Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | நூல் அறிமுகம் | குறுநாடகம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பேரழகி ஐ.எஸ்.ஓ
'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' போன்ற படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித் மேலும்...
 
டாக்டர் ஜெ. பாஸ்கரன்
"அரசியல்வாதிகளின் சொத்துக் குவிப்பவர்களைப் பற்றிச் சொல்லும்போது 'He is buying left and right' என்பார்கள். பாஸ்கரனின் எழுத்துக மேலும்...
 
அவல் லட்டு
தேவையான பொருட்கள்
அவல் - 2 கிண்ணம்
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
பாதாம்பொடி - 1 தேக்கரண்டி
தேங்காய்த் து
மேலும்...
   
தெரியுமா?:எழுத்தாளர் இமையத்துக்கு இயல் விருது
2018ஆம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத்தோட்ட இயல் விருது, வாழ்நாள் சாதனைக்காக எழுத்தாளர் இமையத்திற்கு 9 ஜூன் 2019 அன்று கனடாவில் வழங்கப் பட்டது. விருது வழங்கும் விழாவில், மருத்துவர் ஜானகிராமன்...பொது
நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம்
தமிழ்நாட்டில் சேலம் செல்லும் சாலையில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக அருள் பாலிக்கிறார்.சமயம்
இர. பிரபாகரன் எழுதிய 'The Ageless Wisdom'
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் இயற்றிய ஒப்புயர்வற்ற நூல் உலகப் பொதுமறையான திருக்குறள். இதன் பெருமை மற்றும் கருத்துக்களை அமெரிக்காவில் பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் முன்னோடி...நூல் அறிமுகம்
விழிப்புணர்வு குறுநாடகம்: கி.பி. 2030
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில், தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் வளர்ந்து 2030ஆம் ஆண்டில், வேலை செய்யத்தொடங்கிய பிறகு மீண்டும் தமது நண்பர்களைக் கண்டு பேசுகின்றனர்.குறுநாடகம்
சத்குரு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் (பகுதி - 2)
புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் சாதுக்கள்மீது மதிப்புக் கொண்டவர். பிரம்மேந்திரரை அரண்மனைக்கு வருமாறு வேண்டினார். சதாசிவர் பதிலே சொல்லவில்லை.` இப்படியே மாதங்கள் பல கடந்தன.மேலோர் வாழ்வில்
பேராசிரியர் இரா. மோகன்
நூற்றுக்கணக்கான மாணவர்கள் முனைவர், இளமுனைவர் பட்டம் பெற வழிகாட்டியவரும், ஏராளமான இலக்கிய நூல்களை எழுதிக் குவித்தவருமான பேராசிரியர் இரா. மோகன் (69) மதுரையில் காலமானார். எழுத்தாளர், திறனாய்வாளர்...அஞ்சலி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: துணைவலியும் தூக்கிச் செயல்
- ஹரி கிருஷ்ணன்

சங்கடத்தில் இருந்து சகஜநிலைக்கு...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline