| |
 | நட்பென்னும் பொறுப்பு... |
போன 'தென்றல்' இதழில் ஒரு சிநேகிதர், தன் நண்பரின் விவாகரத்து முடிந்து, குழந்தைகளைப் பொறுப்பேற்கும் வேதனையிலும் அவதியிலும் எப்படி உதவிபுரிந்து, ஆதரவாக இருந்தார் என்பதைப் படித்தேன். அன்புள்ள சிநேகிதியே (4 Comments) |
| |
 | தெரியுமா?: வலையில் கோலோச்சும் வளைக்கரம்: துளசிகோபால் |
இவரது வலைப்பக்கம் துளசிதளம் நியூ ஸிலாந்தில் வசிக்கும் துளசி கோபால் நெடுநாள் வலைவாசி. ஆன்மீகம், பயணம், சமையல், வெளிநாட்டு கலாசாரம், அரிய தகவல்கள், புகைப்படங்கள்... பொது |
| |
 | திருக்குற்றாலநாதர் ஆலயம் |
தமிழ்நாட்டில் திருச்செந்தூர் மாவட்டம் தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது குற்றாலம். சென்னையிலிருந்து ரயில் அல்லது சாலை வழியே தென்காசிக்குச் சென்று அங்கிருந்து சாலைவழியே... சமயம் |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 20) |
தனிப்பட்ட தனது சூதாட்டப் பிரச்சனையால், குட்டன்பயோர்குக்கு பங்கம் விளைவிப்பதாக சூர்யா பழிசாற்றுவதாக உணர்ந்த ஜேகப் ரோஸன்பர்க், பொங்கிவந்த சினத்தோடு நம் துப்பறியும் மூவரை மட்டுமன்றி அகஸ்டாவையும்கூட... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | அழுகாத வாழைப்பழம் |
ஒருநாள் தந்தையார் பூஜை செய்ய விரும்பினார். மகனைக் கூப்பிட்டு ஒரு ரூபாய்க்கு வாழைப்பழம் வாங்கிவரச் சொன்னார். அவன் நல்ல பையன். பழம் வாங்க ஓடிப்போனான். திரும்பிவரும் வழியில் அவன்... சின்னக்கதை |
| |
 | குறள்நாயகி பிரசன்னா சச்சிதானந்தன் |
மின்னசோட்டா தமிழ் ஆர்வலர்கள் ஜனவரி 24, 2016 அன்று மதியம் ஏதோ பெரிய சாதனை ஒன்று நம் கண்முன்னர் நடக்க இருக்கிறது என்று ஆர்வத்தில் இருந்தனர். ஒன்றே முக்கால் அடியில் உலகத்துக்கே... சாதனையாளர் |