| |
 | எம். சிவசுப்பிரமணியன் |
எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான எம். சிவசுப்பிரமணியன் என்னும் எம்.எஸ். (88) காலமானார். நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரத்தைச் சேர்ந்த இவர், எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் பாலமாக... அஞ்சலி |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சபதங்களின் வரிசை |
துரியோதனன் திரெளபதிக்குத் தன் ஆடையை விலக்கி இடதுதொடையைக் காட்டி அதில் வந்து அமருமாறு சொன்னதற்குச் சற்று முன்னால்தான் அவளைப் பந்தயத்தில் வென்றது கனவிலே ஒன்றை வென்றுவிட்டு அது தனக்கே உரியது... ஹரிமொழி (1 Comment) |
| |
 | ஆதித்யன் |
இசையமைப்பாளர் ஆதித்யன் (63) காலமானார். ஏப்ரல் 9, 1954ல் தஞ்சாவூரில் பிறந்த இவர், அமரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, லக்கிமேன்... அஞ்சலி |
| |
 | ஜ.ரா. சுந்தரேசன் |
பத்திரிகையாளரும், சாகாவரம் பெற்ற அப்புசாமி, சீதாப்பாட்டி கதாபாத்திரங்களை உருவாக்கியவருமான பாக்கியம் ராமசாமி (86) சென்னையில் காலமானார். இயற்பெயர் ஜ.ரா. சுந்தரேசன். அஞ்சலி |
| |
 | தெரியுமா?: சாகித்ய அகாதமி விருதுகள் |
சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு காலமான கவிஞர் இன்குலாபுக்கு 'காந்தள் நாட்கள்' என்னும் கவிதைத் தொகுப்பிற்காக தமிழ் மொழிக்கான அகாதமி விருது வழங்கப்படுகிறது. பொது |
| |
 | கல்வி |
பள்ளிச்சுவர் விளம்பரத்தில் மழலை தொலைத்த பிள்ளைகளின் படங்கள். கீழே, மிஞ்சியிருந்த குறளின் ஒரு பாதி: 'சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்'. கவிதைப்பந்தல் |