| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 25) |
விஸ்வநாத் வலி பொறுக்கமாட்டாமல் அடிவிழுந்த தோளைத் தன் இன்னொரு கையால் பிடிக்க… 'மளக்' அடுத்த அடி அவர் மணிக்கட்டை உடைத்து, அந்தத் தாக்குதலின் அபாயத்தை... புதினம் (1 Comment) |
| |
 | பகுத்தறிவும் ஆன்மீகமும் |
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னால் திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் நடந்த சுயமரியாதை மகாநாட்டுக்குப் போயிருந்தேன். நமது சமயத்தில் உள்ள மூடக்கருத்துகளை நையாண்டி செய்து பல அறிஞர்கள் சுவையாகப்... பொது |
| |
 | கோகர்ணேஸ்வரர் ஆலயம், புதுக்கோட்டை |
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுகையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ளது பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர்... சமயம் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சாரதியின் கடமைபற்றி ராவண சாரதி |
சூதர் குலமென்கிற தேரோட்டியின் மகனாக வளர்ந்ததால், கர்ணனுக்கு ஆயுதப்பயிற்சி மறுக்கப்பட்டதா என்ற... ஹரிமொழி (2 Comments) |
| |
 | கருணையே மகான்களின் அருங்குணம் |
ஒருமுறை சமர்த்த ராமதாசர் (இவர் மகாராஷ்டிரத்தின் பெரிய மகானும், சத்ரபதி சிவாஜியின் குருவும் ஆவார்) தனது சிஷ்யர்களுடன் கிராமப்புறத்தில் போய்க்கொண்டிருந்தார். சின்னக்கதை |
| |
 | பிரணவ் கல்யாண் |
படித்துக்கொண்டிருக்கும் 7ம் வகுப்பே நிறைவடையாத நிலையில் 13 வயது பிரணவ் கல்யாண் மூர்பார்க் கல்லூரியில் 3 வருடம் படித்து இணைப்பட்டம் (Associate Degree) வாங்கிவிட்டார்! காலை 7:30... சாதனையாளர் |