Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அஞ்சலி
V.K. துரைராஜ்
- |மார்ச் 2015|
Share:
திரு. V.K. துரைராஜ் (85) ஃபிப்ரவரி 13, 2015 அன்று சான் ஹோசேவில் இறைவனடி சேர்ந்தார். இவர் தென்றல் 'சமயம்' பகுதியில் கட்டுரைகள் எழுதிவரும் திருமதி. சீதா துரைராஜ் அவர்களின் கணவர். தென்னக ரயில்வேயில் திருச்சியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற துரைராஜுக்கு D. பாலன் என்ற மகனும் உஷா சிவஸ்கந்தன், ஜெயஸ்ரீ பசுபதி என்ற மகள்களும், சோமநாத் சிவஸ்கந்தன், நாராயணசுவாமி பசுபதி என்ற மருமகன்களும், சந்தியா, தாரா, அமித், ஹரி என்ற பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் கலிஃபோர்னியா சன்னிவேலில் ஃபிப்ரவரி 19ம் தேதி நடைபெற்றன.

Share: 




© Copyright 2020 Tamilonline