| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சபதங்களின் வரிசை |
துரியோதனன் திரெளபதிக்குத் தன் ஆடையை விலக்கி இடதுதொடையைக் காட்டி அதில் வந்து அமருமாறு சொன்னதற்குச் சற்று முன்னால்தான் அவளைப் பந்தயத்தில் வென்றது கனவிலே ஒன்றை வென்றுவிட்டு அது தனக்கே உரியது... ஹரிமொழி (1 Comment) |
| |
 | தெரியுமா?: டாக்டர் மதுரம் சந்தோஷத்துக்கு விருது |
2017ம் ஆண்டுக்கான Prince Mahidol விருது டாக்டர் மதுரம் சந்தோஷத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. "பொதுமக்கள் உடல்நலத்துக்காக அவர் செய்துள்ள மாபெரும் பங்களிப்பை" இந்த விருது அங்கீகரிக்கிறது. பொது |
| |
 | யோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 2) |
புதுச்சேரியில் அமைதியாகத் தமது ஆன்மிக, யோக சாதனைகளைத் தொடர்ந்தார் அரவிந்தர். நாளடைவில் முற்றிலுமாக அரசியல் தொடர்புகளை விட்டுவிட்டு மெய்ஞ்ஞான தவத்தில் ஆழ்ந்தார். தீவிர யோகசாதனை... மேலோர் வாழ்வில் |
| |
 | தில்லைவிளாகம் ஸ்ரீ வீரகோதண்ட ராமசுவாமி ஆலயம் |
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தலம் தில்லைவிளாகம். மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூரிலிருந்து பேருந்துகள் உள்ளன. மூலவரே பஞ்சலோக சிலையாக இருக்கும் சிறப்புப் பெற்றது... சமயம் |
| |
 | பூஜை முடியும்வரை காத்திருங்கள்! |
ஒரு குருவிடம் சீடர்கள் பலர் இருந்தார்கள். ஒருநாள் அவர்களிடம் குரு, "நீங்கள் பூஜை அல்லது தியானம் செய்யும்போது, எந்தத் தடங்கல் வந்தாலும் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். சின்னக்கதை |
| |
 | ஜ.ரா. சுந்தரேசன் |
பத்திரிகையாளரும், சாகாவரம் பெற்ற அப்புசாமி, சீதாப்பாட்டி கதாபாத்திரங்களை உருவாக்கியவருமான பாக்கியம் ராமசாமி (86) சென்னையில் காலமானார். இயற்பெயர் ஜ.ரா. சுந்தரேசன். அஞ்சலி |