Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
அய்யனார் வீதி
மீண்டும் மருதநாயகம்?
சூரத்தேங்காய்
சாகசம்
மூணே மூணு வார்த்தை
10 எண்றதுக்குள்ள
மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க
ஓ.கே. கண்மணி
- அரவிந்த்|பிப்ரவரி 2015|
Share:
மம்முட்டியின் மகன் துல்கர் சல்மா நாயகனாக நடிக்கும் படம் ஓ.கே. கண்மணி. நாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் முன்னணி நடிக, நடிகையர்கள் நடிக்கும் இப்படம் அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகிவரும் இப்படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். இயக்கம், வேறு யார், மணிரத்னம்தான். பிப்ரவரியில் காதலர் தினத்தன்று படம் வெளியாக இருக்கிறது. ஓகே, ஓகே.


அரவிந்த்
More

அய்யனார் வீதி
மீண்டும் மருதநாயகம்?
சூரத்தேங்காய்
சாகசம்
மூணே மூணு வார்த்தை
10 எண்றதுக்குள்ள
மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க
Share: 




© Copyright 2020 Tamilonline