| |
 | எல்லாப் பெயர்களும் எல்லா வடிவங்களும் அவருடையனவே |
எனது முந்தைய தேஹத்தில் ஷிரடியில் இருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன். பாஹல்காவுனில் ஓர் எளிய படிப்பறிவற்ற பக்தை ஒருத்தி இருந்தாள். அவள் தனது சமையலறையில் மூன்று பளிச்சென்று... சின்னக்கதை |
| |
 | விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம் |
இத்தலம் சைவ சமயக் குரவர்களால் பாடல் பெற்ற தலமாகும். 'விருத்தா' என்றால் 'முதிய', 'பழைய' என்று பொருள். 'அசலம்' என்றால் 'குன்று', 'மலை.' சைவ சமயக் குரவர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூலம்... சமயம் |
| |
 | சார்பட்டா |
மீர்சாகிப்பேட்டையிலிருந்து போரூருக்குக் குடிபெயர உசேனுக்கு விருப்பம் இல்லை. கொரோனாவைக் காரணம் காட்டி ஊரடங்கு முடிந்ததும் உசேனைப் போரூருக்கு அழைத்து வந்தார்கள். போரூரில் அடுக்குமாடிக் குடியிருப்பு... சிறுகதை |
| |
 | சாகித்ய அகாதமி விருது |
2020ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெறுகிறார் எழுத்தாளர் 'இமையம்'. இயற்பெயர் அண்ணாமலை. இவரது 'செல்லாத பணம்' நாவல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பொது |
| |
 | யுவபுரஸ்கார் |
35 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் சாகித்ய அகாதமியின் யுவபுரஸ்கார் விருதை 'மரநாய்' என்ற கவிதைத் தொகுப்புக்காகப் பெறுகிறார் எழுத்தாளரும் கவிஞருமான ஷக்தி. பொது |
| |
 | அதுதானே சரி… |
நான், வசுந்தராவெல்லாம் ராணி மெய்யம்மை ஸ்கூலில் படித்த காலத்தில் பள்ளிகள் எல்லாம் இன்றுபோல இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த அரைச் சுவருடன் கூடிய வகுப்பறைகள், எழுபதுகளில் கவர்ன்மென்ட் ஸ்கூலில் SSLC... சிறுகதை |