| |
 | பேராசிரியர் நினைவுகள்: வாசகனுக்கு ஒரு எச்சரிக்கை! |
சுபமங்களா பத்திரிகை அமைத்துக் கொடுத்த மேடையில் பேராசிரியர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி) 'பாரதியின் கவிதை இயல்' என்ற தலைப்பில் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளையும், அதன் இறுதிப் பகுதியில்... ஹரிமொழி |
| |
 | கணவன் |
சந்திரிகா அழகாக அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள். நடனத்திற்கு ஏற்ப நவரசங்களும் அவள் முகத்தில் வெளிப்பட்டன. இடையே இழையோடிய மெல்லிய புன்னகையும் வசீகரித்தது. எந்தவிதச் சலனமும் சந்தேகமும்... சிறுகதை |
| |
 | ஜாடியா? ஜோடியா? |
லாவண்யா அந்த ஃப்ளாட்டை நாலு தரம் சுற்றிச் சுற்றி வந்துவிட்டாள். கிரிதரும் அவ்விதமே. இருவருக்கும் அந்த இடம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அழகான இரண்டு பால்கனிகள். நல்ல ரசனையுடன் கட்டப்பட்டிருந்த... சிறுகதை (1 Comment) |
| |
 | ஒருவரிக் குறளே! |
எப்படி சந்த்ராயன் உன்னைச் சுற்றாமல் நிலவைச் சுற்றியது?
எல்லாத் துறைக்கும் தெரிந்தது
அண்ணாதுரைக்குத் தெரியாமல் போனதா? கவிதைப்பந்தல் (2 Comments) |
| |
 | தெரியுமா?: லட்சுமி சங்கர் |
1988ம் ஆண்டிலேயே அட்லாண்டாவில் 'லட்சுமி தமிழ் பயிலும் மையம்' என்ற பெயரில் தமிழ்ப் பள்ளி ஒன்றை நிறுவியவர் லட்சுமி சங்கர். மிகச் சவாலானது என்று கருதப்படும் தென்றல் குறுக்கெழுத்துப் போட்டியில் பலமுறை... பொது |
| |
 | தெரியுமா?: நியூ ஜெர்சியில் தமிழ் கோடை முகாம் |
நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் தமிழ் கற்க விரும்புவோருக்காகத் தமிழ்க் கோடை முகாம் (Tamil Summer Camp) ஒன்றை நடத்த இருக்கிறது. இந்த முகாமில் தமிழ் கலாசாரத்தை அறிவதுடன் தமிழைப் பேச, எழுத, வாசிக்கக் கற்கலாம். பொது |