| |
| எல்லாம் பிரம்மம் |
ஒருநாள் குரு ஒருவர் தமது சிஷ்யர்களிடம், "குரு பிரம்மா, சிஷ்யன் பிரம்மா, சர்வம் பிரம்மா" என்று சொல்லிக்கொடுத்தார். குரு, சிஷ்யன், மற்றுமுள்ள அனைத்துமே பிரம்மம்தான் என்பது இதன் பொருள்.சின்னக்கதை |
| |
| இருவரின் புரிதலில் |
மனிதப் பிறவியின் பயனிதுவென இப்போதுதான் புரிந்தது.... அவளது புன்னகையில் அங்கீகாரங்கள். கற்றது கைப்பிடி அளவுதானென்று இப்போதுதான் புரிந்தது அவளது அன்பின் அரவணைப்பில்.கவிதைப்பந்தல்(1 Comment) |
| |
| ஆன்லைன் முதல்வன் |
வேறென்ன வாங்குவேன்? என்னமோ நகையும் நட்டும் நான் வாங்குறமாதிரி. பசங்களுக்கு சில புத்தகங்கள் மலிவா போட்டிருக்கான். உங்களுக்கு 2 சட்டை. ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம். அப்புறம்...சிறுகதை(2 Comments) |
| |
| நூறாண்டு கண்ட என்.எஸ். ராமச்சந்திரன் |
அட்லாண்டாவாழ் திரு. என்.எஸ். ராமச்சந்திரன் அவர்களது நூறாவது பிறந்தநாள் விழா அவரது மகன்கள் நடத்தும் ஐஸிக்மா நிறுவன வளாகத்தில் ஆகஸ்ட் 7ம் தேதியன்று கோலாகலமாக நடைபெற்றது.பொது |
| |
| பஞ்சு அருணாசலம் |
தமிழ்த் திரையுலகின் மூத்த பாடலாசிரியரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் (75) சென்னையில் காலமானார். மார்ச் 22, 1941 அன்று திருப்பத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்த இவர்...அஞ்சலி |
| |
| CIF: கிச்சன் கில்லாடி போட்டிகள் |
கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஃபவுண்டேஷன் (CIF) நடத்தும் ‘கிச்சன் கில்லாடி’ போட்டிகள் இந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி சன்னிவேல் இந்துக்கோவில் அரங்கத்தில் நடைபெறும். புற்றுநோயை எதிர்க்கும்...பொது |