| |
 | தெரியுமா?: சாந்தி மாரியப்பன் |
இவரது வலைப்பக்கம் "அமைதிச்சாரல்" மும்பையில் வசிக்கும் சாந்தி மாரியப்பன் கதை, கவிதை, கட்டுரை என்று தனது படைப்புத் தளத்தை விசாலமாக வைத்திருக்கிறார். வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம்... பொது |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 25) |
விஸ்வநாத் வலி பொறுக்கமாட்டாமல் அடிவிழுந்த தோளைத் தன் இன்னொரு கையால் பிடிக்க… 'மளக்' அடுத்த அடி அவர் மணிக்கட்டை உடைத்து, அந்தத் தாக்குதலின் அபாயத்தை... புதினம் (1 Comment) |
| |
 | தங்கச்சிறை? |
மூன்றாவது முறை அமெரிக்கா வந்தபோது மனிதர்கள், காட்சிகள், எல்லாமே பழகிப்போயிருந்தன. முதல்முறை அமெரிக்க மண்ணில் கால் வைத்தபோது பார்க்கும் எல்லாமே புதுமையாகவும்... சிறுகதை (2 Comments) |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 22) |
குட்டன்பயோர்க் நிர்வாக அணியினரில் இறுதியாகச் சந்தித்த சேகர் சுப்ரமணியனின் தந்தையின் மருத்துவத்துக்கான நிதி நெருக்கடியில் ஆழ்ந்திருப்பதாகச்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | கருணையே மகான்களின் அருங்குணம் |
ஒருமுறை சமர்த்த ராமதாசர் (இவர் மகாராஷ்டிரத்தின் பெரிய மகானும், சத்ரபதி சிவாஜியின் குருவும் ஆவார்) தனது சிஷ்யர்களுடன் கிராமப்புறத்தில் போய்க்கொண்டிருந்தார். சின்னக்கதை |
| |
 | பூரம் சத்தியமூர்த்தி |
மூத்த எழுத்தாளரும், இறுதிவரை இலக்கிய வாசிப்பைத் தொடர்ந்தவருமான பூரம் சத்தியமூர்த்தி (80) சென்னையில் காலமானார். ஏப்ரல் 21, 1937ல், புதுக்கோட்டையில் பிறந்து... அஞ்சலி |