| |
 | ஒரு பிடி சிரிப்பு |
தொடாத நிலவும், காணாத கடவுளும்
பூக்களின் வாசமும், அம்மாவின் பாசமும்
சொல்லாத காதலும், சொல்லிய பொல்லாத காதலும்
கவிதை எழுதுவதற்கு இப்படித் தேவைகள் பல கவிதைப்பந்தல் (2 Comments) |
| |
 | அந்தப் பொட்டலத்தில் இருந்தது என்ன? |
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளியைப் பார்த்து ஆறுதல் சொல்ல வருவோர் 'பார்த்தோமா, பழம் பிஸ்கட் கொடுத்தோமா, போனோமா... என்றில்லாமல் இதே நோயால் யார், யார் எப்படியெல்லாம் ஆனார்கள் என்று... அமெரிக்க அனுபவம் |
| |
 | அன்புக்கும், சேவைக்கும் அளவே இல்லை |
நாம் எவ்வளவு பொருளுக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டாலும் நமக்கு ஏற்பட்ட ஒரு அருமையான பந்தத்தை இழந்து விடுவோம் என்ற பயம் ஏற்பட்டாலே, மற்றது எல்லாமே நமக்கு துச்சமாகத் தெரியும். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | திருநள்ளாறு சனீஸ்வர பகவான் |
சைவ சமயக் குரவர்களில் சம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர் ஆகிய மூவரால் போற்றிப் பாடப்பெற்ற தலம் திருநள்ளாறு. இது சோழநாட்டில், காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. காரைக்கால், கும்பகோணம், பேரளம் மார்க்கத்தில்... சமயம் |
| |
 | தெரியுமா?: ஆன்லைன் இசைப் பயிற்சிக்கு சங்கர் மஹாதேவன் அகாடமி |
அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் ஆன்லைனில் இசைப் பயிற்சி பெறுவதற்கு வசதி செய்யும் அகாடமி ஒன்றைப் பிரபல திரையிசை அமைப்பாளரும் பாடகருமான சங்கர் மஹாதேவன் தொடங்கியுள்ளார். பொது |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க? |
ஆசிரியர் நாகநந்தி வாழ்ந்த காலத்திலேயே தமிழறிஞர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்; பாராட்டப்பட்டவர்; ரசிக்கப்பட்டவர். ஔவை நடராசன் தொடங்கி, பட்டிமன்றப் பேச்சாளர் பேரா. ராஜகோபாலன் (சென்னை கிறிஸ்தவக் கல்லூரி)... ஹரிமொழி |