| |
 | சங்கரன் கோவில் |
தென்னிந்தியாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவில் எனும் திருத்தலத்தில் அருள்மிகு கோமதி அம்மன் சமேத ஸ்ரீ சங்கரேஸ்வரர், ஸ்ரீ சங்கர நாராயணர் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். சமயம் |
| |
 | குளத்து மீன்கள் |
கோவில் குளத்தில் இறங்கி சற்று நிதானித்து, நீர் தொடும் படியில் நின்று கவனித்தாள் வித்யா. நீரின் மேலே சருகாய் மிதந்து கொண்டிருந்துவிட்டு, ஆள் அரவம்... சிறுகதை (1 Comment) |
| |
 | சின்னத்திரை |
மதியம் மணி இரண்டு. வாசுவும் தாமுவும் அலுவலக உணவகத்தில் உணவு உண்ணுவதற்கு கோப்புகளை மூடி வைத்து விட்டு எழுந்தனர். சிறுகதை |
| |
 | அமர்நாத் ஆலயம் |
பஞ்சதரணியிலிருந்து அமர்நாத் செல்லும் பாதையில் பனிப்பாறை ஓடைகள் குறுக்கிட்டன. பனிக்கட்டியில் சறுக்கியும், விழுந்தும், எழுந்தும் நடந்து எங்கள் இலக்கை நெருங்கினோம். நினைவலைகள் |
| |
 | தெரியுமா?: தமிழ்நாடு அறக்கட்டளை வழங்கும் இளைஞர் விருதுகள் |
இளம் வயதிலேயே சமூகப்பணியில் முனைப்போடு ஈடுபட்டு சிறந்த சமுதாயத் தொண்டு செய்துவரும் அமெரிக்கத் தமிழ் இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு... பொது |
| |
 | அந்தத் தமிழ் இளைஞன்! |
அந்த வயதான தம்பதியர் இதற்கு முன் வெளிநாடு சென்றதில்லை. இதுவே அவர்களது முதல் பயணம். பெண்ணையும், மகனையும் நன்கு படிக்க வைத்து திருமணம் முடித்தனர். அமெரிக்க அனுபவம் |