Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாரி
தனுஷ் நாயகனாகவும் காஜல் அகர்வால் நாயகியாகவும் நடிக்கும் படம் மாரி. விஜய் யேசுதாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் தமிழில் மேலும்...
 
எம்.ஏ. சுசீலா
பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், நூல் திறனாய்வாளர் எனப் பல திறக்குகளிலும் இயங்குபவர் எம்.ஏ. சுசீலா. மேலும்...
 
வெந்தய ஊறுகாயும் பாக்கர் வடியும்
வெந்தய ஊறுகாய்

தேவையான பொருட்கள்
வெந்தயம் - 50 கிராம்
மிளகாய்ப் பொடி - சிறிதளவு
உப்பு - சிறிதளவ
மேலும்...
   
மார்ச் 2015: ஜோக்ஸ்
நிருபர்: வரவரத் தமிழ்நாட்ல ஒரு வருடத்தில ஏராளமா படங்கள் வெளியாகுதே! உங்க கருத்து...?

டைரக்டர்: நல்ல கேள்வி. அத மையமா
மேலும்...
அல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயம்
சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது புகழ்பெற்ற பார்த்தசாரதி ஆலயம். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால்...சமயம்
டாக்டர். முகுந்த் பத்மநாபன்
டாக்டர். முகுந்த் பத்மநாபன் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு (UCLA) 2.5 மில்லியன் டாலரைக் கொடையாக வழங்கியபோது உலகின் கவனம் இவர்பக்கம் திரும்பியது. மைசூரில் ஒரு நடுத்தரவர்க்கக்...சாதனையாளர்(1 Comment)
தெரியுமா?: ஸ்ரீ ரமண சரிதம்: ஒலிநூல் வெளியீடு
'தென்றல்' முதன்மையாசிரியர் திரு. மதுரபாரதி எழுதிய 'ஸ்ரீ ரமண சரிதம்' ஒலிநூலாக வெளியாகியுள்ளது. 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்' போன்ற கல்கியின் வரலாற்றுப் புதினங்களுக்கு...பொது
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பொறாமையின் கதை
"ஓ ஐயா! கூர்மையான ஊசியின் நுனியினால் எவ்வளவு குத்தப்படுமோ நமது பூமியின் அவ்வளவு பாகங்கூடப் பாண்டவர்களுக்கு விடத்தக்கதில்லை" என்று துரியோதனன் இருமுறை சொல்கிறான். முதன்முறையாக...ஹரிமொழி(3 Comments)
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 7)
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு...சூர்யா துப்பறிகிறார்
அடாராவின் பார்வை
கேபர்ட் ரோசலேர் அந்த அமைதியான அறையில் மரச் சாய்வுநாற்காலிக்கு தன்னைக் கொடுத்திருந்தார். கடிகார முள்ளின் சத்தம் கேட்குமளவுக்கு நிசப்தம். வெளியிலுள்ள நிலைக்குமாறாக அவரின் உள்மனம் ஓய்வின்றி...சிறுகதை(1 Comment)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பொறாமையின் கதை
- ஹரி கிருஷ்ணன்

எல்லா உறவுகளையும் தக்கவைத்துக்கொள்ள முடியாது
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline