| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 20) |
தனிப்பட்ட தனது சூதாட்டப் பிரச்சனையால், குட்டன்பயோர்குக்கு பங்கம் விளைவிப்பதாக சூர்யா பழிசாற்றுவதாக உணர்ந்த ஜேகப் ரோஸன்பர்க், பொங்கிவந்த சினத்தோடு நம் துப்பறியும் மூவரை மட்டுமன்றி அகஸ்டாவையும்கூட... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | நட்பென்னும் பொறுப்பு... |
போன 'தென்றல்' இதழில் ஒரு சிநேகிதர், தன் நண்பரின் விவாகரத்து முடிந்து, குழந்தைகளைப் பொறுப்பேற்கும் வேதனையிலும் அவதியிலும் எப்படி உதவிபுரிந்து, ஆதரவாக இருந்தார் என்பதைப் படித்தேன். அன்புள்ள சிநேகிதியே (4 Comments) |
| |
 | தெரியுமா?: தமிழ் நாடு அறக்கட்டளை 42வது ஆண்டுவிழா |
2016 மே மாதம் 28-29 தேதிகளில் தமிழ் நாடு அறக்கட்டளையின் 42வது ஆண்டு விழா அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் அருகேயுள்ள மேரிலாந்து மாநிலத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் தரமான... பொது |
| |
 | திருக்குற்றாலநாதர் ஆலயம் |
தமிழ்நாட்டில் திருச்செந்தூர் மாவட்டம் தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது குற்றாலம். சென்னையிலிருந்து ரயில் அல்லது சாலை வழியே தென்காசிக்குச் சென்று அங்கிருந்து சாலைவழியே... சமயம் |
| |
 | புதியன பெறுதல் |
இல்லாத நேரத்தில் மனைவியாரின் துணிகளை நானும், இல்லாத நேரத்தில் என் துணிகளை மனைவியாரும், எப்போதாவது கொண்டுபோய் டொனேசனில் போட்டுவிடுவதுகூட சௌகரியமாய்த்தானிருக்கிறது கவிதைப்பந்தல் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்க்கின்ற சாரதி |
சூதர்களைப்பற்றிய விவரங்களைப் பார்த்துவிட்டு, பிறகு மேலோட்டமாக சஞ்சயனைப்பற்றிய சில செய்திகளைச் சொல்லலாம் என்று கருதியிருந்தேன். சென்ற இதழுக்குச் சில வாசகர்கள் வெளியிட்டிருந்த... ஹரிமொழி (4 Comments) |