| |
| புதிய தலைமைச்செயலகம் |
சென்னை கோட்டூர்புரத்தில் 400 கோடி ரூபாயில் புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்காக, வருகிற 30ம் தேதி அடிக்கல் நாட்டுவிழா நடைபெறுகிறது.தமிழக அரசியல் |
| |
| கூத்தனூர் |
திருவாரூர்-மயிலாடுதுறை மார்க்கத்தில் பூந்தோட்டம் என்னும் இடத்திலிருந்து 1/2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது ஹரிநாகேஸ்வரம். இவ்வூர் சிவாலயத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு...சமயம் |
| |
| கடல் நீர்க்குப் பயன்படாது முத்து (பகுதி- 2) |
தன் மகள் கற்பு நெறியின்படியே நடந்துள்ளாள்; அதுதான் பெற்றோர்களாகிய தங்களையும் தங்கள் குலத்தையும் உண்மையிலேயே மதிக்கும் செயல் என்று உணர்ந்து பெருமிதமும் அடைகிறாள்.இலக்கியம் |
| |
| இரண்டாவது மனைவி |
சுவர் கடிகாரம் பத்துமுறை ஒலித்தது. அழைப்பு ஊர்தி (Call Taxi) எப்பொழுது வேண்டுமானாலும் வரக்கூடும். இன்னமும் நாற்பத்தைந்து நிமிடங்களுக்குள் நாங்கள் விமானநிலையத்தில் இருக்க வேண்டும்.சிறுகதை |
| |
| தூது |
பிள்ளையார்பட்டி கோயில் கல்யாண மண்டபம் களைகட்டி இருந்தது. கெளரி அக்காவுக்கும் சங்கர் மாமாவுக்கும் கல்யாணம். தாலி கட்டுவதற்கு அரை மணி நேரம் இருந்தபோது அந்தச் செய்தி வந்தது.சிறுகதை |
| |
| நம்பிக்கை தொடரட்டும் |
என்னுடைய ஆறுதல் வார்த்தைகளுக்கும் மேல் முகம் தெரியாத, பெயர் தெரியாத ஆயிரம் ஆயிரம் 'தென்றல்' வாசகர்களின் உள்ளங்கள் உங்கள் பக்கம் இருக்கும். நீங்கள் உங்கள் நோயின் எந்தப் படியில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.அன்புள்ள சிநேகிதியே |