| |
| பகாசுரனும், பகுசுரனும் |
அரசியல்வாதிகள் தமது செயல்களால் நாட்டில் எல்லோருக்கும் நன்மை என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். 'கல்வியா, செல்வமா, வீரமா' என்று சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி என்று மூன்று தெய்வங்களுக்குள்ளே...புதிரா? புரியுமா? |
| |
| ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி கைது |
தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு ஆந்திராவில் மெஹபூப்நகர் என்கிற இடத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை கொலைவழக்கு ஒன்றில்...தமிழக அரசியல் |
| |
| தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகன் |
சில நாட்கள், எட்டு மணி நேர வேலை பின்னிரவு வரை தளும்பி வழியும். அலுவலகத்தில் யாருமற்ற அந்த இரவுப் பொழுதுகளில் நான் அவனைப் பார்த்திருக்கிறேன். சற்றே இறுகிய முகம். குனிந்த தலை.நூல் அறிமுகம் |
| |
| தெரியுமா? |
சனவரி 16, 2005 முதல் பொங்கல் விருந்தாக 'தமிழ் அமுதம்' என்ற திரையிசை நிகழ்ச்சியை பிரதி ஞாயிறுதோறும் மாலை 5 முதல் 6 மணிவரை (கீழை அமெரிக்க நேரம்) வழங்குகிறார் வெ. சு. பாலநேத்திரம்.பொது |
| |
| ஆளுநர் மாற்றமும் சர்ச்சையும்! |
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி உருவானது முதலே ஆளுநர் மாற்றல் விஷயத்தில் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வுக்கும், மத்தியில் முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க.வுக்கும் ஏற்பட்ட...தமிழக அரசியல் |
| |
| ஸான்ட்ரோ |
சான் டியாகோவிலிருந்து லாஸ் ஏஞ்சலஸை நோக்கிக் கார் விரைந்து கொண்டிருக்கிறது. மாப்பிள்ளையின் தேர்ந்த கையில் மணிக்குத் தொண்ணூறு மைல் வேகத்தில் அது வழுக்கிக்கொண்டு போகிறது.சிறுகதை |