| |
 | பேராசிரியர் நினைவுகள்: வாசகனுக்கு ஒரு எச்சரிக்கை! |
சுபமங்களா பத்திரிகை அமைத்துக் கொடுத்த மேடையில் பேராசிரியர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி) 'பாரதியின் கவிதை இயல்' என்ற தலைப்பில் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளையும், அதன் இறுதிப் பகுதியில்... ஹரிமொழி |
| |
 | ஒருவரிக் குறளே! |
எப்படி சந்த்ராயன் உன்னைச் சுற்றாமல் நிலவைச் சுற்றியது?
எல்லாத் துறைக்கும் தெரிந்தது
அண்ணாதுரைக்குத் தெரியாமல் போனதா? கவிதைப்பந்தல் (2 Comments) |
| |
 | ஜாடியா? ஜோடியா? |
லாவண்யா அந்த ஃப்ளாட்டை நாலு தரம் சுற்றிச் சுற்றி வந்துவிட்டாள். கிரிதரும் அவ்விதமே. இருவருக்கும் அந்த இடம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அழகான இரண்டு பால்கனிகள். நல்ல ரசனையுடன் கட்டப்பட்டிருந்த... சிறுகதை (1 Comment) |
| |
 | பழையன கழிதலும்.. |
"அம்மா அப்போ முடிவா நீ வரலையா?" ஸ்ரீராமின் குரலில் தயக்கம் தெரிந்தது. "ஆமாம்பா, நான் வரலை. நீங்க போயிட்டுவாங்கோ. குட்லக்" புத்தகத்திலிருந்து பார்வையை விலக்கி, நிமிர்ந்து ஸ்ரீராமை பார்த்துச் சொன்னாள் புவனா. சிறுகதை |
| |
 | செல்லம் ராமமூர்த்தி |
பவானியில் பிறந்து, ஓசூரில் வாழ்ந்து வரும் திருமதி செல்லம் ராமமூர்த்தி (வயது 61), தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். தற்போது நியூஜெர்சியிலுள்ள தமது மகள் வீட்டுக்கு வந்துள்ளார். ராஜ் டி.வியின் 'அகட விகடம்' நிகழ்ச்சியில் பேட்டி காணப்பட்டவர். சாதனையாளர் (1 Comment) |
| |
 | தெரியுமா?: Go4Guru: கோடை வகுப்புகள் |
கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே எளிதில் கற்கும் வகையில் நிஷீ4நிuக்ஷீu இணையவழி வகுப்புகளை நடத்துகின்றது. இந்திய மொழிகளான ஹிந்தி, தமிழ், மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு... பொது |