Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
ஆர்யாவின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'
நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. 'சிவா மனசுல சக்தி' படத்தை இயக்கிய ராஜேஷ் இப்படத்தை இயக்குகிறார். 'ந மேலும்...
 
யுவன் சந்திரசேகர்
கவிஞராக எழுத்துலகில் புகுந்த யுவன் சந்திரசேகர் கதாசிரியர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பரிணமித்தவர். இயல்பிலேயே இசை ஆர் மேலும்...
 
தக்காளி தோசை
தேவையான பொருட்கள்:
இட்டலி அரிசி - 2 கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பச்சை அரிசி - 1/4 கிண்ணம்
தக்
மேலும்...
 
செம்மங்குடி சீனிவாச ஐயர்
பக்தியிசையாகத் தோன்றி வளர்ந்த தமிழ்ப் பண்ணிசை, மேடையில் கர்நாடக சங்கீதமாகப் பரிணமித்த காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு. மஹா வை மேலும்...
 
டிசம்பர் 2009: ஜோக்ஸ்
"கால் சுளுக்குன்னு ஒரு மாசமா தைலம் தேச்சுக்கிட்டிருந்தீங்களே, எப்படி இருக்கு?"

"அதை ஏன் கேக்கறீங்க, தேச்சு தேச்சு கை ச
மேலும்...
தெரியுமா?: 'தமிழ் இலக்கியத் தோட்டம்' அமைப்புக்குத் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை நிதிக்கொடை
ஆண்டுதோறும் இயல் விருது போன்ற கௌரவங்களை உலக அளவில் தமிழ்ச் சாதனையாளர்களுக்கு வழங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் செயல்பாடுகளை...பொது
இரவில் கேட்டது
ஊரே உறங்கிக் கொண்டிருந்த இரவு நேரம். அந்த வயலின் வித்வான் சாதகம் செய்து கொண்டிருந்தார். யாருமறியாமல் முக்காடிட்டு ஒரு உருவம் அதைக் கேட்டுக் கொண்டிருந்தது. விடிய விடிய சாதகம் செய்த அந்த...பொது
பார்வை
நடுவில் வைஷ்ணவி தன் சினேகிதி வேணியுடன் அமர்ந்திருந்தாள். "எம்பேரு வைஷ்ணவி. நான் ஸோஷியாலஜி படிக்கறேன். ஒரு ஆராய்ச்சிக்கு உங்கேளாட உதவி தேவைப்படுது. நீங்க எல்லாம் வயசில...சிறுகதை
சின்னக் குயில்
அந்தச் சிறுமி மிக அழகாகப் பாடுவாள். அவள் பாடப் பாடக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல அத்தனை பாவத்துடனும் ஸ்ருதி சுத்தத்துடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பாடுவாள்.பொது
தெரியுமா?: ஒட்டாவா உடலழகன் போட்டியில் பகீரதன் விவேகானந் தேர்வு
பொது
பண்டரிபுரம்
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பதை உணர்த்தும் அருமையான தலபுராண மகிமையைக் கொண்டது பண்டரிபுரம். திண்டிரவனம், புண்டரீகபுரம் என்ற பெயர்களும் இதற்கு உண்டு.சமயம்(1 Comment)
இந்திரனே சாலும் கரி
- ஹரி கிருஷ்ணன்

வாங்குவதைக் கல்லில் செதுக்குங்கள், கொடுப்பதை மணலில் எழுதுங்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

தடுமாறும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஆரம்பநிலை நிறுவனங்கள் பிழைப்பதும் தழைப்பதும் எவ்வாறு?
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline