| |
| ரிஷிகேசத்தில் அப்துல் கலாம் |
வானூர்திப் பொறியியல் படிப்பை முடித்தபின் விமானப்படையில் சேர விரும்பினார் அப்துல் கலாம். அதற்கான நேரடித் தேர்வில் பங்கேற்க டேராடூன் புறப்பட்டுச் சென்றார். 25 பேர் போட்டியிட்ட அந்தத் தேர்வில்....அஞ்சலி |
| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அரக்கு மாளிகை வாசம் |
பாண்டவர்கள் வாரணாவதத்தை அடைந்ததும் அங்கிருந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து ஜயகோஷத்துடன் வரவேற்றனர். புரோசனன் இட்டுச்சென்று காட்டிய அந்த மாளிகைக்குள் புகுந்ததுமே தர்மபுத்திரர்...ஹரிமொழி(5 Comments) |
| |
| ஆத்ம சாந்தி (அத்தியாயம் 16) |
திருவல்லிக்கேணி ஒண்டிக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினியரிங்கில் நாட்டமுள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், முறையான கல்வித்தேர்ச்சி இல்லாததால், சட்டப்படிப்பை...புதினம் |
| |
| இணையத்தில் தமிழ் பயில |
"நான் வசிக்குமிடத்தில் தமிழ்ப்பள்ளி இல்லை", "தமிழை நானே சொல்லித்தர விரும்புகிறேன். ஆனால் பாடத்திட்டம் என்னிடம் இல்லை" என்பவரா நீங்கள்? கவலையை விடுங்கள். இணையத்தில் ஓராண்டு...பொது |
| |
| திருமணமில்லாமல் ஒருமனப்பட்டவர்.... |
உங்களுடைய இத்தனை நல்ல கோட்பாடுகளும், என்னுடைய கருத்துக்களும் சட்டத்தின் பார்வையில் சட்டை செய்யப்படுவதில்லை. இது ஒரு காந்தர்வ மணம். சமூகத்தின் அங்கீகாரமும் இல்லை.அன்புள்ள சிநேகிதியே |
| |
| மனிதம் மலரட்டும் |
மனம் வெதும்ப மதம் வளர்த்து என்ன பயன்? இனம் அழிந்து மதம் வாழ்ந்து என்ன பயன்? பகை வளர்த்து பழி தீர்க்க மதம் கருவி! பதவி காக்க...கவிதைப்பந்தல்(1 Comment) |