர்... அஞ்சலி |