| |
 | எங்கள் வீட்டில் இட்டிலி சாப்பிட்டார் |
நான் முதலில் டாக்டர். கலாம் அவர்களை சந்தித்தது 1984ம் ஆண்டு கல்லூரி வளாக நேர்காணலில். என் நேர்முகத்தேர்வின் குழுத்தலைவராக வந்திருந்தார். தேர்வு முடிந்ததும் உற்சாகமாகப் பேசி... அஞ்சலி |
| |
 | காலத்தை வென்ற கலாம் |
ஒரு தேசத்தை நீ ஒருவனாய்க் கனவில் ஆழ்த்தினாய் உறங்க வைத்தல்ல ஒவ்வொருவரையும் உத்வேகமாய் உழைக்கச் சொல்லி ... அஞ்சலி |
| |
 | மனிதம் மலரட்டும் |
மனம் வெதும்ப மதம் வளர்த்து என்ன பயன்? இனம் அழிந்து மதம் வாழ்ந்து என்ன பயன்? பகை வளர்த்து பழி தீர்க்க மதம் கருவி! பதவி காக்க... கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | 'திருக்குறள் சரவெடி' அத்விகா |
ஆழாக்குப் போலிருக்கும் அத்விகாவின் சின்னஞ்சிறு தலைக்குள் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள்களும் பொருளோடு குடியிருக்கின்றன என்று சொன்னால் நம்பமாட்டார்கள். ஏழே வயதான அத்விகாவை... சாதனையாளர் |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 12) |
நாளமிடல் தடங்கலைத் தாண்டினாலும், முழு அங்கங்களைப் பதிக்க இன்னும் பல நுட்பங்கள் முன்னேற வேண்டியுள்ளது, இன்னும் பல தடங்கல்களைத் தாண்ட வேண்டியுள்ளது என்று கூறிய அகஸ்டா, தொடர்ந்து... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | திருமணமில்லாமல் ஒருமனப்பட்டவர்.... |
உங்களுடைய இத்தனை நல்ல கோட்பாடுகளும், என்னுடைய கருத்துக்களும் சட்டத்தின் பார்வையில் சட்டை செய்யப்படுவதில்லை. இது ஒரு காந்தர்வ மணம். சமூகத்தின் அங்கீகாரமும் இல்லை. அன்புள்ள சிநேகிதியே |