Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
ஆரம்பம்
அஜீத்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் 'ஆரம்பம்'. நாயகி: நயன்தாரா. இவர்களுடன் ஆர்யா, டாப்ஸி, ராணா மற்றும் பலர் மேலும்...
 
கா.ஸ்ரீ.ஸ்ரீ.
தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கு மிக முக்கிய இடமுண்டு. த.நா. குமாரசாமி, த.நா. சேநாபதி, பின்னர் ரா.கி. ரங்கராஜன், சிவன், மேலும்...
 
தினை (Quinoa, கீன்வா) தயாரிப்புகள்
கீன்வா என்பது தினையின் ஒருவகை. தேனும் தினை மாவும் முருகனுக்குப் பிடித்தவை. இந்தத் தினையைச் சாப்பிட இப்போதெல்லாம் மிகுந்த ஆர்வ மேலும்...
 
சாமி. சிதம்பரனார்
பள்ளி ஆசிரியர், பாடநூல் ஆக்கியோர், எழுத்தாளர், கட்டுரையாளர், அச்சக அதிபர், பத்திரிகையாளர், சொற்பொழிவாளர், கவிஞர் எனத் திகழ்ந் மேலும்...
 
கேட்பதை நிறுத்தினால் பதில் கிடைக்கும்!
சமூகக் கோட்பாடுகளின் கண்ணால் நாம் பாசத்தைப் பார்க்கும்போது, பயம், பாதுகாப்பு என்ற உணர்ச்சிகள் நம்மை கண்ட்ரோல் செய்து, அந்தப் பாச உடைமைகளை அனுபவிக்காமல் செய்துவிடுகின்றன.அன்புள்ள சிநேகிதியே
படிக்கலாம் சிரிக்கக் கூடாது!
ஒவ்வொரு பார்ட்டியிலும் இரண்டு வகை நபர்கள் இருப்பார்கள்: வீட்டுக்குப் போக விரும்புகிறவர்கள், வீட்டுக்குப் போக விரும்பாதவர்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் கணவன் மனைவியாக இருப்பார்கள்.பொது
மகாபாரதம் – சில பயணக் குறிப்புகள்
நீண்ட காலமாக என் குருவைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். பேசி முடித்ததும் குரு தட்சிணை நினைவுக்கு வந்தது. கூடவே துரோணரின் நினைவும் வந்தது. 'கட்டை விரலை குரு தட்சிணையாகப் பெற்றவர்'...ஹரிமொழி(1 Comment)
கல்யாண மாமி
வெளியூர்லேயிருந்து வந்து சென்னையில கலியாணம் பண்ணறது ஒரு காலத்துல ரொம்பக் கஷ்டமான காரியம். கொத்தவால் சாவடிக் காய்கறியும், பாம்பே ஸ்டோர்ஸ் பலசரக்குமாக நொந்துபோன நாட்கள் உண்டு.சிறுகதை(2 Comments)
கைப்பிடிக் கடலை
அபுரூபத்தம்மாளுக்கு விடிந்ததிலிருந்தே படபடப்பாக இருந்தது. தவிசுப்பிள்ளை தாமுவை விரட்டோ விரட்டென்று விரட்டிக் கொண்டிருந்தாள். தோட்டத்தில் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த சின்னானை அழைத்து...சிறுகதை
நகரவாசியின் தனிமை
இந்தக் கவிதை அழைப்பு மணியோ நாய்க்குரைப்போ கதவின் க்றீச்சோ எதுவுமில்லா வலிந்த நிசப்தம் பற்றியது. நீரறியாத முல்லைக் கொடிக்கும் பிரிக்கப்படாத கடிதங்களுக்கும் நடுவே பின்னப்பட்ட வலை பற்றியது.கவிதைப்பந்தல்(1 Comment)
மகாபாரதம் – சில பயணக் குறிப்புகள்
- ஹரி கிருஷ்ணன்

கேட்பதை நிறுத்தினால் பதில் கிடைக்கும்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-8)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline