| |
| ஆர்.கே. லக்ஷ்மண் |
இந்தியாவின் முன்னோடி கேலிச்சித்திரக்காரரும், படைப்பாளியுமான ஆர்.கே.லக்ஷ்மண் (94) காலமானார். ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மண் மைசூரில் பிறந்தார். ஓவியக் கல்லூரியில் பயில...அஞ்சலி |
| |
| சிறிய உரசல், பெரிய வெடியாகிவிடும் |
நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நம் அணுகுமுறை தண்ணீராக இருக்கவேண்டும்.அவர்களுடைய எதிர்காலத்தைப்பற்றிய பொறுப்புதான் முக்கியமே தவிர, பயத்தால் பயனில்லை.அன்புள்ள சிநேகிதியே |
| |
| தற்படம் (selfie) – ஒரு தேடலின் குறிப்பு |
தற்படங்களில் நாம் தேடுவதுதான் என்ன? நேற்றைய நிகழ்வுகளின் இன்றைய வினைகளையா? இன்றைய கணத்தின் சிறிய விள்ளலை பத்திரப்படுத்தும் முயற்சியா? காலம் ஒளிக்க நினைக்கும் யெளவனத்தையா?கவிதைப்பந்தல் |
| |
| பட்சியொலி |
அவர்களுக்குள்ளும் இருந்தன உயர்வு தாழ்வுகள் வலிமையில் வண்ணத்தில். அவர்களுக்கென்றும் இருந்தன தனித் தனி ராஜ்யங்கள் மலைகளில் வனங்களில்.கவிதைப்பந்தல் |
| |
| காமாட்சிப் பாட்டி |
உன் உடல்நலம் கருதித்தான் உன்னை இங்கேயே விட்டுவிட்டுப் போகிறோம். உனக்கு சர்க்கரை, ப்ரெஷர், மூட்டுவலி என்று வேளாவேளைக்கு மாத்திரை சாப்பிடணும். எல்லாரும் கல்யாண வேலையில்...சிறுகதை(1 Comment) |
| |
| நாளைய உலகம் |
பள்ளிகளுக்கிடையேக் காற்பந்தாட்டப் போட்டி இடைவிடாத பயிற்சி இரண்டு வாரங்களாக. 'ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளுக்கா' ஆச்சரியத்துடன் அளவெடுத்தார் தையற்காரர்.கவிதைப்பந்தல் |