Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
யான்
ஜீவா நாயகனாகவும், துளசி நாயகியாகவும் நடிக்கும் படம் யான். ஆக்‌ஷன், காதல் கலந்து உருவாகி வரும் இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ர மேலும்...
 
வித்யா சுப்ரமணியம்
பெண்களின் பிரச்சனைகளைப் பேசிய பெண் எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் வரிசையில், "படைப்பு என்பது கண்ணியத்துடனும், கருத்துடனு மேலும்...
 
இதெல்லாம் புதுசு!
வெந்தயக் கீரை (மேத்தி) பக்கோடா

தேவையான பொருட்கள்
மேத்தி (தழை மட்டும்) - 1 கிண்ணம்
கடலை மாவு - 1 கி
மேலும்...
 
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி
"லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி" என்றால் தெரியாதவர்களுக்குக் கூட, "வாசகர் வட்டம் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி" என்று சொன்னால் உடனே ஞாபகத் மேலும்...
 
மார்ச் 2013: ஜோக்ஸ்
விஜய் சேதுபதி நடிக்கிற அடுத்த படம் பேரு என்ன தெரியுமா?
என்ன?
எந்த பக்கத்துலயும் எழுத்தக் காணோம்!

***** மேலும்...
ஹரிகதை வாணி: சிந்துஜா
ஹரிகதையின் பாரம்பரிய வடிவத்தை அப்படியே அளிக்கும் கலைஞர்களில் குறிப்பிடத் தக்கவர் சிந்துஜா. இவருக்கு இசையார்வம் சிறு வயதிலேயே வந்து விட்டது. பள்ளிக் கல்வியோடு இசையையும் பயின்றார்.சாதனையாளர்
தாயைப் பெற்ற குழந்தை
விமான நிலையம் முழுக்க மனித ஈக்கள் அங்குமிங்குமென வருவதும் போவதுமாய் இருக்க அடைத் தேனீக்கள் போல் விமான உள்புகுமிடங்களில் குப்பை குப்பையாய்க் கூட்டம்!கவிதைப்பந்தல்
ஒட்பம் என்பதன் நுட்பம்
சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் 1960களில் செய்த கதாகாலட்சேபங்கள், அன்னாளில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டு, தற்போது குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன.ஹரிமொழி
கேமரா ராணி: ராமலக்ஷ்மி
பெங்களூரில் வசிக்கும் ராமலக்ஷ்மிக்கு புகைப்படம் எடுப்பது பொழுதுபோக்கு. பிறந்தது திருநெல்வேலியில். இக்னேஷியஸ் கான்வென்டில் படிக்கும்போதே கேமராக் காதல் பிறந்து விட்டது. தந்தையின்...சாதனையாளர்
பிரிட்டிஷ் எம்பயர் விருது: கீதா நாகசுப்ரமணியம்
காரைக்குடியைச் சேர்ந்த கீதா நாகசுப்ரமணியம், பிரிட்டனின் மிக உயரிய விருதான 'பிரிட்டிஷ் எம்பயர்' விருதைப் பெற்றுள்ளார். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு மருத்துவ சேவையில் பிரிட்டனில்...சாதனையாளர்
யாவரும் கேளிர்
சுவர்ப்பலகையில் தான் வரைந்திருந்த கோணல்மாணல் குலதேவதையை அவள் வணங்கிக் கொண்டிருக்க என்னடா செய்திட்டு இருக்க என்றதற்கு தங்கச்சிப் பாப்பா நல்லாயிருக்கணும்னு கும்பிடுறன்ப்பா என்றதும்...கவிதைப்பந்தல்
ஒட்பம் என்பதன் நுட்பம்
- ஹரி கிருஷ்ணன்

சங்கடம்.... இறுமாப்பல்ல!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-1)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline