| |
| டாக்டர் வா.செ. குழந்தைசாமி |
பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும், மொழியார்வலரும், சிறந்த கவிஞருமாக விளங்கிய டாக்டர் வா.செ. குழந்தைசாமி (87) சென்னையில் காலமானார். வாங்கலாம்பாளையம் என்ற பேருந்துகூடச் செல்லாத...அஞ்சலி |
| |
| கவிஞர் இன்குலாப் |
கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பேராசிரியர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்த இன்குலாப் சென்னையில் காலமானார். இயற்பெயர் சாகுல் ஹமீது. கீழக்கரையில் பிறந்த இவர், சிவகங்கை மன்னர்...அஞ்சலி |
| |
| வளைகாப்பு |
மூத்தவள் பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முந்தைய ஒருநாள்! என் இருக்கையில் இருந்துகொண்டு அடுத்த நாள் புரடக்சனுக்குப் போகும் அப்ளிகேசனுக்கான அப்ரூவல் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்துகொண்டிருக்கும்...சிறுகதை |
| |
| வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது |
தமிழின் முதன்மைப் படைப்பாளிகளுள் ஒருவரான வண்ணதாசனுக்குத் தமிழுக்கான இந்த ஆண்டின் சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது. அவர் எழுதிய 'ஒரு சிறு இசை' என்னும் படைப்பை விருதுக்குரியதாக...பொது |
| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தரும(ன்) சங்கடம் |
"யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் ஆசையுள்ளவன். அவனுக்கு ஆடத்தெரியாது. ராஜ சிரேஷ்டனான அவன் நாம் அழைத்தால் வராமலிருக்க மாட்டான்" என்ற குறிப்பு வியாசபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் இருக்கிறது.ஹரிமொழி |
| |
| விவேகானந்தர் வாழ்வில்: பொன்னாகிப் போன திருடன் |
காஜிப்பூரின் கங்கைக் கரையில் ஒரு மகான் வாழ்ந்துவந்தார். ஒருநாள் ஒரு திருடன் அவரது இல்லத்தில் நுழைந்துவிட்டான். பல பக்தர்கள் அவருக்குக் காணிக்கைகளைச் சமர்ப்பிப்பதைப் பலநாட்களாகவே கவனித்து வந்தான்.பொது |