| |
| ஹரிகதை வாணி: சிந்துஜா |
ஹரிகதையின் பாரம்பரிய வடிவத்தை அப்படியே அளிக்கும் கலைஞர்களில் குறிப்பிடத் தக்கவர் சிந்துஜா. இவருக்கு இசையார்வம் சிறு வயதிலேயே வந்து விட்டது. பள்ளிக் கல்வியோடு இசையையும் பயின்றார்.சாதனையாளர் |
| |
| தாயைப் பெற்ற குழந்தை |
விமான நிலையம் முழுக்க
மனித ஈக்கள் அங்குமிங்குமென
வருவதும் போவதுமாய் இருக்க
அடைத் தேனீக்கள் போல்
விமான உள்புகுமிடங்களில்
குப்பை குப்பையாய்க் கூட்டம்!கவிதைப்பந்தல் |
| |
| ஒட்பம் என்பதன் நுட்பம் |
சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் 1960களில் செய்த கதாகாலட்சேபங்கள், அன்னாளில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டு, தற்போது குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன.ஹரிமொழி |
| |
| கேமரா ராணி: ராமலக்ஷ்மி |
பெங்களூரில் வசிக்கும் ராமலக்ஷ்மிக்கு புகைப்படம் எடுப்பது பொழுதுபோக்கு. பிறந்தது திருநெல்வேலியில். இக்னேஷியஸ் கான்வென்டில் படிக்கும்போதே கேமராக் காதல் பிறந்து விட்டது. தந்தையின்...சாதனையாளர் |
| |
| பிரிட்டிஷ் எம்பயர் விருது: கீதா நாகசுப்ரமணியம் |
காரைக்குடியைச் சேர்ந்த கீதா நாகசுப்ரமணியம், பிரிட்டனின் மிக உயரிய விருதான 'பிரிட்டிஷ் எம்பயர்' விருதைப் பெற்றுள்ளார். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு மருத்துவ சேவையில் பிரிட்டனில்...சாதனையாளர் |
| |
| யாவரும் கேளிர் |
சுவர்ப்பலகையில்
தான் வரைந்திருந்த
கோணல்மாணல் குலதேவதையை
அவள் வணங்கிக் கொண்டிருக்க
என்னடா செய்திட்டு இருக்க என்றதற்கு
தங்கச்சிப் பாப்பா நல்லாயிருக்கணும்னு
கும்பிடுறன்ப்பா என்றதும்...கவிதைப்பந்தல் |