Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஓ.கே. கண்மணி
அய்யனார் வீதி
மீண்டும் மருதநாயகம்?
சூரத்தேங்காய்
சாகசம்
மூணே மூணு வார்த்தை
10 எண்றதுக்குள்ள
மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க
- அரவிந்த்|பிப்ரவரி 2015|
Share:


'மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க' என்ற வித்தியாசமான தலைப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. நாயகனாக சுரேஷ்குமார் என்ற புதுமுகமும், நாயகியாக அக்ஷதாவும் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடங்களில் பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், டி.பி. கஜேந்திரன், கிரேன்மனோகர், கொட்டாச்சி, பிளாக்பாண்டி, குள்ள சங்கர், போண்டாமணி, கோவை செந்தில், ரவி, தேவிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நகைச்சுவைப் படமான இதை இசையமைத்து இயக்குகிறார் சரவணன். "இது நகைச்சுவைப் படம். டபுள் மீனிங் கிடையாது. கிளாமரான பாட்டு, ஆட்டம் எதுவும் கிடையாது. சரியான சந்தர்ப்பம் அமையும்போது அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தவறவிட்டால் பின்னர் வருந்த வேண்டியது இருக்கும். இதுதான் படத்தின் தத்துவம்" என்கிறார் சரவணன். மிஸ் பண்ணிடாதீங்க...
அரவிந்த்
More

ஓ.கே. கண்மணி
அய்யனார் வீதி
மீண்டும் மருதநாயகம்?
சூரத்தேங்காய்
சாகசம்
மூணே மூணு வார்த்தை
10 எண்றதுக்குள்ள
Share: 




© Copyright 2020 Tamilonline