| |
 | ரிஷிகேசத்தில் அப்துல் கலாம் |
வானூர்திப் பொறியியல் படிப்பை முடித்தபின் விமானப்படையில் சேர விரும்பினார் அப்துல் கலாம். அதற்கான நேரடித் தேர்வில் பங்கேற்க டேராடூன் புறப்பட்டுச் சென்றார். 25 பேர் போட்டியிட்ட அந்தத் தேர்வில்.... அஞ்சலி |
| |
 | திருமணமில்லாமல் ஒருமனப்பட்டவர்.... |
உங்களுடைய இத்தனை நல்ல கோட்பாடுகளும், என்னுடைய கருத்துக்களும் சட்டத்தின் பார்வையில் சட்டை செய்யப்படுவதில்லை. இது ஒரு காந்தர்வ மணம். சமூகத்தின் அங்கீகாரமும் இல்லை. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | மனிதம் மலரட்டும் |
மனம் வெதும்ப மதம் வளர்த்து என்ன பயன்? இனம் அழிந்து மதம் வாழ்ந்து என்ன பயன்? பகை வளர்த்து பழி தீர்க்க மதம் கருவி! பதவி காக்க... கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் |
'பூலோக வைகுண்டம்' என்று அழைக்கப்படும் திருத்தலம் ஸ்ரீரங்கம். 108 வைணவ திவ்யதேசங்களுள் சிறந்ததாகக் கருதப்படுவது. திருச்சியருகே அமைந்துள்ள புனிதத்தலம். அங்கே காவிரி இரு கிளைகளாக... சமயம் |
| |
 | அன்புள்ள அம்மாவுக்கு |
நலமா? அங்கு அண்ணா, மன்னி, அவர்கள் பிள்ளை நட்டு எல்லாரும் சௌக்கியமா? நட்டு இந்த வருடம் இஞ்சினியரிங் முடிக்கிறானே, ஏதாவது கேம்பஸ் இன்டர்வியூ வந்ததா? இங்கும் நான் ஏதோ... சிறுகதை (6 Comments) |
| |
 | 'திருக்குறள் சரவெடி' அத்விகா |
ஆழாக்குப் போலிருக்கும் அத்விகாவின் சின்னஞ்சிறு தலைக்குள் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள்களும் பொருளோடு குடியிருக்கின்றன என்று சொன்னால் நம்பமாட்டார்கள். ஏழே வயதான அத்விகாவை... சாதனையாளர் |