Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
இருவரின் புரிதலில்
- கா.ந. கல்யாணசுந்தரம்|செப்டம்பர் 2016||(1 Comment)
Share:
மனிதப் பிறவியின்
பயனிதுவென
இப்போதுதான் புரிந்தது....
அவளது
புன்னகையில்
அங்கீகாரங்கள்.

கற்றது கைப்பிடி
அளவுதானென்று
இப்போதுதான் புரிந்தது
அவளது அன்பின்
அரவணைப்பில்.

எதிர்காலம்
வினாக்குறி ஆனபோது
புதிரல்ல,
'நம் வாழ்க்கை' என்று
அவள் திட்டமிட
தடம்பதித்தன
நிகழ்காலங்கள்.

எல்லா வளமும்
நலனும்
இருவரின் புரிதலில்
ஒவ்வொரு நாளும்
மறுபிறப்பெடுக்கின்றன.
கா.ந. கல்யாணசுந்தரம்,
சென்னை
Share: 




© Copyright 2020 Tamilonline