| |
 | கருணையே மகான்களின் அருங்குணம் |
ஒருமுறை சமர்த்த ராமதாசர் (இவர் மகாராஷ்டிரத்தின் பெரிய மகானும், சத்ரபதி சிவாஜியின் குருவும் ஆவார்) தனது சிஷ்யர்களுடன் கிராமப்புறத்தில் போய்க்கொண்டிருந்தார். சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: சாந்தி மாரியப்பன் |
இவரது வலைப்பக்கம் "அமைதிச்சாரல்" மும்பையில் வசிக்கும் சாந்தி மாரியப்பன் கதை, கவிதை, கட்டுரை என்று தனது படைப்புத் தளத்தை விசாலமாக வைத்திருக்கிறார். வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம்... பொது |
| |
 | பிரணவ் கல்யாண் |
படித்துக்கொண்டிருக்கும் 7ம் வகுப்பே நிறைவடையாத நிலையில் 13 வயது பிரணவ் கல்யாண் மூர்பார்க் கல்லூரியில் 3 வருடம் படித்து இணைப்பட்டம் (Associate Degree) வாங்கிவிட்டார்! காலை 7:30... சாதனையாளர் |
| |
 | சூசகமாகச் சொல்லுங்கள், அறிவுரை வேண்டாம் |
பணத்தைக் கட்டாயப்படுத்தலாம். ஆனால், பாசத்தை எப்படிக் கட்டாயப்படுத்துவது? அந்தப் பாசம் உள்ளத்தில் தானாக ஊறவேண்டும். நம்மில் நிறையப்பேர், நம் ரத்தம், நம் சொந்தம், நம் சொத்து என்று... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 25) |
விஸ்வநாத் வலி பொறுக்கமாட்டாமல் அடிவிழுந்த தோளைத் தன் இன்னொரு கையால் பிடிக்க… 'மளக்' அடுத்த அடி அவர் மணிக்கட்டை உடைத்து, அந்தத் தாக்குதலின் அபாயத்தை... புதினம் (1 Comment) |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 22) |
குட்டன்பயோர்க் நிர்வாக அணியினரில் இறுதியாகச் சந்தித்த சேகர் சுப்ரமணியனின் தந்தையின் மருத்துவத்துக்கான நிதி நெருக்கடியில் ஆழ்ந்திருப்பதாகச்... சூர்யா துப்பறிகிறார் |