| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அழைக்காமலும் வருவேன் |
தர்மபுத்திரனுக்கும் துரியோதனன், சகுனிக்கும் சூதாட்டம் நடக்கும்போது கண்ணன் துவாரகையிலேயே இல்லை. இதைக் கண்ணனே பாண்டவர்களிடத்திலே வன பர்வத்தின் 12ம் அத்தியாயத்திலிருந்து 22ம் அத்தியாயம்... ஹரிமொழி |
| |
 | தானவீர கர்ணன் |
ஒருநாள் கர்ணன் குளிப்பதற்கு முன்னதாக உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தான். வைர, வைடூரியக் கற்கள் பதித்த தங்கக் கிண்ணத்தில் எண்ணெய் வைக்கப்பட்டிருந்தது. வலது உள்ளங்கையில் எண்ணெயை எடுத்து... சின்னக்கதை |
| |
 | அஸிஸியின் அற்புத ஞானி |
நான் அவருடைய 12 சீடர்களில் ஒருவன் இத்தாலிய பெருந்தனக்காரர் ஒருவருக்கும் ஃபிரெஞ்சுப் பெண்மணி ஒருவருக்கு செல்வ மகனாக இத்தாலியின் அஸிஸியில் பிறந்தவர் இவர். ஃபிரான்செஸ்கோ என வீட்டில் அழைக்கப்பட்ட... சிறுகதை |
| |
 | பெயரன் |
மெதுவாகக் கால்களை விந்தி விந்தி நடந்து சமையலறை முழுவதையும் சுத்தமாகத் துடைத்தார் ராமச்சந்திரன். மகன் ராஜேஷ் ஏதோ கல்லூரிப் பாடத்துக்கு நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் சாப்பிட வந்துவிடுவான். சிறுகதை |
| |
 | ஆன்மிகம், ஆண்டவன், ஆண்டிராய்டு |
"இன்னிக்கு உங்க பொறந்த நாளு. ஆஃபீஸுக்கு போகும்போது கோயிலுக்குப் போயிட்டுப் போங்க" என்று நிகிலா சொன்னது நினைவுக்கு வர, நேராகக் கோயிலை நோக்கி வண்டியை விட்டான். சிறுகதை |
| |
 | ஐராவதம் மகாதேவன் |
தமிழகத்தின் மூத்த தொல்லியல் அறிஞரும், கல்வெட்டு ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவன் (88) சென்னையில் காலமானார். இவர், 1930ல் திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூரில் பிறந்தார். செயிண்ட் ஜோசப் கல்லூரியிலும்... அஞ்சலி |