| |
 | பேராசிரியர் நினைவுகள்: வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க? |
ஆசிரியர் நாகநந்தி வாழ்ந்த காலத்திலேயே தமிழறிஞர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்; பாராட்டப்பட்டவர்; ரசிக்கப்பட்டவர். ஔவை நடராசன் தொடங்கி, பட்டிமன்றப் பேச்சாளர் பேரா. ராஜகோபாலன் (சென்னை கிறிஸ்தவக் கல்லூரி)... ஹரிமொழி |
| |
 | ஒரு பிடி சிரிப்பு |
தொடாத நிலவும், காணாத கடவுளும்
பூக்களின் வாசமும், அம்மாவின் பாசமும்
சொல்லாத காதலும், சொல்லிய பொல்லாத காதலும்
கவிதை எழுதுவதற்கு இப்படித் தேவைகள் பல கவிதைப்பந்தல் (2 Comments) |
| |
 | தெரியுமா?: ரஹ்மானுக்கு கிரிஸ்டல் விருது |
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு
உலக பொருளாதார அமைப்பின் சார்பில் கிரிஸ்டல் விருது வழங்கப்பட்டுள்ளது. ரஹ்மான் இசைத் துறையில் படைத்த சாதனைகளுக்காகவும், அவரது சமூக சேவைகளைப் பாராட்டியும்... பொது |
| |
 | நாராயணி அம்மன் ஆன சதீஷ்குமார் |
1996ம் ஆண்டில் திடீரென ஓம்சக்தி நாராயணி சித்தர் பீடத்திற்கு நாடக பாணியில் நான் அறிமுகமானேன். ஒருநாள் என் வேலைகளை கவனித்துவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்பியபோது என் வீட்டுக்கு வெளியே பல வாகனங்கள்... நினைவலைகள் |
| |
 | தெரியுமா?: காஞ்சிப் பெரியவர் மணிமண்டபம் |
மகா பெரியவர் எனப் போற்றப்படும் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நினைவைப் போற்றும் வகையில் மிகப்பெரிய நினைவு மண்டபம் ஒன்று காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் எழுப்பப்பட்டுள்ளது. பொது |
| |
 | அன்புக்கும், சேவைக்கும் அளவே இல்லை |
நாம் எவ்வளவு பொருளுக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டாலும் நமக்கு ஏற்பட்ட ஒரு அருமையான பந்தத்தை இழந்து விடுவோம் என்ற பயம் ஏற்பட்டாலே, மற்றது எல்லாமே நமக்கு துச்சமாகத் தெரியும். அன்புள்ள சிநேகிதியே |