| |
 | பஜ்ஜியும் பட்டுப்புடவையும் போல... |
இன்வர்ட்டர் ஒண்ணு வாங்கி வச்சுடணும். குழந்தைகளுக்கு நம்ம ஊர் வெயில் தாங்கவே தாங்காது... என்பாள் ராதா ஒருநாள். ஏ.சி. ஸர்வீஸ் பண்ணிடணும். அது எங்கயாவது சமயம் பாத்து காலை வாரிவிட்டுறப் போவுது... சிறுகதை (1 Comment) |
| |
 | செல்லம் ராமமூர்த்தி |
பவானியில் பிறந்து, ஓசூரில் வாழ்ந்து வரும் திருமதி செல்லம் ராமமூர்த்தி (வயது 61), தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். தற்போது நியூஜெர்சியிலுள்ள தமது மகள் வீட்டுக்கு வந்துள்ளார். ராஜ் டி.வியின் 'அகட விகடம்' நிகழ்ச்சியில் பேட்டி காணப்பட்டவர். சாதனையாளர் (1 Comment) |
| |
 | கணவன் |
சந்திரிகா அழகாக அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள். நடனத்திற்கு ஏற்ப நவரசங்களும் அவள் முகத்தில் வெளிப்பட்டன. இடையே இழையோடிய மெல்லிய புன்னகையும் வசீகரித்தது. எந்தவிதச் சலனமும் சந்தேகமும்... சிறுகதை |
| |
 | செய்யாதே என்ற சொல் செய்யத் தூண்டும் |
விடலைப் பருவத்தின் முரண்பாடுகளைச் சந்திக்காத பெற்றோர்களே இருக்க முடியாது. தன் திட்டம் எல்லா வகையிலும் பொய்த்துவிட்டது என்று தெரிந்த எந்தப் பெண்ணும் சிரித்துக் கொண்டு இயல்பாக இருக்க முடியாது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | பழையன கழிதலும்.. |
"அம்மா அப்போ முடிவா நீ வரலையா?" ஸ்ரீராமின் குரலில் தயக்கம் தெரிந்தது. "ஆமாம்பா, நான் வரலை. நீங்க போயிட்டுவாங்கோ. குட்லக்" புத்தகத்திலிருந்து பார்வையை விலக்கி, நிமிர்ந்து ஸ்ரீராமை பார்த்துச் சொன்னாள் புவனா. சிறுகதை |
| |
 | மன்னார்குடி ராஜகோபால சுவாமி |
108 திவ்யதேசங்களில் சிறப்புற்றுத் திகழ்வது செண்பகாரண்யம் என்னும் வாசுதேவபுரி (மன்னார்குடி). இத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை உடையது. ராஜ மன்னார்குடி எனும் தட்சிண துவாரகையில்... சமயம் (1 Comment) |