| |
 | மன்னார்குடி ராஜகோபால சுவாமி |
108 திவ்யதேசங்களில் சிறப்புற்றுத் திகழ்வது செண்பகாரண்யம் என்னும் வாசுதேவபுரி (மன்னார்குடி). இத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை உடையது. ராஜ மன்னார்குடி எனும் தட்சிண துவாரகையில்... சமயம் (1 Comment) |
| |
 | தெரியுமா?: Go4Guru: கோடை வகுப்புகள் |
கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே எளிதில் கற்கும் வகையில் நிஷீ4நிuக்ஷீu இணையவழி வகுப்புகளை நடத்துகின்றது. இந்திய மொழிகளான ஹிந்தி, தமிழ், மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு... பொது |
| |
 | விருதோ விருது! |
திரையுலகில் நீண்ட காலம் பணியாற்றி சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் தாதா சாகிப் பால்கே விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது இயக்குநர் சிகரம் கே. பாலசந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொது |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: வாசகனுக்கு ஒரு எச்சரிக்கை! |
சுபமங்களா பத்திரிகை அமைத்துக் கொடுத்த மேடையில் பேராசிரியர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி) 'பாரதியின் கவிதை இயல்' என்ற தலைப்பில் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளையும், அதன் இறுதிப் பகுதியில்... ஹரிமொழி |
| |
 | பழையன கழிதலும்.. |
"அம்மா அப்போ முடிவா நீ வரலையா?" ஸ்ரீராமின் குரலில் தயக்கம் தெரிந்தது. "ஆமாம்பா, நான் வரலை. நீங்க போயிட்டுவாங்கோ. குட்லக்" புத்தகத்திலிருந்து பார்வையை விலக்கி, நிமிர்ந்து ஸ்ரீராமை பார்த்துச் சொன்னாள் புவனா. சிறுகதை |
| |
 | செய்யாதே என்ற சொல் செய்யத் தூண்டும் |
விடலைப் பருவத்தின் முரண்பாடுகளைச் சந்திக்காத பெற்றோர்களே இருக்க முடியாது. தன் திட்டம் எல்லா வகையிலும் பொய்த்துவிட்டது என்று தெரிந்த எந்தப் பெண்ணும் சிரித்துக் கொண்டு இயல்பாக இருக்க முடியாது. அன்புள்ள சிநேகிதியே |