| |
 | தெரியுமா?: வலையில் கோலோச்சும் வளைக்கரம்: துளசிகோபால் |
இவரது வலைப்பக்கம் துளசிதளம் நியூ ஸிலாந்தில் வசிக்கும் துளசி கோபால் நெடுநாள் வலைவாசி. ஆன்மீகம், பயணம், சமையல், வெளிநாட்டு கலாசாரம், அரிய தகவல்கள், புகைப்படங்கள்... பொது |
| |
 | திருக்குற்றாலநாதர் ஆலயம் |
தமிழ்நாட்டில் திருச்செந்தூர் மாவட்டம் தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது குற்றாலம். சென்னையிலிருந்து ரயில் அல்லது சாலை வழியே தென்காசிக்குச் சென்று அங்கிருந்து சாலைவழியே... சமயம் |
| |
 | அழுகாத வாழைப்பழம் |
ஒருநாள் தந்தையார் பூஜை செய்ய விரும்பினார். மகனைக் கூப்பிட்டு ஒரு ரூபாய்க்கு வாழைப்பழம் வாங்கிவரச் சொன்னார். அவன் நல்ல பையன். பழம் வாங்க ஓடிப்போனான். திரும்பிவரும் வழியில் அவன்... சின்னக்கதை |
| |
 | பொறையார் கஃபே |
ஞாயிறு காலைகளில் என்னோடு படித்த நண்பர்களுடன் டெலிஃபோனில் அரட்டையடிப்பது பழக்கமாகிவிட்டது. அன்று ஃப்ளோரிடாவில் இருக்கும் மூர்த்தி சொன்னான், விஷயம் தெரியுமா, நம்ம பொறையார்... சிறுகதை (4 Comments) |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 20) |
தனிப்பட்ட தனது சூதாட்டப் பிரச்சனையால், குட்டன்பயோர்குக்கு பங்கம் விளைவிப்பதாக சூர்யா பழிசாற்றுவதாக உணர்ந்த ஜேகப் ரோஸன்பர்க், பொங்கிவந்த சினத்தோடு நம் துப்பறியும் மூவரை மட்டுமன்றி அகஸ்டாவையும்கூட... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | 'ஷாந்தி - அமைதிக்கான ஒரு பயணம்' |
2500 பேர் நிறைந்துள்ள, அமைதியான ஓர் அரங்கத்தில், 150 பேர் ஒருமித்த குரலில் உலக அமைதிக்காக இனிமையாக இசைப்பதை நீங்கள் ஒரு வினாடி கண்மூடிக் கற்பனைசெய்து பார்க்கமுடியுமா? வெவ்வேறு... முன்னோட்டம் |