|
சிங்கப்பெருமாள் கோயில்
Mar 2013 சென்னை-செங்கல்பட்டு வழியில் அமைந்துள்ள புனிதத்தலம் சிங்கப்பெருமாள் கோவில். நெற்றியிலே கண்ணை உடைய ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் இங்கு கன கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். தாயார் அஹோபில... மேலும்...
|
|
சிருங்கேரி சாரதாம்பாள்
Feb 2013 கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து 100 கி.மி. தூரத்தில் அமைந்துள்ள தலம் சிருங்கேரி. அழகிய மலைகள் சுற்றிலும் அரண் செய்ய, புனித நதி துங்கபத்திரா குளுமையைத் தர, எழில்மிகு கோலத்துடன்... மேலும்...
|
|
திருநெல்லிக்காவல் நெல்லிவன நாதர்
Jan 2013 திருத்துறைப்பூண்டி இருப்புப்பாதையில் திருவாரூரிலிருந்து மூன்றாவது ரயில் நிலையம் திருநெல்லிக்காவல். பஸ்களும் உண்டு. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் நால்ரோடு என்னும்... மேலும்...
|
|
திருச்செந்தூர் முருகன்
Dec 2012 தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர். திருநெல்வேலியிலிருந்து சாலை, ரயில் வழிகளில் செல்லலாம். குமரக் கடவுளின் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர். மேலும்... (1 Comment)
|
|
ஏரிகாத்த ராமர்
Sep 2012 சென்னை - திண்டிவனம் நெடுஞ்சாலையில், மதுராந்தகம் பேருந்து நிலையத்தின் அருகிலேயே அமைந்துள்ளது ஏரிகாத்த ராமர் ஆலயம். ராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்லும் போது... மேலும்...
|
|
அன்னை அபிராமி
Aug 2012 அபிராமி அம்மை உறையும் திருத்தலம் திருக்கடவூர் எனப்படும் திருக்கடையூர். இது நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அட்ட வீரட்டானத்... மேலும்...
|
|
அழகர்கோவில்
Jul 2012 அழகர்கோவில் என அழைக்கப்படும் கள்ளழகர் திருக்கோயில் மதுரை நகருக்கு வடக்கே சுமார் 21 கி.மீ. தொலைவில் மலையின் அடிவாரத்தில் உள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது. மேலும்...
|
|
திருப்பரங்குன்றம்
Jun 2012 மதுரையில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களுள் திருப்பரங்குன்றமும் ஒன்று. இயற்கை எழில் சூழ்ந்த அழகிய சிற்றூரில் 300 மீ. உயரமுள்ள மலையின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. பாண்டி நாட்டின் 14 பாடல்பெற்ற... மேலும்...
|
|
ஸ்ரீ கச்சாரீஸ்வரர் ஆலயம், சென்னை
May 2012 சென்னை அரண்மனைக்காரத் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ கச்சாரீஸ்வரர் ஆலயம். காஞ்சிபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீகச்சபேஸ்வரர் கோவிலைப் போலவே இக்கோயிலும் அமைந்துள்ளது. மொழி வழக்கில் கச்சாலீஸ்வரர் ஆலயம்... மேலும்...
|
|
திருவானைக்காவல்
Apr 2012 திருவானைக்காவல் திருத்தலம் திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே அமைந்துள்ளது. இறைவன் பெயர் ஜம்புகேஸ்வரர். அம்பாளின் பெயர் அகிலாண்டேஸ்வரி. அப்பு எனப்படும் நீர்த்தலம். இங்கே வெண் நாவல் மரம் தான் தலவிருட்சம். மேலும்...
|
|
திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள்
Mar 2012 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 58வது திருத்தலம் திருநின்றவூர். சென்னையிலிருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 'திரு' என்னும் மஹாலக்ஷ்மி தவம் செய்த... மேலும்...
|
|