| |
 | ரமணர் நமக்களித்த பாடம் |
ஏப்ரல் 23, 2011 அன்று மில்டோஸில் உள்ள ஜெயின் கோயிலில் ரமணரின் 61வது ஆராதனை விழா கொண்டாடப்பட்டது. அதில் ரமணாச்ரமத் தலைவர் வே.சு. ரமணனின் சகோதரர்கள் கணேசன், மணி ஆகியோர் கலந்து கொண்டனர். பொது |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: வாசகனுக்கு ஒரு எச்சரிக்கை! |
சுபமங்களா பத்திரிகை அமைத்துக் கொடுத்த மேடையில் பேராசிரியர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி) 'பாரதியின் கவிதை இயல்' என்ற தலைப்பில் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளையும், அதன் இறுதிப் பகுதியில்... ஹரிமொழி |
| |
 | மன்னார்குடி ராஜகோபால சுவாமி |
108 திவ்யதேசங்களில் சிறப்புற்றுத் திகழ்வது செண்பகாரண்யம் என்னும் வாசுதேவபுரி (மன்னார்குடி). இத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை உடையது. ராஜ மன்னார்குடி எனும் தட்சிண துவாரகையில்... சமயம் (1 Comment) |
| |
 | ஒருவரிக் குறளே! |
எப்படி சந்த்ராயன் உன்னைச் சுற்றாமல் நிலவைச் சுற்றியது?
எல்லாத் துறைக்கும் தெரிந்தது
அண்ணாதுரைக்குத் தெரியாமல் போனதா? கவிதைப்பந்தல் (2 Comments) |
| |
 | அஸ்வின், அஷோக் |
வால்ட் டிஸ்னியின் குறும்பான மிக்கி மௌஸ், பக் பன்னி தொடங்கி, எலியைப் பூனையொன்று விடாமல் துரத்தும் டாம் அண்ட் ஜெர்ரி வரையில் விலங்குகளைப் பயன்படுத்தும் கார்ட்டூன்களைப் பார்த்தாயிற்று. யூனிகார்ன், காப்லின்... சாதனையாளர் |
| |
 | பஜ்ஜியும் பட்டுப்புடவையும் போல... |
இன்வர்ட்டர் ஒண்ணு வாங்கி வச்சுடணும். குழந்தைகளுக்கு நம்ம ஊர் வெயில் தாங்கவே தாங்காது... என்பாள் ராதா ஒருநாள். ஏ.சி. ஸர்வீஸ் பண்ணிடணும். அது எங்கயாவது சமயம் பாத்து காலை வாரிவிட்டுறப் போவுது... சிறுகதை (1 Comment) |