Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: சிலிக்கான் வேலியில் GTEN 18
தெரியுமா?: தமிழ்நாடு அறக்கட்டளை: நியூ ஜெர்சி மாநாடு
தெரியுமா?: 'குறளரசி' சுகன்யா கல்யாணிசுந்தரம்
- திருமுடி துளசிராம்|ஏப்ரல் 2018|
Share:
விரிகுடா குறள்கூடம் நடத்திய திருக்குறள் போட்டி 2018ன் போது, திருமதி. சுகன்யா கல்யாணிசுந்தரம் 1330 குறட்பாக்களையும் இரண்டரை மணி நேரத்தில் பொருளுடன் ஒப்பித்து 'குறளரசி' பட்டம் வென்றார் சுகன்யா அருப்புக்கோட்டையைச் சொந்த ஊராகக் கொண்டவர். கணினித் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். தன் மூன்றுமாதக் குழந்தையிடம் குறள் சொல்லத் தொடங்கி நண்பர்களின் ஊக்குவிப்புடனும் கணவரின் ஆதரவுடனும் முதலாண்டு 80 குறள்களும், இரண்டாமாண்டு 580 குறள்களும் கூறினார். மூன்றாமாண்டில் பட்டம் வென்றிருக்கிறார்.

"ஒவ்வொரு அதிகாரத்திலும் சொல்லப்பட்ட கருத்துக்களை நான் மிகுந்த ஆர்வத்துடன் புரிந்துகொண்டதன் காரணமாகக் குறள் படிப்பது எளிதாக இருந்தது. திருக்குறளில் வள்ளுவர் யோசிக்காத துறைகளே இல்லை" என்று கூறும் இவர் புரிந்து படித்தால் எவரும் 1330 குறள்களையும் படிப்பது எளிது என்கிறார்.
திருமுடி துளசிராமன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா
More

தெரியுமா?: சிலிக்கான் வேலியில் GTEN 18
தெரியுமா?: தமிழ்நாடு அறக்கட்டளை: நியூ ஜெர்சி மாநாடு
Share: 




© Copyright 2020 Tamilonline