| |
| மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 2) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி...சூர்யா துப்பறிகிறார் |
| |
| மிருகங்களின் மாநாடு |
மிருகங்கள் ஒருமுறை மாநாடு ஒன்றைக் கூட்டின. இந்த மனிதன் தான்தான் படைப்பின் மகுடம் என்றும், மண்ணில் காண்பன அனைத்துக்கும் நானே பேரரசன் என்றும் கூறிக்கொள்கிறானே, அது சரியா என்று...சின்னக்கதை |
| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கண்ணற்றவனுக்கு அச்சமும் ஏற்பட்டால்... |
திரெளபதிக்கு இரண்டு வரங்கள் கொடுக்கப்பட்டன என்பதைப் பார்த்தோம். அந்தச் சமயத்தில் கர்ணனும் மற்ற கௌரவர்களும் அங்கே இருந்தனர் என்பதைக் கர்ணனுடைய பரிகாசப் பேச்சால் தெரிந்துகொண்டோம்.ஹரிமொழி |
| |
| தெரியுமா?: சிலிக்கான் வேலியில் GTEN 18 |
மே 3, 2018 அன்று சான்டா கிளாராவில் The Global Tamil Entrepreneurs Network (GTEN) மாநாடு நடைபெறவுள்ளது. இதை அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் சங்கம் (ATEA) நடத்துகிறது.பொது |
| |
| புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம் |
தஞ்சையிலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் புன்னைநல்லூர் உள்ளது. பசுமையான வயல்களுக்கு நடுவே ஆலயம் அமைந்துள்ளது. மூலவர்: மாரியம்மன். முத்துமாரி, துர்கை என அழைக்கப்படுகிறார்.சமயம்(1 Comment) |
| |
| தெரியுமா?: 'குறளரசி' சுகன்யா கல்யாணிசுந்தரம் |
விரிகுடா குறள்கூடம் நடத்திய திருக்குறள் போட்டி 2018ன் போது, திருமதி. சுகன்யா கல்யாணிசுந்தரம் 1330 குறட்பாக்களையும் இரண்டரை மணி நேரத்தில் பொருளுடன் ஒப்பித்து 'குறளரசி' பட்டம் வென்றார் சுகன்யா...பொது |