| |
 | பற்று |
ராகவன் வெற்றிலை பாக்கை மென்றபடி ஒரு ஃபைலைப் பார்த்து "உம்.. உம்ம்.. ஹூம்." என்று ஏதோ சொல்லிக்கொண்டார். சந்தானம் மனதை திடப்படுத்திக் கொண்டான். சிறுகதை (2 Comments) |
| |
 | சீதாநவமி |
ஸ்ரீராமநவமி விழா ஸ்ரீ ராமர் பிறந்த நாள் அன்று இந்தியாவில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமநவமிக்கு அடுத்த நவமியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில்... சமயம் |
| |
 | தெரியுமா?: ஒரு நாளில் எவ்வளவு ஐட்டம் சமைக்கலாம்? |
தெரியாவிட்டால் ஜேக்கபைக் கேளுங்கள். அவர் 24 மணி நேரத்தில் 485 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸில் நுழைந்திருக்கிறார். பொது |
| |
 | சரணாலயம் |
மயிலுக்கு மலைகளில் சரணாலயம் - சின்னக்
குருவிக்கு மரங்களில் சரணாலயம்
மானுக்கு வனங்களில் சரணாலயம் - இந்த
மனதுக்கு எவ்விடம் சரணாலயம்? கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | தெரியுமா?: கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன் இயல் விருது பெறுகிறார்கள் |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2009ம் ஆண்டுக்கான இயல் விருது, தமிழ் ஆய்வுகளில் நீண்ட காலமாக ஈடுபட்டுவரும் கோவை ஞானி , ஐராவதம் மகாதேவன்... பொது |
| |
 | குளத்து மீன்கள் |
கோவில் குளத்தில் இறங்கி சற்று நிதானித்து, நீர் தொடும் படியில் நின்று கவனித்தாள் வித்யா. நீரின் மேலே சருகாய் மிதந்து கொண்டிருந்துவிட்டு, ஆள் அரவம்... சிறுகதை (1 Comment) |