| |
 | காலத்தை வென்ற கலாம் |
ஒரு தேசத்தை நீ ஒருவனாய்க் கனவில் ஆழ்த்தினாய் உறங்க வைத்தல்ல ஒவ்வொருவரையும் உத்வேகமாய் உழைக்கச் சொல்லி ... அஞ்சலி |
| |
 | நந்தா விளக்கே, நாயகனே! |
ஜூலை 28. சென்னையின் புறநகர்ப் பகுதியில் ஒரு ஆட்டோ ஸ்டாண்டு. அங்கு ஒரு மேசைமேல் முந்தைய இரவில் உயிர்நீத்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் படம்... அஞ்சலி |
| |
 | சாஸ்தா ஃபுட்ஸ் நடத்தும் 'நம்ம நவராத்திரி நச் - 2015' |
சென்னைக்கு அடுத்தபடியாக, அமெரிக்காவில் அதுவும் சான்ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் நவராத்திரி அமர்க்களமாகக் கொண்டாடப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களும், கன்னடிகர்களும் பெரிய அளவில் புதிது... பொது |
| |
 | எம்.எஸ். விஸ்வநாதன் |
தமிழகத்தின் மூத்த திரையிசைக் கலைஞரும், முன்னோடி இசையமைப்பாளருமான எம்.எஸ்.விஸ்வநாதன் (87) சென்னையில் காலமானார். மலையங்கத்து சுப்ரமணியம் விஸ்வநாதன் என்னும் எம்.எஸ்.வி.... அஞ்சலி |
| |
 | 'திருக்குறள் சரவெடி' அத்விகா |
ஆழாக்குப் போலிருக்கும் அத்விகாவின் சின்னஞ்சிறு தலைக்குள் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள்களும் பொருளோடு குடியிருக்கின்றன என்று சொன்னால் நம்பமாட்டார்கள். ஏழே வயதான அத்விகாவை... சாதனையாளர் |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 12) |
நாளமிடல் தடங்கலைத் தாண்டினாலும், முழு அங்கங்களைப் பதிக்க இன்னும் பல நுட்பங்கள் முன்னேற வேண்டியுள்ளது, இன்னும் பல தடங்கல்களைத் தாண்ட வேண்டியுள்ளது என்று கூறிய அகஸ்டா, தொடர்ந்து... சூர்யா துப்பறிகிறார் |