Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
'பிதாமகன்' பேசப்படுமா?
'பிதாமகன்' படம் தணிக்கைக் குழுவினரால் அதிகம் பாராட்டிப் பேசப்பட்டது என்று சினிமா வாட்டாரம் சொல்கிறது. படத்திற்குப் படம் தன்னு மேலும்...
 
கிருஷ்ணன் நம்பி
தமிழில் மிகக் குறைவான கதைகள் எழுதியும் கூட நவீன தமிழ் இலக்கியத்தில் தமக்கான இடத்தை அழுத்தமாகவும் ஆழமாகவும் உணர்த்திச் செல்பவர மேலும்...
 
பாரத விலாஸ் பாட்லக்
ஆகஸ்ட் பதினைந்தை இந்தியக் குடும்பங்கள் பல விதமாகக் கொண்டாடியிருப்பார்கள். தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவைச் சேர்ந்த சில குடும்பங் மேலும்...
 
நல்லூர் ஆறுமுக நாவலர்
பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழுலகிலே புகழ் பெற்று விளங்கிய புலமையாளர்களுள் நல்லூர் ஆறுமுகநாவலரும் ஒருவர். இவரது ஆளுமையும் புல மேலும்...
 
புதிய தலைமைச்செயலகம்
சென்னை கோட்டூர்புரத்தில் 400 கோடி ரூபாயில் புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்காக, வருகிற 30ம் தேதி அடிக்கல் நாட்டுவிழா நடைபெறுகிறது.தமிழக அரசியல்
கூத்தனூர்
திருவாரூர்-மயிலாடுதுறை மார்க்கத்தில் பூந்தோட்டம் என்னும் இடத்திலிருந்து 1/2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது ஹரிநாகேஸ்வரம். இவ்வூர் சிவாலயத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு...சமயம்
கடல் நீர்க்குப் பயன்படாது முத்து (பகுதி- 2)
தன் மகள் கற்பு நெறியின்படியே நடந்துள்ளாள்; அதுதான் பெற்றோர்களாகிய தங்களையும் தங்கள் குலத்தையும் உண்மையிலேயே மதிக்கும் செயல் என்று உணர்ந்து பெருமிதமும் அடைகிறாள்.இலக்கியம்
இரண்டாவது மனைவி
சுவர் கடிகாரம் பத்துமுறை ஒலித்தது. அழைப்பு ஊர்தி (Call Taxi) எப்பொழுது வேண்டுமானாலும் வரக்கூடும். இன்னமும் நாற்பத்தைந்து நிமிடங்களுக்குள் நாங்கள் விமானநிலையத்தில் இருக்க வேண்டும்.சிறுகதை
தூது
பிள்ளையார்பட்டி கோயில் கல்யாண மண்டபம் களைகட்டி இருந்தது. கெளரி அக்காவுக்கும் சங்கர் மாமாவுக்கும் கல்யாணம். தாலி கட்டுவதற்கு அரை மணி நேரம் இருந்தபோது அந்தச் செய்தி வந்தது.சிறுகதை
நம்பிக்கை தொடரட்டும்
என்னுடைய ஆறுதல் வார்த்தைகளுக்கும் மேல் முகம் தெரியாத, பெயர் தெரியாத ஆயிரம் ஆயிரம் 'தென்றல்' வாசகர்களின் உள்ளங்கள் உங்கள் பக்கம் இருக்கும். நீங்கள் உங்கள் நோயின் எந்தப் படியில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.அன்புள்ள சிநேகிதியே
நம்பிக்கை தொடரட்டும்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்ப நிலை நிறுனத்துக்கு முதலீடு சேர்ப்பது எப்படி?
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline