| |
 | அன்புக்கும், சேவைக்கும் அளவே இல்லை |
நாம் எவ்வளவு பொருளுக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டாலும் நமக்கு ஏற்பட்ட ஒரு அருமையான பந்தத்தை இழந்து விடுவோம் என்ற பயம் ஏற்பட்டாலே, மற்றது எல்லாமே நமக்கு துச்சமாகத் தெரியும். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தெரியுமா?: காஞ்சிப் பெரியவர் மணிமண்டபம் |
மகா பெரியவர் எனப் போற்றப்படும் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நினைவைப் போற்றும் வகையில் மிகப்பெரிய நினைவு மண்டபம் ஒன்று காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் எழுப்பப்பட்டுள்ளது. பொது |
| |
 | தெரியுமா?: டிஷ் நெட்வர்க்கில் 'விஜய் இண்டர்நேஷனல்' |
பன்னாட்டுச் சேனல்களை அமெரிக்காவில் வழங்குவதில் முன்னணி நிறுவனமான டிஷ் நெட்வர்க், ஸ்டார் குரூப்பைச் சேர்ந்த 'விஜய் இண்டர்நேஷனல்' தமிழ்ச் சேனலை பிப்ரவரி 24 முதல் வழங்கத் தொடங்கியுள்ளது. பொது |
| |
 | தெரியுமா?: எஸ்.பொ.வுக்கு இயல் விருது |
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் 2010ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான எஸ்.பொ. என்று அறியப்படும் எஸ். பொன்னுத்துரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பொது |
| |
 | அந்தப் பொட்டலத்தில் இருந்தது என்ன? |
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளியைப் பார்த்து ஆறுதல் சொல்ல வருவோர் 'பார்த்தோமா, பழம் பிஸ்கட் கொடுத்தோமா, போனோமா... என்றில்லாமல் இதே நோயால் யார், யார் எப்படியெல்லாம் ஆனார்கள் என்று... அமெரிக்க அனுபவம் |
| |
 | நாராயணி அம்மன் ஆன சதீஷ்குமார் |
1996ம் ஆண்டில் திடீரென ஓம்சக்தி நாராயணி சித்தர் பீடத்திற்கு நாடக பாணியில் நான் அறிமுகமானேன். ஒருநாள் என் வேலைகளை கவனித்துவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்பியபோது என் வீட்டுக்கு வெளியே பல வாகனங்கள்... நினைவலைகள் |