| |
 | ரிஷிகேசத்தில் அப்துல் கலாம் |
வானூர்திப் பொறியியல் படிப்பை முடித்தபின் விமானப்படையில் சேர விரும்பினார் அப்துல் கலாம். அதற்கான நேரடித் தேர்வில் பங்கேற்க டேராடூன் புறப்பட்டுச் சென்றார். 25 பேர் போட்டியிட்ட அந்தத் தேர்வில்.... அஞ்சலி |
| |
 | எம்.எஸ். விஸ்வநாதன் |
தமிழகத்தின் மூத்த திரையிசைக் கலைஞரும், முன்னோடி இசையமைப்பாளருமான எம்.எஸ்.விஸ்வநாதன் (87) சென்னையில் காலமானார். மலையங்கத்து சுப்ரமணியம் விஸ்வநாதன் என்னும் எம்.எஸ்.வி.... அஞ்சலி |
| |
 | எங்கள் வீட்டில் இட்டிலி சாப்பிட்டார் |
நான் முதலில் டாக்டர். கலாம் அவர்களை சந்தித்தது 1984ம் ஆண்டு கல்லூரி வளாக நேர்காணலில். என் நேர்முகத்தேர்வின் குழுத்தலைவராக வந்திருந்தார். தேர்வு முடிந்ததும் உற்சாகமாகப் பேசி... அஞ்சலி |
| |
 | 'திருக்குறள் சரவெடி' அத்விகா |
ஆழாக்குப் போலிருக்கும் அத்விகாவின் சின்னஞ்சிறு தலைக்குள் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள்களும் பொருளோடு குடியிருக்கின்றன என்று சொன்னால் நம்பமாட்டார்கள். ஏழே வயதான அத்விகாவை... சாதனையாளர் |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 16) |
திருவல்லிக்கேணி ஒண்டிக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினியரிங்கில் நாட்டமுள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், முறையான கல்வித்தேர்ச்சி இல்லாததால், சட்டப்படிப்பை... புதினம் |
| |
 | அன்புள்ள அம்மாவுக்கு |
நலமா? அங்கு அண்ணா, மன்னி, அவர்கள் பிள்ளை நட்டு எல்லாரும் சௌக்கியமா? நட்டு இந்த வருடம் இஞ்சினியரிங் முடிக்கிறானே, ஏதாவது கேம்பஸ் இன்டர்வியூ வந்ததா? இங்கும் நான் ஏதோ... சிறுகதை (6 Comments) |