Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
வாகை சூட வா
இதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத கிராம வாழ்க்கையைக் காண்பிக்க வரும் படம் வாகை சூட வா. 'களவாணி' என்ற வெற்றிப் படத்தைத் தந்த சற் மேலும்...
 
வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழின் முதல் நாவலான பிராதப முதலியார் சரித்திரம், (1876) பி.ஆர். ராஜம் அய்யரின் கமலா மேலும்...
 
கொண்டைக் கடலை ஜாமுன்
தேவையான பொருட்கள்
வேகவைத்த கொண்டைக் கடலை (canned chickpea) - 2 கிண்ணம்
பிஸ்க்விக் (Bisquick) மாவு - 1/2 கிண்ணம்
மேலும்...
 
கா.அப்பாதுரை
தமிழுக்கும் வளம் சேர்த்த தமிழறிஞர்களில் தமிழையும், தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் மிக நுணுக்கமாக ஆய்ந்து காத்திரமான பல ந மேலும்...
 
ஜூன் 2011: ஜோக்ஸ்
மனைவி: பசங்ககிட்ட சொல்லிட்டேன், இந்த விநாடியிலிருந்து வீட்ல தமிழ்ல மட்டும்தான் பேசணும்னு.
கணவர்: வெரிகுட். பசங்க என்ன சொன
மேலும்...
பழையன கழிதலும்..
"அம்மா அப்போ முடிவா நீ வரலையா?" ஸ்ரீராமின் குரலில் தயக்கம் தெரிந்தது. "ஆமாம்பா, நான் வரலை. நீங்க போயிட்டுவாங்கோ. குட்லக்" புத்தகத்திலிருந்து பார்வையை விலக்கி, நிமிர்ந்து ஸ்ரீராமை பார்த்துச் சொன்னாள் புவனா.சிறுகதை
செல்லம் ராமமூர்த்தி
பவானியில் பிறந்து, ஓசூரில் வாழ்ந்து வரும் திருமதி செல்லம் ராமமூர்த்தி (வயது 61), தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். தற்போது நியூஜெர்சியிலுள்ள தமது மகள் வீட்டுக்கு வந்துள்ளார். ராஜ் டி.வியின் 'அகட விகடம்' நிகழ்ச்சியில் பேட்டி காணப்பட்டவர்.சாதனையாளர்(1 Comment)
ஜாடியா? ஜோடியா?
லாவண்யா அந்த ஃப்ளாட்டை நாலு தரம் சுற்றிச் சுற்றி வந்துவிட்டாள். கிரிதரும் அவ்விதமே. இருவருக்கும் அந்த இடம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அழகான இரண்டு பால்கனிகள். நல்ல ரசனையுடன் கட்டப்பட்டிருந்த...சிறுகதை(1 Comment)
தெரியுமா?: லட்சுமி சங்கர்
1988ம் ஆண்டிலேயே அட்லாண்டாவில் 'லட்சுமி தமிழ் பயிலும் மையம்' என்ற பெயரில் தமிழ்ப் பள்ளி ஒன்றை நிறுவியவர் லட்சுமி சங்கர். மிகச் சவாலானது என்று கருதப்படும் தென்றல் குறுக்கெழுத்துப் போட்டியில் பலமுறை...பொது
சில மாற்றங்கள்
"வெல்கம் டு நெவார்க் இண்டர்னேஷனல் ஏர்போர்ட்" விமானப் பணிப்பெண் சாவி கொடுத்த பொம்மைபோல ஒப்பிக்கத் தொடங்கினாள். பதினைந்து மணி நேரம் பொறுமையாக உட்கார முடிந்தவர்கள், விமானம் முழுமையாக நிறுத்தப்படும் முன்பே...குறுநாவல்(3 Comments)
மன்னார்குடி ராஜகோபால சுவாமி
108 திவ்யதேசங்களில் சிறப்புற்றுத் திகழ்வது செண்பகாரண்யம் என்னும் வாசுதேவபுரி (மன்னார்குடி). இத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை உடையது. ராஜ மன்னார்குடி எனும் தட்சிண துவாரகையில்...சமயம்(1 Comment)
பேராசிரியர் நினைவுகள்: வாசகனுக்கு ஒரு எச்சரிக்கை!
- ஹரி கிருஷ்ணன்

செய்யாதே என்ற சொல் செய்யத் தூண்டும்
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 18)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline